நடிகைகள் படவாய்ப்பு குறைந்துவிட்டால் என்னவெல்லாம் பண்ணுவார்களோ அதையெல்லாம் பண்ணி முடித்துவிட்ட ஸ்நேகா உல்லாள், அதன் ரிசல்ட் பூஜ்யமாக இருப்பதால், கபாலத்தில் கன்ஃபியூசன் ஏற்பட்டு, ஏறத்தாழ பாண்டி மடத்தில் அட்மிட் பண்ணவேண்டிய கண்டிஷனுக்கு வந்துவிட்டாராம்.

இதோ இங்கே பார்க்கும் ஸ்டில்லாள்கள், இன்றைய காலைக் கடமையாக ஸ்நேகா உல்லாள் ட்விட்டரில் வெளியிட்டவை.

‘’இந்தி, தெலுங்கு சினிமாக்காரர்கள் அத்தனை பேரும் கல்நெஞ்சர்கள். எனது வாளிப்பான உடல்பகுதிகள் அத்தனையையும், விதவிதமான போஸ்களில், ஆயிரக்கணக்கில் புகைப்படம் எடுத்து, ட்விட்டர் மற்றும் இணையதளங்களை நனையவிட்டேன். ஆனால் அட்லீஸ்ட் செகண்ட் ஹீரோயின் ரேஞ்ச் கேரக்டர்களுக்கு கூட என்னை சீண்டவில்லை. அட்லீஸ்ட் அடுத்து என்ன செய்தால்தான் எனக்கு வாய்ப்பு வருமென்று ஐடியாவது கொடுங்கள். படங்களில் நடிக்காமல் என்னால் வீட்டில் சும்மா உட்கார்ந்திருக்கமுடியாது’’ என்று கொந்தளிக்கிறார் உல்லாள்.

புதுசா எதுக்கு வாய்ப்பு தேடுறீங்க. மேட்டர் ரொம்ப சிம்பிள். இதுவரைக்கும் நீங்க எடுத்த பல்லாயிரக்கணக்கான ஸ்டில்களை, ஒரு எடிட்டரைக் கூப்பிட்டு ஆர்டர் பண்ணச்சொல்லி, டப்பிங் பேசி, ரீ-ரெகார்டிங் வாசிச்சி’ உல்லேன் ஐயா’ன்னு டைட்டில் வச்சி ரிலீஸ் பண்ணுங்க. படம் பிச்சிக்கிட்டு போகும்.

ஸ்நேகா உல்லாள் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும்…னு சும்மாவா சொல்லிவச்சாங்க. யாரைக்கேட்டு சினிமாக்காரங்க உன்னை தள்ளிவச்சாங்க?

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.