Tag: gokul raj

கோகுல் ராஜ் முதல் விஷ்ணுபிரியா வரை .. !

திருச்செங்கோடு தொடர்ச்சியாக ஜாதிய ரீதியான வெறுப்புணர்வுகள் மிகுந்த ஊராக பெயரெடுக்க ஆரம்பித்திருக்கிறது. சர்ச்சைக்குரிய மாதொருபாகன் நூலை எழுதிய பெருமாள் முருகன் திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர். அந்நூலில் விடுதலைக்கு முன்பு…