Author: S.பிரபாகரன்

‘மெகா ஸ்டார்’ சீரஞ்சீவி நடிக்கும் வால்டேர் வீரய்யா !!

மெகா ஸ்டார் சிரஞ்சீவி – மாஸ் மகாராஜா ரவிதேஜா – மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் தயாரான ‘வால்டேர் வீரய்யா’ எனும் படத்தின் டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.…

பா. ரஞ்சித் – சீயான் விக்ரம் இணையும் ‘தங்கலான்’

சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு ‘தங்கலான்’ என பெயரிடப்பட்டிருக்கிறது. பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகும் இந்த டைட்டிலுக்கான பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. முத்திரை பதித்த…

சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘மைக்கேல்’ படத்தின் டீசர் வெளியீடு

‘நம்பிக்கை நட்சத்திரம்’ சந்தீப் கிஷன், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் ‘மைக்கேல்’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. http://bit.ly/Michael_Teaser – டீஸர்.…

ஜியோ ஸ்டுடியோஸ், தினேஷ் விஜன் வழங்கும் “பெடியா” டிரைலர் வெளியீடு

பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்கும் பான்-இந்தியா திரைப்படமான ‘பெடியா’ டிரைலர் பற்றிய அறிவிப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இப்போது படத்தின் டிரைலர் இந்த…

முதல்மரியாதை” – திரைக்கு பின்னால் …

“எப்படியும் இந்தப் படம் ஓடாது. அவர் மறுபடியும் கஷ்டப்படுவார். திரும்பி வந்து எங்கிட்டதான் பணம் கேட்பார். அதனால் பணத்தை அவரையே வைச்சுக்கச் சொல்லு…” என்று பாரதிராஜாவிடம் பணம்…

நட்சத்திரம் நகர்கிறது. தொலைவில்..

‘நட்சத்திரம் நகர்கிறது’ காதல், சாதியம்,பாலியல், பாலினம், ஆணவக் கொலை என்பனவற்றை இன்றைய பெருநகர்ப்புற இளையோர் பண்பாட்டோடு ( metro youth culture) இணைத்துப் பேச முயற்சிக்கிறது. ரஞ்சித்தின்…

கோப்ரா படக்குழுவுடன் சீயான் விக்ரம் கலகல டிஸ்கஷன் !!

கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதையொட்டி படக்குழுவினருடன் ஜாலியாக கலகலப்பாக கலாய்த்த டிஸ்கஷன். Related Images: Post Views: 17

ஆர்.எஸ்.எஸ். தோற்றத்துக்கு அடித்தளம் அமைத்த பாரதியார்

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்தியாவில் 1925ஆம் ஆண்டு விஜயதசமி தினத்தன்று தொடங்கப்பட்டது. பாரதியார் மறைந்ததோ 11.9.1921இல். ஆக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உருவாகும் முன்பே பாரதி மறைந்து விட்டார். ஆனால்…

அக்னி பத்தும் ஆர்எஸ்எஸ்ஸும்.

1925ம் ஆண்டு பிராமணர்களால் பிராமணர்கள் நலனுக்கு மட்டும் தொடங்கப்பட்ட rss இயக்கம் ., ஈராயிரம் மூவாயிரம் ஆண்டுகளாய் முன்பே நாகரிக வாழ்க்கை வாழ்ந்து வந்த நாக அசுர…