Category: மேலும்

உங்கள் கிரீடங்கள் மண்ணில் உருளும்..

அவர்கள் சிந்திய கண்ணீரும்,ரத்தமும் உங்களை ஒரு நாள் கேள்வி கேட்கும். அவர்களுடைய நடைபயணங்கள் நெடும்பயணங்களாக மாறினால் உங்கள் கிரீடங்கள் மண்ணில் உருளும்.

பாஜக என்னிடம் இப்படி ஆபாசமாக நடந்துகொள்வது முதல் முறையல்ல

#I_Stand_With_Jothimani நண்பர்களுக்கு வணக்கம். இன்று ( 18/05/2020 ) நியூஸ் 7 தமிழின் கேள்வி நேரம் விவாதத்தில் இருந்து பாஜகவின் கரு. நாகராஜன் என்கிற மூன்றாந்தரமான மனிதரின்…

திராவிடக் குத்துவிளக்கு தயாநிதி !!

திராவிட குத்துவிளக்கு தயாநிதி மாறன் திமுக சார்பாக மக்களிடம் இருந்து பெறப்பட்ட ஒரு லட்சம் கொரோனா உதவி கோரிய மனுக்களை தமிழக அரசு தலைமைச் செயலரிடம் போய்…

சங்கி மனோநிலையின் பின்னிருக்கும் உளவியல்.

கேள்வி: டீமானடைசேஷன் தோல்வி, ஜிஎஸ்டி, நீட், ஸ்வச் பாரத் புடுங்கல், வரலாறு காணாத ஜிடிபி வீழ்ச்சி, உலகம் காணாத வகையில் கொரோனா தடுப்புக் காமடிகள், டிரம்ப் மிரட்டலுக்கு…

சாதிப் பேரிடரில் மட்டும் தனித்தனியாய் நிற்கிறோம்- பா.இரஞ்சித்

உலகெங்கிலும் கொரோனா பெரும் கொடூரத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பற்றிய கேலிப்பேச்சுக்களை பரப்பி கிண்டலடித்துக் கொண்டிருந்தோம்.நிலைமையின் தீவிரத்தை தாமதமாகவே உணர்ந்து கொண்டாலும்,…

இசைப்பிரியா.

1982 ஆம் ஆண்டு மே திங்கள் இரண்டாம் நாள் யாழ் நெடுந்தீவை பூர்வீகமாகவும் மானிப்பாயை வாழ்விடமாகவும் கொண்ட தர்மராஜா வேதரஞ்சினி இணையரின் நான்காவது மகளாகப் பிறந்தாள். சோபனா…

40 நாட்கள் நடந்தும்..

40 ..நாட்கள்..நடந்தும் ..உன் ..நடை முடியவில்லையே ..என்று ..நம்பிக்கை ..இழந்து விடாதே ..உன் தேசம்..அவ்வளவு பெரியதென்று..பெருமை கொள் நாங்கள் ..சிந்தனையின் உச்சத்தோடு..கொரோனா யுத்தத்தை..கூர்மை படுத்தி..இருக்கிறோம்உலகில் ..முதல் முறையாக..முப்படைகளையும்…

அம்புகள் குறி தவறக் கூடாது! -சுப. வீரபாண்டியன்

மிக விரிவாக எழுதப்பட வேண்டிய செய்திதான். எனினும் இயன்றவரையில், சுருக்கமாக எழுத முயற்சி செய்கிறேன். இரண்டு நாள்களுக்கு முன்பு, அமெரிக்காவில் வட கரோலினாவில் வாழும், நான் மதிக்கும்…

வாருங்கள் தமிழகத்து இந்துக்களே!! மார்வாடிகளை வாழவைப்போம்

கொங்கு முதலாளிகளுக்கு கடன் மூட்டை, குஜராத்தி மார்வாடிகளுக்கு 68,000 கோடி கடன் தள்ளுபடி. ”வாருங்கள் தமிழகத்து இந்துக்களே!!மார்வாடிகளை வாழவைப்போம், முஸ்லீம் தமிழர்களை விரட்டுவோம், பிற தமிழன் தலையிலே…