‘மெகா ஸ்டார்’ சீரஞ்சீவி நடிக்கும் வால்டேர் வீரய்யா !!
மெகா ஸ்டார் சிரஞ்சீவி – மாஸ் மகாராஜா ரவிதேஜா – மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் தயாரான ‘வால்டேர் வீரய்யா’ எனும் படத்தின் டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.…
ஹலோ தமிழ் சினிமா. Hello Tamil Cinema.
இணையத்தில் சினிமா, அரசியல். Tamil Cinema, Politics.
சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு ‘தங்கலான்’ என பெயரிடப்பட்டிருக்கிறது. பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகும் இந்த டைட்டிலுக்கான பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. முத்திரை பதித்த…
“எப்படியும் இந்தப் படம் ஓடாது. அவர் மறுபடியும் கஷ்டப்படுவார். திரும்பி வந்து எங்கிட்டதான் பணம் கேட்பார். அதனால் பணத்தை அவரையே வைச்சுக்கச் சொல்லு…” என்று பாரதிராஜாவிடம் பணம்…
அன்பு நண்பர்களே, அறம் வாசகர்களே வணக்கம்! நேற்றைய தினம் காலை சுமார் 11.15 மணியளவில் என் வீட்டிற்கு ஆறு நபர்கள் அதிரடியாக நுழைந்தார்கள்! அப்போது செல்போனில் பேசிக்…
‘நட்சத்திரம் நகர்கிறது’ காதல், சாதியம்,பாலியல், பாலினம், ஆணவக் கொலை என்பனவற்றை இன்றைய பெருநகர்ப்புற இளையோர் பண்பாட்டோடு ( metro youth culture) இணைத்துப் பேச முயற்சிக்கிறது. ரஞ்சித்தின்…
கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதையொட்டி படக்குழுவினருடன் ஜாலியாக கலகலப்பாக கலாய்த்த டிஸ்கஷன். Related Images: Post Views: 17
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்தியாவில் 1925ஆம் ஆண்டு விஜயதசமி தினத்தன்று தொடங்கப்பட்டது. பாரதியார் மறைந்ததோ 11.9.1921இல். ஆக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உருவாகும் முன்பே பாரதி மறைந்து விட்டார். ஆனால்…
5G ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் உலகின் மிகப்பெரிய ஊழல்* நடந்துள்ளது. இந்திய மக்களின் 20 லட்சம் கோடிகள் கொள்ளை போன குறு வரலாறு. மொபைல் உபயோகிப்பாளர்களுக்கு 1.வாய்ஸ் 2.…
பொன்னியின் செல்வன் என்ற கல்கியின் நாவலை அதே பெயரில் திரைப்படமாக எடுத்திருக்கும் இயக்குநர் மணி ரத்னம் அதை இன்னொரு பாகுபலியாக வசூல் கலெக்சன் சாதனை செய்ய முனைந்து…
கோவையின் குடிநீர் விநியோகம் பிரான்சின் சூயஸ் கம்பெனிக்கு ₹3100 கோடிக்கு 30 வருசம்னு தாரை வார்த்தபோதே சொன்னோம் ஊர்ல இனி சொந்தமா போர்வெல்லோ கிணறோ வச்சிக்க முடியாது…
ஒரு சாது மரத்தடியில் அமர்ந்திருந்தார். ஒரு பறவை அவரிடம் சென்று பேசியது. ஐயா!,… உலகை சுற்றிப் பார்க்க ஆசைப்படுகிறேன். முதலில் ஆயிரம் காத தூரம் கடலில் பறந்து…
ஏன்டா, சளி பிடிச்சிருக்கா? சரியாத் தூங்கலையா? குரல் கம்முது! என்று கேட்டுப் பதறும் நம் அம்மாக்கள், எந்தப் பல்கலைக்கழகத்திலும் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றிருக்கவில்லை .’வானம் வடக்கே கருக்கலா…
1925ம் ஆண்டு பிராமணர்களால் பிராமணர்கள் நலனுக்கு மட்டும் தொடங்கப்பட்ட rss இயக்கம் ., ஈராயிரம் மூவாயிரம் ஆண்டுகளாய் முன்பே நாகரிக வாழ்க்கை வாழ்ந்து வந்த நாக அசுர…