Tag: interview

சமந்தாவின் சாகுந்தலம் படக்குழுவினரின் உரையாடல் !!

நடிகை சமந்தா நடித்துள்ள சரித்திரப் படமான சாகுந்தலம் படம் வெளியாவதை ஒட்டி படத்தின் நடிகர் நடிகைகள் சமந்தா, தேவ் மோகனுடன் கலந்துரையாடிய நிகழ்வின் காணொலி-video. Related Images:…

எனக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது – ராதிகா ஆப்தே

கபாலியில் ஒரு ஷெட்யூல் முடிந்து வந்திருக்கிறார் ராதிகா ஆப்தே. படத்தின் அனுபவங்கள் பற்றிக் கேட்டபோது சகஜமாகப் பேசுகிறார். ஹிந்தியில தாங்க. தமிழ்ல டப் பண்ணி குடுத்திருக்கிறோம் கீழே.…

“அனிருத்துதான் என் மானசீக ஹீரோ!” – கவர்ச்சி நடிகை மனீஷா கௌர்

தமிழ் சினிமாவில் முதன்முதலாக ‘கிளினிக்கல் ட்ரையல்’ என்ற புதிய விஷயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட “சாய்ந்தாடு” என்ற மருத்துவம் சார்ந்த திரைப்படம் ரிலீசுக்குத் தயாராக இருக்கிறது. ‘சாய்ந்தாடு’…

‘பீப்`பயலுக பற்றி இசைஞானியிடம் கேள்வி கேட்ட `சீப்` நிருபர்

சென்னை வெள்ள நிவாரணப்பணிகளில் கொஞ்சமும் அயராது ஈடுபட்டு வருபவர்களில் நமது இசைஞானி இளையராஜாவும் ஒருவர். பாட்டாலே புத்தி சொன்னார்.பாட்டாலே பக்தி சொன்னார். இப்போதோ படாத பாடுபட்டு களமிறங்கி…

“சினிமா முதலில் வர்த்தகம் தான். பிறகு தான் கலை” – ராஜேஷ் செல்வா.

வழக்கமாக கமல் நடிக்கும் படங்களை அவரே இயக்குவார் அல்லது பினாமியாக ஒருவரை இயக்குனராக்கிவிட்டு அவர் இயக்குவார். தூங்காவனம் படமும் அது போன்றதொரு படமாக இருக்கலாம் என்கிற சந்தேகத்தை…

என் அப்பாவை நான் மதிக்கிறேன். தோல்வி நேரங்களில் அவரே என் துணை – சிம்பு

சில வருடங்களாக படம் எதுவும் வெளியாகாத நிலையிலும் தன்மீது அன்பு குறையாத ரசிகர்கள்; ஒருவழியாக ரிலீசான ‘வாலு’ எதிர்பார்த்த அளவு போகாவிட்டாலும் அவரது ரசிகர்கள் சிம்புவை உற்சாகப்படுத்தத்…

மீண்டும் ஒரு லோக்கல் தனுஷ்தான் ‘மாரி’ – பாலஜி மோகன்

தனுஷ் புதுப்பேட்டை, அனேகன், வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களில் சாதாரண பக்கத்து வீட்டு இளைஞன் போல வந்து அசரடித்தார். அதே போல இந்தப் படத்திலும் வேண்டும் அதே…

பாடல்களின் இன்ஜினியர் நான் – மதன் கார்க்கி

கவியரசு வைரமுத்துவின் மகனாக பாடலாசிரியராக அறிமுகமாகி தந்தை போல இலக்கியப் பாதைகளில் பயணிக்காமல் கணிப்பொறியியலை துணைக்கு வைத்துக் கொண்டு பாடல்கள், வசனங்கள் என்று முத்திரைகள் பதித்து வருபவர்…

தமிழ் சினிமாவில் தமிழ்ப் பெண்களுக்கு ஏது இடம்? – தருண் கோபி.

‘திமிரு’ படத்தின் இயக்குனர் தருண் கோபி அதன் அடுத்த பாகமாக இயக்கி வரும் படம் ‘வெறி’. அவரது புதிய படம் பற்றி அவருடன் உரையாடியபோது “எளிய மனிதர்கள்…

சிரிப்பு தான் மருந்தில் தடவியிருக்கும் இனிப்பு – லாரா

இயக்குனர்கள் ராகமதுரவன், அற்புதன் ஆகியோரிடம் உதவியாளராகப் பணிபுரிந்த லாரா இயக்குனராக களமிறங்கும் படம் ‘விந்தை’. அவரிடம் உரையாடியபோது.. ‘விந்தை’ யின் கதைக்களம் விந்தையானதா ? கதைக்களம் விந்தையானதா…