Saturday, May 25th

Last update12:53:29 AM

Profile

Layout

Direction

Menu Style

Cpanel
You are here: 2012 – ஒரு திரைப்பார்வை

2011 – ஒரு திரைப்பார்வை

புலனாய வேண்டும் தனஞ்செயனை

  • PDF

தமிழ் சினிமா என்னும் தேரை இயக்குபவர்கள் இயக்குனர்கள் மட்டுமல்ல. அவர்கள் வேறு சிலர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் தனஞ்செயன்.

தனஞ்செயன் ஒரு பன்முக ஆளுமை. ஆதாவது அவருக்கு பல முகங்கள் உண்டு.சில இடங்களில் அவர் அம்மாஞ்சி, சில இடங்களில் காமெடி பீஸ், சில இடங்களில் காரியக்காரர்.

நடுநிசி நாயாக கௌதம வாசுதேவ மேனன்.

  • PDF

2011 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு முதல் இழிவு இயக்குனர் கௌதம் மூலம் நிகழ்ந்தது.

கௌதம் ஆங்கில நாவல்களை தழுவி படம் எடுப்பார் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் கதைக்காக அவர் சரோஜாதேவியையும் தழுவுவார் என்பது இந்தப் படத்திற்குப் பின் தான் உலகிற்குத் தெரிய வந்தது. படம் மனதில் ஏற்படுத்திய அருவருப்பு நீங்க இரண்டு மூன்று நாட்கள் ஆனது.