கொரோனாவுடன் என் நாட்கள்..
கணேஷ் (C-68), ஆனந்தம் குடியிருப்பு. இந்த வைரஸ் என்னையும் தாக்கும் என நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. மிக எச்சரிக்கையாய் இருந்தேன். முக கவசத்தோடு தான் வெளியில் செல்வேன்,…
ஹலோ தமிழ் சினிமா. Hello Tamil Cinema.
இணையத்தில் சினிமா, அரசியல். Tamil Cinema, Politics.
கணேஷ் (C-68), ஆனந்தம் குடியிருப்பு. இந்த வைரஸ் என்னையும் தாக்கும் என நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. மிக எச்சரிக்கையாய் இருந்தேன். முக கவசத்தோடு தான் வெளியில் செல்வேன்,…
பார்த்தசாரதி–—————————–கார்ப்பரேட் ஆட்கொல்லிகளினால் நமக்கும், நம் எதிர்கால சந்ததியினருக்கு வரப்போகும் ஓர் பேராபத்துஇந்தியாவின் வேலைவாய்ப்பை, பணிப் பாதுகாப்பை நசுக்கப் போகும் முதலாளித்துவத்தின் புதிய தந்திரம் தான் இந்த “GIG…
திருவனந்தபுரம் நகரில் உள்ள “சாலை” என்ற பிரபலமான கடைவீதி… அங்குள்ள ஒரு துணிக்கடை…காலை கடை உரிமையாளர் கடையைத் திறந்து கொண்டிருக்கிறார்… ஒரு இளம் பெண் தயங்கி தயங்கி…
எம்பு – பம்பு – பாம்பு புவியீர்ப்பு விசைக்கு எதிராக எம்பி எம்பி ஊர்ந்து செல்வதால் எம்பு பம்பாகி பாம்பாகிவிட்டது. செயலின் காரணமாக அது பெயர் பெற்றது.…
தற்போதைய கொரோனா காலத்தில் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பற்றி அதிகம் பேசப்படுகிறது. உண்மையில் அது எப்போதுமே எல்லோருக்கும் தேவையான ஒன்று. நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்…
2005 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட, ****************************** இந்திய அரசியலமைப்புச்சட்டம் திருத்தம் எண். 93 ன்படி இதர *************************** பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு சலுகைகளை தடுத்து…
கொரோனா ஊரடங்கில் கடைகளை மூட காலதாமதமானதற்காக வியாபாரிகளான ஜெயராஜ் என்கிற வியாபாரியை ஸ்டேஷனுக்கு இழுத்துச் சென்று அடித்து உதைத்த சாத்தான்குளம் போலீஸ், அதைக் கேட்க போலீஸ் நிலையம்…
அதிமுக ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. கர்நாடக கோர்ட்டில் தண்டனை பெற்ற…
க.சுவாமிநாதன் (தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர்) முதலில் கேள்விகள் இரண்டு: “ஆத்ம நிர்பர்” அதாவது ‘சுய சார்பு பாரதம்’ என்கிற மத்திய ஆட்சியாளர்களின்…
ஐந்து வயது மகன்களைசவப்பெட்டிபோல் இருந்த சூட்கேஸ்களில் வைத்துஅம்மாக்கள் இழுத்துச் சென்றதைப் பார்த்தபோதுநீ அமைதியாக இருந்தாய்! நடக்கப் பழகாத மகள்களை தலைக்குமேல் தூக்கி வைத்துஇரு கைகளிலும் துணி முட்டைகளையும்,உணவுப்…
கடந்த ஜூன் 2 ஆம் தேதி இசைஞானி இளையராஜா தனது 77 வது பிறந்த தினத்தைக் கொண்டாடினார். அவரது பிறந்த நாளையொட்டி ஞானி ஆர்ட்ஸ் என்கிற அமைப்பு…
19/06/20. மருதையன். பக்கத்து வீட்டுக் கோழி வேலி தாண்டி நம் விட்டுக் கூரையில் வந்து உட்கார்ந்து விட்டால், அதன் காரணமாகவே உடனே சண்டை வந்து விடுவதில்லை. புராண…
சீனாவுடனான போர் என்கிற அறிவிப்பு. உடனே சீன பொருட்களை கொளுத்து – boycott China என்று வெறியேற்றும் ஒரு சங்கிகளின் கும்பல்.நம் வீரர்கள் எப்படி உயிர் விட்டார்கள்…
1970 களில் ஆண்ட கருணாநிதியின் அரசு மின்சார கட்டணத்தை யூனிட் 8 பைசாவிலிருந்து 10 பைசாவுக்கு உயர்த்தியது. ஆதை எதிர்த்து கோவையில் விவசாயிகள் தலைவர் நாராயணசாமி தலைமையில்…