துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படம் #DQ41
துல்கர் சல்மான் – ரவி நெலகுடிடி (Ravi Nelakuditi)- சுதாகர் செருகுரி (Sudhakar Cherukuri) – SLV சினிமாஸ்- கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படமான #DQ…
விஜய் தேவரகொண்டா தமிழர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
கிங்டம் திரைப்படத்துக்கு தடை விதிக்காத ஸ்டாலின் அரசு. ஆந்திரத்து பாசம் ஒருபோதும் ஆத்திரம் கொள்ள வைக்காது! விஜய் தேவரகொண்டா தமிழர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். ===================================== ஈழத்…
விமல் நடிப்பில் மஞ்சு விரட்டை வைத்து உருவாகும் “வடம்”!!
தமிழ் மண்ணின் பாரம்பரியத்தை போற்றும் மஞ்சு விரட்டு விளையாட்டு பின்னணியில் உருவாகும் “வடம்” மாசாணி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் R.ராஜசேகர் முதல் தயாரிப்பாக உருவாகும் திரைப்படம் ‘வடம்.’,…
விஜய் தேவராகொண்டாவின் “கிங்டம்” பத்திரிக்கையாளர் சந்திப்பு.
விஜய் தேவராகொண்டா நடிப்பில் உருவாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “கிங்டம்” திரைப்படம் ஜூலை 31, 2025 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதை முன்னிட்டு,…
கோவாவில் ஒன்று கூடிய 90s சினிமா நட்சத்திரங்கள்.
90களின் மிகவும் புகழ்பெற்ற சில நட்சத்திரங்கள் கோவாவில் ஒரு மகிழ்ச்சியான சந்திப்பிற்காக இணைந்தது, ஒரு துடிப்பான நினைவலைகளின் பயணமாக அமைந்துள்ளது. புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர்கள் முதல் பல…
மாதம்பட்டி ரங்கராஜின் 2ஆவது திருமணம்.
மெகந்தி சர்க்கஸ், பென்குவின் ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்றவர் மாதம்பட்டி ரங்கராஜ். கோவையைச் சேர்ந்த இவர் புகழ் பெற்ற சமையல் கலைஞர். அண்மைக்காலமாக திரையுலகப் பிரபலங்கள்…
5 கோடி பார்வைகளைக் கடந்த ‘சட்டமும் நீதியும்’ தொடர்.
“18 கிரியேட்டர்ஸ்” என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில்,நடிகர் சரவணன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின்…
மகா அவதார் நரசிம்மா – திரைப்பட விமர்சனம்
இந்துக்கடவுள்களில் ஒருவரான மகாவிஷ்ணு பத்து அவதாரங்கள் எடுத்தார் என்றொரு கதை உண்டு.அந்த பத்து அவதாரங்கள், பொதுவாக “தசாவதாரங்கள்” என்று அழைக்கப்படுகின்றன. அவை: மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மர்,…
வடிவேலு, பகத்பாசில் நடிப்பில் மாரீசன் – சினிமா விமர்சனம்.
அல்சைமர் எனும் மறதி நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர்,அவரை ஏமாற்றிப் பணம் பறிக்க நினைக்கிற ஒரு திருடன்.இந்த இருவரையும் மையமாக வைத்து ஒரு முக்கியமான சமுதாயச் சிக்கலைப் பற்றிப்…