Category: மேலும்

சூர்யாவுக்கு நெருக்கடி…வருத்தம் தெரிவித்த ‘ஜெய்பீம்’ இயக்குநர்

தமிழ் நிலம் எப்போதும் நல்ல முயற்சிகளை வாழ்த்தி வரவேற்கும் என்பது மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது. ‘ஜெய் பீம்’ படத்திற்கு மிகப்பெரிய அளவில் வாழ்த்தும் வரவேற்பும் அளித்த அனைவருக்கும்…

நீ என்ன கள்ளா, பாலா? நீ சொல்லு நந்தலாலா!

ஜெய்பீம் படத்தின் நிஜ வாழ்க்கை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ராஜாக்கண்ணு படுகொலையில் பார்வதியம்மாவுக்கும் அவரது சமூகத்திற்கும் 13 வருடங்கள் நீதிமன்றத்தில் போராடி வெற்றி வாங்கித் தந்தவர் சி.பி.எம் கம்யூனிஸ்ட்…

பாட்டையா பாரதிமணி காலமானார்

பாரதி மணி இன்று மதியம் மறைந்தார் என்ற செய்தியை சற்றுமுன் அறிந்தேன். என் இனிய மூத்த நண்பரை இழந்த வருத்தம் கடுமையாக ஆட்கொள்கிறது. அரங்கவியலாளர், திரைப்பட நடிகர்…

சூர்யாவுக்கு எதிராக வன்மத்தைத் தூண்டுவதை கண்டிக்கிறேன் – நடிகை ரோகிணி பளார்

சூர்யா நடிப்பில் வெளிவந்துள்ள ஜெய் பீம் மீதான பாமக கட்சியினரின் வன்மம் நிறைந்த பேச்சுக்கள் அவர்களின் சாதீய வெறி, வன்முறை குணங்களை பறைசாற்றுவதாக வெளிப்படுகின்றன. பழங்குடியின இருளர்…

அன்புமணியை எதிர்த்து ரஜினி,கமல்,அஜீத்,விஜய் கடும் கண்டனம்

’ஜெய்பீம்’ தொடர்பான சர்ச்சையில் அநாகரித்தின் உச்சிக்கே சென்றுகொண்டிருக்கும் பா.ம.கவினர் சிலர் ‘சூர்யாவை எட்டி உதைத்தால் 1 லட்சம் பரிசு என்கிற அளவுக்குப் போயுள்ள நிலையில்தமிழ்த்திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான…

கலைநாயகன் சூர்யாவின் சமூகப் பொறுப்புணர்வைப் பாராட்டுகிறோம்! வி சி கஅறிக்கை!

புரட்சிகரமான சமூக மாற்றங்களுக்கு மிகப்பெரும் உந்துதலாகத் திரை ஊடகங்களும் அமையும் என்பதை உறுதிப்படுத்தும் திரைப்படங்களின் வரிசையில் இன்று ‘ஜெய்பீம்’ திரைப்படமும் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. துணிந்து இத்திரைப்படத்தைத்…

’ஜெய்பீம்’படத்தை குறுக்கு விசாரணை செய்யக்கூடாது’-நீதியரசர் சந்துரு

சூர்யாவின் ‘ஜெய்பீம்’படத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்திருந்தாலும், அப்படத்தை விடாமல் பல்வேறு சர்ச்சைகளும் துரத்திக்கொண்டிருக்கின்றன.அந்த சர்ச்சைகள் குறித்து கதையின் நிஜநாயகன் நீதியரசர் சந்துரு விளக்கமளித்திருக்கிறார். ”தன்னுடைய கணவரைத்…

படைப்பு சுதந்திரத்தை அச்சுறுத்த வேண்டாம் – அன்புமணிக்கு கெத்தாக பதிலடி தந்த சூர்யா

மதிப்புக்குரிய மாநிலங்களவை உறுப்பினர் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு, வணக்கம். தங்கள் கடிதத்தை சமூக ஊடகங்களின் வாயிலாகப் படித்தேன். என் மீதும் எனது குடும்பத்தார் மீதும் தாங்கள் காட்டியிருக்கும்…

’சூர்யாவின் அடுத்த படம் ரிலீஸாகும்போது…’-மிரட்டும் அன்புமணி ராம்தாஸ்

’ஜெய்பீம்’படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப்பெற்றுள்ள நிலையில் அப்படம் வன்னியர்களுக்கு எதிராக வன்மத்தை கக்குவதாகவும் தான் அப்படம் குறித்து கேட்கும் கேள்விகளுக்கு முறைப்படி பதில் தராவிட்டால் சூர்யாவின்…

ஜெய்பீம். சிம்மினி அணையும் ஆதிவாசிகளும்..! – ஞானராஜசேகரன் ஐஏஎஸ்.

‘ஜெய்பீம்’- விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தை மிகவும் நேர்த்தியாக திரையில் பதிவு செய்திருக்கிற திரைப்படம். நீதியரசர் சந்துரு, நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல், நடிகர் மணிகண்டன், நடிகை…

எளிமை இத்தனை வலிமையானதா? – பவா. செல்லத்துரை

என். நன்மாறன் ஓசூர் தாலுக்கா ஆபீஸ் சாலையை நம்மில் பலர் இப்போது மறந்து விட்டிருக்கக் கூடும். சிலர் அதன் பெருமை தெரியாமல் கடந்துவிடவும் கூடும். எழுத்தாளனும், செயற்பாட்டாளனுமாகிய…

பிராய்லர் கோழிகளுக்குத் தீனி போடும் விகடன் தீபாவளி மலர்

விகடன் தீபாவளி மலர்லருந்து தனிச்சுற்றுப் பத்திரிகை வரைக்கும் எழுத்தாளர்ன்னா ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன்… இன்னும் ஏம்ப்பா பிஞ்சு போன ஒயரைப் புடிச்சே தொங்கிட்டிருக்கீங்க.. பாப்புலரிசம் என்பது நோய் எழுத்து…