இப்படியும் ஒரு முதல்வர் !!
திருவனந்தபுரம் நகரில் உள்ள “சாலை” என்ற பிரபலமான கடைவீதி… அங்குள்ள ஒரு துணிக்கடை…காலை கடை உரிமையாளர் கடையைத் திறந்து கொண்டிருக்கிறார்… ஒரு இளம் பெண் தயங்கி தயங்கி…
ஹலோ தமிழ் சினிமா. Hello Tamil Cinema.
இணையத்தில் சினிமா, அரசியல். Tamil Cinema, Politics.
திருவனந்தபுரம் நகரில் உள்ள “சாலை” என்ற பிரபலமான கடைவீதி… அங்குள்ள ஒரு துணிக்கடை…காலை கடை உரிமையாளர் கடையைத் திறந்து கொண்டிருக்கிறார்… ஒரு இளம் பெண் தயங்கி தயங்கி…
எம்பு – பம்பு – பாம்பு புவியீர்ப்பு விசைக்கு எதிராக எம்பி எம்பி ஊர்ந்து செல்வதால் எம்பு பம்பாகி பாம்பாகிவிட்டது. செயலின் காரணமாக அது பெயர் பெற்றது.…
தற்போதைய கொரோனா காலத்தில் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பற்றி அதிகம் பேசப்படுகிறது. உண்மையில் அது எப்போதுமே எல்லோருக்கும் தேவையான ஒன்று. நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்…
கொரோனா ஊரடங்கில் கடைகளை மூட காலதாமதமானதற்காக வியாபாரிகளான ஜெயராஜ் என்கிற வியாபாரியை ஸ்டேஷனுக்கு இழுத்துச் சென்று அடித்து உதைத்த சாத்தான்குளம் போலீஸ், அதைக் கேட்க போலீஸ் நிலையம்…
அதிமுக ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. கர்நாடக கோர்ட்டில் தண்டனை பெற்ற…
க.சுவாமிநாதன் (தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர்) முதலில் கேள்விகள் இரண்டு: “ஆத்ம நிர்பர்” அதாவது ‘சுய சார்பு பாரதம்’ என்கிற மத்திய ஆட்சியாளர்களின்…
ஐந்து வயது மகன்களைசவப்பெட்டிபோல் இருந்த சூட்கேஸ்களில் வைத்துஅம்மாக்கள் இழுத்துச் சென்றதைப் பார்த்தபோதுநீ அமைதியாக இருந்தாய்! நடக்கப் பழகாத மகள்களை தலைக்குமேல் தூக்கி வைத்துஇரு கைகளிலும் துணி முட்டைகளையும்,உணவுப்…
ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு மட்டும் உத்தரவாதம் இருந்திருந்தால் நான் நிறைய கதைகளை இந்த தமிழ் சமூகத்திற்கு கொடுத்திருப்பேன் என எழுத்தாளர் பிரபஞ்சன் ஒருமுறை சொல்லியதாக…
இயக்குனர் பாரதிராஜாவின் அனைத்துப் படங்களிலும் ஒளிப்பதிவாளராக இருந்த ஒளிப்பதிவாளர் பி.கண்ணன் இன்று காலமானார். பாரதிராஜாவும் அவரும் சம வயதுக்காரர்கள் மட்டுமல்ல, உற்ற நண்பர்களாக 40 வருடங்கள் கலையுலகில்…
எஸ்.ஏ.எம். பரக்கத் அலி `கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லை’ என வரதராஜன் சொன்னதற்குப் பின்னால் நெஞ்சை உருக்கும் அவரது கண்ணீர்க் கதை ஒன்று உள்ளது. பல்லாக்கு…
உலகமே கொரோனாவில் முடங்கி தவித்து வரும் வேளையில் தனது தொழில்களை எல்லாம் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு அம்பானி விற்று வருவதையும், பேஸ்புக்குடன் கூட்டு ஒப்பந்தம் போடுவதையும், அதன் பின்னே…
சர்வதேசச் சங்கத்தின் 1932-33 ஆம் வருஷத்திய உலகப் பொருளாதார அறிக்கை கூறுகிறது:- “1931 வருஷத்தில், இத்தாலியில் திவாலான கம்பெனிகளின் எண்ணிக்கை 21,000. இது,இங்கிலாந்தைப் போன்றுஐந்து மடங்காகும். வேலையில்லாத்…
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.. “என் அன்புச் சகோதரா அன்பழகா! இனி என்று காண்போம் உன்னை!” இதயத்தில், இடியும் மின்னலும் ஒருசேர இறங்கியது போன்ற செய்தியா காலை…
–பத்திரிகையாளரான தீரேந்திர கே. ஜா இந்து பயங்கரவாத அமைப்புகள் குறித்து ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார். புத்தகத்தின் பெயர் Shadow Armies. தமிழில்: நிழல் இராணுவங்கள். மொழி பெயர்ப்பாளர்:…
அரசு துறைகளையெல்லாம் தனியாருக்கு ஏன் கொடுக்கக்கூடாதுன்னு குதிக்கிற தேச பக்தர்களே.. கொஞ்சம் இங்கே வாங்க… ⭕உங்கள் வாதம்:- உங்களில் எத்தனை பேருதூர்தர்ஷன் டீவிய பாக்குறிங்க..?சன் டீவி, விஜய்…