Category: கலை உலகம்

உன் முகம் அழகா இருக்குன்னு உனக்கு அவ்வளவு திமிரா ?

பீஹாரில் பாட்னா நகரில் இருக்கும் தலித் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி சாஞ்சல், வயது 18. எளிமையான சாஞ்சல் அழகும் நிறைந்தவர். அவர் தினமும் கல்லூரிக்குச் செல்லும்…

சாதி வாரி இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் தருணம் வந்துவிட்டது !! – விஷ்வ ஹிந்து பரிஷத்

22 வயது இளைஞர் ஹர்திக் படேலின் தலைமையில் படேல் ஜாதியை ஓ.பி.சி பட்டியலில் சேர்க்கக் கோரி இரு நாட்களாக நடந்து வரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் நேற்று போலீசார்…

மருத்துவத்துறையில் புதிய திட்டங்கள் சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு !!

நேற்று சட்டசபையில் 110-விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிக்கையொன்றை வெளியிட்டார். மருத்துவத்துறையில் புதிய திட்டங்களை அதில் அவர் அறிவித்துள்ளார்.- கட்டிடங்கள்-கருவிகள் * தேனி அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில்…

அரசு உதவிக்கு மாற்றுத் திறனாளியாயிருந்தால் போதாது.. அனாதையாகவும் இருக்கணும் !!

தமிழ்நாடு அரசின் புதிய ஆணையை எதிர்த்து அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மற்றும் ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சென்னையில் நேற்று…

மஹாவிஷ்ணுவின் வடிவம் அம்மா ! !

இயற்கையான அறிவுக் கூர்மையும், உயர்வான நூலறிவும், கூர்மையும் ஒருசேரப் பெற்றவர்களுக்கு தீர்த்து வைக்க முடியாத மிக நுட்பமான செயல்கள் என்று எதுவும் இல்லை. . . .…

ஹெச்1 – பி விசாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் டொனால்டு ட்ராம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிட இருக்கிறார் டொனால்டு ட்ராம்ப். இவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க நிறைய வாய்ப்புள்ளது என்று தற்போது கருதப்படுகிறது. இந்நிலையில் வெளிநாட்டவர்கள்…

ஹிந்துக்கள் மனித வெடிகுண்டுகளாக மாறவேண்டும் !! – சிவசேனா

சென்ற வாரம் தெகல்கா பத்திரிக்கையில் மஹாராஷ்ட்ராவில் சிவசேனையின் தலைவராக இருந்த பால் தாக்கரேவைப் பற்றிய கட்டுரையொன்று வெளிவந்திருந்தது. அதில் அவர் தனது தீவிர இந்துத்துவா கொள்கைகளால் இந்துக்களைக்…

தாவூத் இப்ராஹீம் பாகிஸ்தானில் தான் இருக்கிறான் !! – புதிய ஆதாரம்.

1993 மும்பை குண்டுவெடிப்புகள் வழக்கில் முதல் குற்றவாளியான தாவூத் இப்ராஹீம் இந்திய அரசால் தேடப்பட்டு வருகிறான். அவனுக்குப் பதில் யாகூப் மேஹ்மானை அந்த வழக்கில் பிடித்து குற்றம்…

அமித்ஷாவை லிப்டுக்குள் சிறைவைக்க சதி!!

இப்படியான ஒரு செய்தியை நேற்றும் இன்றும் பீகாரில் இருக்கும் பி.ஜே.பி பத்திரிக்கைகளும், ஊடகங்களும் ‘திட்டமிட்ட சதி’ என்று அலறிக்கொண்டிருக்கின்றன. பி.ஜே.பி.யின் தலைவர் அமித்ஷாவுக்கு எதிராக அப்படி என்னதான்…

மோடி அரசு முதலாளிகளுக்கு மட்டுமே சாதகமாக இருக்கிறது – ராகுல் காந்தி

தான் வெற்றி பெற்ற அமேதி தொகுதிக்கு விசிட் அடித்திருக்கும் ராகுல் காந்தி அங்கே கிராமங்களுக்குச் சென்று மக்களை சந்தித்துப் பேசினார். அப்போது இவ்வாறு அவர் பி.ஜே.பி அரசைத்…

சேஷசமுத்திரத்தில் ‘ஊ’வென்று ஊதப்படும் சாதிச் சங்கு..

விழுப்புரம் சங்கராபுர வட்டத்தில் இருக்கும் சேசசமுத்திரம் என்கிற அகரம் கிராமத்தில் ரோட்டுக்கு இந்தப்பக்கம் பி.சிக்களும் அந்தப்பக்கம் தலித்துக்களும் “அமைதி’யாக வாழ்ந்து வந்தனர். தலித்துகள் தாங்கள் மட்டும் கும்பிடும்…

‘நான் ஆர்.எஸ்.எஸ் ஊழியன் தான். அதனால் என்ன?’ – அருண் சாதே. 

பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தபின் கல்வி, ராணுவம், சினிமா உள்ளிட்ட பல துறைகளில் அரசின் உயர் பதவிகளில் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ் ஆட்கள் அமர்த்தப்பட்டு வருகின்றனர். இது பற்றி பரவலான…

“மோடி சத்தியங்கள் பல செய்கிறார். ஆனால் நிறைவற்றுவதில்லை.” – ராகுல்

நாட்டை எல்லையில் காத்த முன்னாள் ராணுவ வீரர்கள் 22 லட்சம் பேரும், இறந்த வீரர்களின் விதவைகள் 6 லட்சம் பேரும் ஆவலுடன் எதிர்பார்த்த விஷயம் ‘ஒரே பதவி.…

சம்பாதிக்காமலே சுகமாக வாழ்ந்த குடும்பம் காந்தி குடும்பம் – அருண் ஜெட்லி

பார்லிமண்டில் நடக்கும் தெருக்கூத்து ரக வித்தைகளைக் கண்டால் ஒரு பக்கம் சிரிப்பாகவும் இன்னொரு பக்கம் மக்கள் மேல் பரிதாபமும் வருகிறது. சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் கடந்த…

சௌகான் மற்றும் வசுந்தரா ராஜேயைப் புகழ்ந்த மோடி !!

ஊழலற்ற ஆட்சியைக் கொடுப்போம். கறுப்புப் பணத்தை ஸ்விஸ் பாங்குகளிலிருந்து மீட்டு மக்கள் ஒவ்வொருவரின் அக்கௌன்ட்டிலும் 15 லட்ச ரூபாய் வரை போடுவோம் என்று முழங்கிய பிரதமர் மோடி…