விஷாலின் 33-வது திரைப்படத்தை திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இப்படத்திற்கு ‘மார்க் ஆண்டனி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடிக்கிறார். இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக எஸ்.ஜே.சூர்யா ட்விட்டரில் அதன் லேட்டஸ்ட் போஸ்டரை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

 

 

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.