Category: நேர்காணல்

எனக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது – ராதிகா ஆப்தே

கபாலியில் ஒரு ஷெட்யூல் முடிந்து வந்திருக்கிறார் ராதிகா ஆப்தே. படத்தின் அனுபவங்கள் பற்றிக் கேட்டபோது சகஜமாகப் பேசுகிறார். ஹிந்தியில தாங்க. தமிழ்ல டப் பண்ணி குடுத்திருக்கிறோம் கீழே.…

“அனிருத்துதான் என் மானசீக ஹீரோ!” – கவர்ச்சி நடிகை மனீஷா கௌர்

தமிழ் சினிமாவில் முதன்முதலாக ‘கிளினிக்கல் ட்ரையல்’ என்ற புதிய விஷயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட “சாய்ந்தாடு” என்ற மருத்துவம் சார்ந்த திரைப்படம் ரிலீசுக்குத் தயாராக இருக்கிறது. ‘சாய்ந்தாடு’…

“சினிமா முதலில் வர்த்தகம் தான். பிறகு தான் கலை” – ராஜேஷ் செல்வா.

வழக்கமாக கமல் நடிக்கும் படங்களை அவரே இயக்குவார் அல்லது பினாமியாக ஒருவரை இயக்குனராக்கிவிட்டு அவர் இயக்குவார். தூங்காவனம் படமும் அது போன்றதொரு படமாக இருக்கலாம் என்கிற சந்தேகத்தை…

“நான் சரியாக வரி கட்டி வருகிறேன் !” – விஜய்

கடந்த வாரம் நடிகர் விஜயின் வீட்டிலும், அலுவலகத்திலும் வருமானவரித் துறையினர் சோதனை செய்தனர். அப்போது நிறைய பணம் கைப்பற்றப்பட்டதாக செய்தி வெளியானது. இதை மறுத்து விஜய் அறிக்கை…

என் அப்பாவை நான் மதிக்கிறேன். தோல்வி நேரங்களில் அவரே என் துணை – சிம்பு

சில வருடங்களாக படம் எதுவும் வெளியாகாத நிலையிலும் தன்மீது அன்பு குறையாத ரசிகர்கள்; ஒருவழியாக ரிலீசான ‘வாலு’ எதிர்பார்த்த அளவு போகாவிட்டாலும் அவரது ரசிகர்கள் சிம்புவை உற்சாகப்படுத்தத்…

திரைக்கும் மக்களுக்குமிடையே அந்நியப்பட்டு நிற்பது டிஜிட்டல் – ராம்ஜி

‘பருத்தி வீரன்’ படத்தில் தன் ஒளிப்பதிவை கவனிக்கவைத்து பின் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக இருக்கும் ராம்ஜி, அவர் தற்போது ‘ஜெயம்’ ராஜா இயக்கும்…

மீண்டும் ஒரு லோக்கல் தனுஷ்தான் ‘மாரி’ – பாலஜி மோகன்

தனுஷ் புதுப்பேட்டை, அனேகன், வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களில் சாதாரண பக்கத்து வீட்டு இளைஞன் போல வந்து அசரடித்தார். அதே போல இந்தப் படத்திலும் வேண்டும் அதே…

பாடல்களின் இன்ஜினியர் நான் – மதன் கார்க்கி

கவியரசு வைரமுத்துவின் மகனாக பாடலாசிரியராக அறிமுகமாகி தந்தை போல இலக்கியப் பாதைகளில் பயணிக்காமல் கணிப்பொறியியலை துணைக்கு வைத்துக் கொண்டு பாடல்கள், வசனங்கள் என்று முத்திரைகள் பதித்து வருபவர்…

தமிழ் சினிமாவில் தமிழ்ப் பெண்களுக்கு ஏது இடம்? – தருண் கோபி.

‘திமிரு’ படத்தின் இயக்குனர் தருண் கோபி அதன் அடுத்த பாகமாக இயக்கி வரும் படம் ‘வெறி’. அவரது புதிய படம் பற்றி அவருடன் உரையாடியபோது “எளிய மனிதர்கள்…

பரதேசியின் தாக்கத்திலிருந்து நான் மீளவேண்டியிருந்தது – அதர்வா

பாலாவின் பரதேசிக்குப் பின் அதர்வா புது ஆளாகவே மாறிப்போனார். தேர்ந்தெடுக்கும் படங்களில் கவனம், நடிப்பில் மெருகு என்று பாலாவிடம் அடி பட்ட பாடு அவருக்கு உதவவே செய்திருக்கிறது.…

சிரிப்பு தான் மருந்தில் தடவியிருக்கும் இனிப்பு – லாரா

இயக்குனர்கள் ராகமதுரவன், அற்புதன் ஆகியோரிடம் உதவியாளராகப் பணிபுரிந்த லாரா இயக்குனராக களமிறங்கும் படம் ‘விந்தை’. அவரிடம் உரையாடியபோது.. ‘விந்தை’ யின் கதைக்களம் விந்தையானதா ? கதைக்களம் விந்தையானதா…

‘சகலகலா துபாய் வில்லன் வீகே’

அண்மையில் வெளியான ‘மணல் நகரம்’ படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் விகே. படத்தின் ஒரு நாயகியான தன்ஷிகா மீது மோகம் கோண்டு அவரைப் பின்தொடரும் ஸ்டார் ஓட்டல் முதலாளி…

சென்சாரில் சிக்கிச் சின்னா பின்னமாகும் படங்கள்! ‘திலகர்’ இயக்குநர் அலறல்

தமிழ்ச் சினிமாவில் புதிய முயற்சிகள் என்று குறிப்பிடத்தக்க படங்களையெல்லாம் தயாரித்தது புதிய தயாரிப்பு நிறுவனங்களே. மண்ணின் கதையை, மண்ணின் மைந்தர்கள் கதையை ரத்தமும் சதையுமாக வேரோடும் வேரடி…

நான் தொப்பியின் இன்னொரு நாயகன் – சுகுமார்

சுட்டெரிக்கும் கோடை காலத்தில் நமது கண்களை தனது ஒளிப்பதிவால் குளிர்வித்து வருகிறார் ஒளிப்பதிவாளர் சுகுமார். மைனா, கும்கி என மலை கிராமத்தின் அடர்ந்த காடுகளையும், மலைப்பாதைகளையும் நம்…