Category: நேர்காணல்

அட்டக் கத்தி தந்த பயணம்.. தீவிரமாகத் தொடரும் – தினேஷ்

அட்டக் கத்தியில் யதார்த்தமாக அசத்திய தினேஷ் தனது நிஜ வாழக்கையிலும் இயல்பான யதார்த்தமானவராகவே இருக்கிறார். அடுத்தடுத்து உடனே படங்கள் வரவில்லையென்றாலும் முக்கியமான ரோல்களுக்கு நினைவு வைத்து அழைக்கும்படி…

அஜித்தை கல்யாணமே பண்ணிக்கலாம் – ப்ரீத்தி தாஸ்!

பாம்பே பொண்ணுதான் என்றாலும் கோதுமையுடன் வீரமும் விளையும் பஞ்சாப் மாநிலம் அவரது சொந்த ஊர். படிப்பு முடித்து விட்டு மாடலிங் முகத்தைத் தேர்ந்தெடுத்து செய்து கொண்டிருந்தவருக்கு நடிகை…

குறும்பட அனுபவங்கள் நீண்ட சினிமாவுக்கு உதவுமா ?

பீட்சா பட கார்த்திக் சுப்பாராவ் எந்தவித சினிமா அனுபவங்களும் இன்றி குறும்படம் வாயிலாகவே சினிமாவில் நுழைந்து வெற்றிக் கொடி நாட்டியவர். தற்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுத்துவரும்…

மக்களுக்கு கிடைத்திருக்கும் ‘அங்குசம்’?!

தகவல் அறியும் உரிமைச் சட்டம் அரசாங்கத்தின் சில நல்ல மனிதர்களால் கொண்டுவரப் பட்டது. அதை கொண்டுவந்த போது பெரிதும் கவலைப்படாத அரசு மக்கள் அச்சட்டத்தை பயன்படுத்தி அரசையே…

போதையின் ஞானம் மாற்றம் எதுவும் தந்துவிடாது – தினந்தோறும் நாகராஜ்

சுமார் 13 வருடங்களுக்கு முன்பாக வெளியான தினந்தோறும் என்கிற படம் யதார்த்தமான குடும்பம், காதல் பிரச்சனைகள் என்று வித்தியாசமாக பளிச்சிட்டபோது அப்படத்தின் இயக்குனர் நாகராஜை எல்லோரும் நம்பிக்கையுடன்…

அடேங்கப்பா..விஷாலும் சந்தானமும் ஆறு பேர்..

இயக்குனர் பூபதி பாண்டியன் அடுத்து இயக்கிக் கொண்டிருக்கும் படம் ‘பட்டத்து யானை’ விஷாலும், சந்தானமும் இந்த யானையில் சேர்ந்து காமெடிச் சவாரி செய்ய இருக்கிறார்கள். Related Images:…

நல்ல சினிமா என்பது அம்மாவின் சமையல் போல – பாலுமகேந்திரா

பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையில் பலதரப்பட்ட மாணவர்கள் படித்து பயிற்சி பெறுகிறார்கள். அந்தப் பட்டறையில் பாலுமகேந்திரா வகுப்பெடுப்பார். அந்த வகுப்பில் நடந்ததாக அவர் குறிப்பிட்டது இது. Related Images:…

கருத்துதான் இசைக்குத் தலைமை தாங்கவேண்டும் – வைரமுத்து

சமீபத்தில் எஸ்.எஸ்.குமரன் இசையில் வைரமுத்துவின் வரிகள் மீண்டும் சினிமாவில் ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன.அது பற்றி அவரிடம் கேட்டபோது சினிமா பாட்டு எழுதுவது பற்றி அவர் நமக்கு நடத்திய பாடம்…

காதல் தான் பிரதானம்.. ஆனால் இது காதல் கதையல்ல – விக்ரமன்.

தொன்னூறுகளில் புதுவசந்தம், பூவே உனக்காக, வானத்தைப் போல போன்ற ஹிட் படங்களைக் கொடுத்துவிட்டு பின் காணாமல் போன விக்ரமன் மீண்டும் ‘நினைத்தது யாரோ’ படத்தின் மூலம் மறுபிரவேசம்…

நேற்று.. குடிகாரன். இன்று.. மீண்(ட)டும் இயக்குனர்.

2008ல் வெளிவந்த பார்த்திபன் நடித்த ‘அம்முவாகிய நான்’ என்கிற படம். ஒரு பாலியல் தொழிலாளி குடும்ப வாழ்வில் நுழையும் போது சந்திக்கும் பிரச்சனைகளை அலசிய வித்தியாசமான படம்.…

ஆண்டுக்கு ஒரு படம் கொடுக்கும் திறமை எனக்கில்லை – சசி

‘சொல்லாமலே’ சசி கடைசியாக கொடுத்த பூ படம் திருமணத்திற்குப் பின்னும் காதலன் மேல் அன்பாகவும் கணவன் மேல் பாசமாகவும் இருந்த மாரி என்கிற ஒரு பெண்ணின் யதார்த்த…

அறிவழகனின் கசடதபற

கடந்த வாரம் சென்னையில் வல்லினம் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் நகுல், ஜெகன் உட்பட அனைத்து நட்சத்திரங்களும் கலந்து…

’சீமானின் முறைப்பொண்ணு நானு’ மர்மாவை உடைக்கிறார் கோமல் ஷர்மா

ஜூனியர் ஸ்குவாஷ் விளையாட்டில் 5வது இடம், சீனியர் ஸ்குவாஷ் தரவரிசையில் தேசிய அளவில் முதல் 8 இடங்களுக்குள், சமீபத்தில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் இரண்டாவது இடம்…

தனுஷ்ஷிடம் உதை வாங்கினேன் – பூ பார்வதி

சுமார் 7 வருடங்களுக்குப் பின் திரும்பவும் தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் செய்கிறார் பூ பார்வதி மேனன். வந்தே மாதரம் ஆல்பத்தின் பாடல்களை படமாக்கிய பரத்பாலா இயக்கி வரும்…

சிறுவயதில் கண்ணாடி அறுத்தோம் – வடிவேலுவின் நினைவுகள்

சென்ற தேர்தலில் தன்னுடன் பர்சனலாக மோதிய விஜயகாந்த்துக்கு எதிராகப் பேசுவதற்காக திமுக மேடைக்குச் சென்ற வடிவேலு அந்தத் தேர்தல் சூடு முடிந்ததும் தான் பேசிய கட்சிகளே தன்னை…