ரங்கோலி – சினிமா விமர்சனம்
ஹமரேஷ், ஆடுகளம் முருகதாஸ், பிரார்த்தனா சந்தீப், சாய் ஸ்ரீ பிரபாகரன், அக்ஷயா, அமித் பார்கவ் நடிப்பில் வாலி மோகன்தாஸ் எழுதி இயக்கி இருக்கும் படம் ரங்கோலி. சலவைத்…
ஹலோ தமிழ் சினிமா. Hello Tamil Cinema.
இணையத்தில் சினிமா, அரசியல். Tamil Cinema, Politics.
ஹமரேஷ், ஆடுகளம் முருகதாஸ், பிரார்த்தனா சந்தீப், சாய் ஸ்ரீ பிரபாகரன், அக்ஷயா, அமித் பார்கவ் நடிப்பில் வாலி மோகன்தாஸ் எழுதி இயக்கி இருக்கும் படம் ரங்கோலி. சலவைத்…
விஜயகாந்த் பிரதமராக இருந்தால் எப்படி இருக்கும்? இயக்குநர் மணிரத்னம் மட்டைப்பந்தாட்டத்தில் சிறந்த பந்து வீச்சாளராக இருந்தால்? ஒவ்வொரு திரைப்பட வெளியீட்டின்போதும் விளம்பரம் செய்கிறேன் என்று அளவுக்கதிகமாகப் பேசித்தள்ளும்…
வயதான ரஜினிகாந்தை வைத்தும் ஒரு ஸ்டைலான ஆக்சன் திரைப்படத்தை தர முடியும் என்று நிரூபித்திருக்கிறார் இயக்குனர் நெல்சன். டாக்டர் படத்தில் பார்த்த சிவகார்த்திகேயனை கொஞ்சம் கூட்டிக் குறைத்து…
ஒரு மருத்துவமனை, அங்கே மூன்று வெவ்வேறு பருவ இணையர்கள். அவர்களின் நெகிழ்வான கதைகள். இவைதாம் வான் மூன்று. ஆதித்யாபாஸ்கர் – அம்மு அபிராமி ஓர் இணை. இவர்களுக்குக்…
படத்தின் பெயரே கொலை என்பதால் படத்திலும் அது நடக்கும் என்பது தெரிந்ததே.அதுதான் கதை, அந்தக் கொலை எப்படி நடந்தது? என்பதை கதாநாயகன் விசாரித்து உண்மையைக் கண்டடைகிறார் என்பது…
கலையை அடைப்படையாகக் கொண்ட ஒரு திரைப்படமாக அழகியலின் வழியில், அதன் வழங்குதிறனில், திரைக்கதையை உற்று நோக்கிப் பார்த்தால் “மாமன்னன்” கவர்ச்சிகரமான ஒரு திரைப்படம் என்று என்னால் சொல்ல…
சாதிவெறிக்கு எதிராக சமூக நீதியை நிலைநிறுத்துகிறது என்று மாமன்னன் திரைப்படத்தைப் பார்த்த பின்பு தொல்.திருமாவளவன் அவர்கள் பேட்டி.. Related Images: Post Views: 3
சுந்தர் சி ஹீரோவாக அங்கீகாரம் பெற்ற படம் தலைநகரம். 2006 ஆம் ஆண்டில் வெளிவந்த இப்படம் ஒரு வழக்கமான ஆக்ஷன் படம். மார்க்கெட் டல்லடிக்கவே 17 ஆண்டுகளுக்குப்…
கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் லவ்டுடே. அந்தப்படத்தின் நாயகன் பிரதீப் நாயகி இவானா ஆகியோர் காதலிக்கிறார்கள். அக்காதலை ஏற்றுக் கொள்ள இவானாவின் தந்தை…
மலையாளத்தில் வந்து கலகலப்பூட்டிய திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்து ஊர்வசி, பாலுவர்கீஸ், கலையரசன், குரு.சோமசுந்தரம் ஆகியோரை வைத்துக் கொண்டு சுவையான திரைக்கதை மூலம் நல்ல கருத்தைச் சொல்ல…
சமுதாயத்தில் உயர்தட்டில் இருக்கும் மக்களுக்கு அன்றாட சலிப்பூட்டும் சில செயல்கள் அடித்தட்டு மக்களின் வாழ்நாள் கனவாக இருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு கதைக்கருவைக் கொண்டதுதான் விமானம். வறுமையோடு போராடும்…
திருச்சியில் பெண்களை கொல்லும் ஒரு தொடர் கொலையாளியை கண்டுபிடிக்க நியமிக்கப்படுகிறார் சரத்குமார். அனுபவம் மிக்க அதிகாரி சரத். அவரின் உதவியாளராக புதிதாக பணியில் சேரும் அசோக் செல்வனை…
சாதிய அடுக்குகளால் கட்டமைக்கப்பட்ட ஏற்றத்தாழ்வுகள், அதை மையமாகக் கொண்டு நடக்கும் அநீதிகள் ஆகியனவற்றை அவ்வப்போது பேசத் துணிந்திருக்கின்றன தமிழ்த் திரைப்படங்கள். அந்த வரிசையில் வந்திருக்கிறது கழுவேத்தி மூர்க்கன்.…
அந்த ஏழு நாட்கள், அழகி, சில்லுனு ஒரு காதல் என அவ்வப்போது, மலரும் நினைவுகள், அவை தந்த சுகங்கள், சமகாலத்தில் அது ஏற்படுத்தும் தாக்கங்கள் ஆகியனவற்றைச் சொல்லி…
ஒரு கிராமம், அங்கு நடக்கும் மர்ம மரணங்கள், அவற்றிற்கான காரணத்தைக் கண்டுபிடிக்கும் கதாநாயகன் என்கிற வழக்கமான விசயத்துக்குள் மர்ம மரணங்களுக்கான காரணம் தெரியவரும்போது வியப்பை ஏற்படுத்தும் படம்…