Month: September 2015

பிராண்டட் கடலை எண்ணெய்களில் கலப்படம் ! – அதிர்ச்சி ரிப்போர்ட்.

கன்ஸ்யூமர்ஸ் அசோஷியேஷன் ஆஃப் இந்தியா (சிஏஐ) எனப்படும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவருகிறது. நுகர்வோர் பாதுகாப்புக்காக 30 ஆண்டுகளுக்கு மேலாக குரல் கொடுத்து…

ரேஷன் கடையில் இன்னும் ஒரு வருஷம் தான் மலிவு விலையில் பருப்பு, பாமாயில் கிடைக்கும்.

மன்மோகன் அரசே ரேஷன் கடைகளில் மானிய விலையில் பொருட்களை விற்பதை ஊத்தி மூடிவிட, உலக வங்கியின் ஆணைப்படி உத்தரவிட்டுவிட்டது. இப்போது வந்திருக்கும் மோடியின் அரசு, அதை அப்படியே…

கட்டாய ஹெல்மெட்டுக்கு எதிரான போராட்ட வழக்கு நேரடி ஒளிபரப்பு.

ஹெல்மெட் கட்டாயமாக்கியதை எதிர்த்து போராட்டம் நடத்திய மதுரை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர், செயலாளர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையை பேரமர்வுக்கு மாற்ற, சென்னை உயர் நீதிமன்ற…

திருமணம் வாழ்நாள் பந்தம் அல்ல ! – சல்மான் கான்.

திருமணம் என்பது வாழ்நாள் பந்தம் கிடையாது என்று நடிகர் சல்மான் கானின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வணிக ரீதியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய…

“டைரக்டர் அவங்கதாங்க.. ஆனா படம் என்னோடது..” – எ ஃபிலிம் பை செல்வராகவன்

‘மாலை நேரத்து மயக்கம்’. நேற்றுகூட இந்தப் படத்தின் டீசர் வெளியானது. இயக்குநர் செல்வராகவனின் கதையை அவரது மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் முதன்முறையாக இயக்கும் படம்தான் ‘மாலை நேரத்து…

அம்மா வரிசையில் அடுத்தது.. ‘அம்மா இலக்கிய விருது’.

அம்மா உணவகம், அம்மா உரம், அம்மா மருந்து கடை வரிசையில் அடுத்ததாக வந்திருப்பது ‘அம்மா இலக்கிய விருது’. இந்த ஆண்டு முதல், இலக்கிய பெண் படைப்பாளர் ஒருவருக்கு…

நீதிபதிகளால் வளைக்கப்படும் நீதி !

1. மதுரையில் பதினான்கு வழக்கறிஞர்கள் தொழில் செய்யத் தடை 2. 6000 வழக்கறிஞர்கள் கொண்ட சங்கக் கட்டிடத்தை காலி செய்ய உத்தரவு 3. மதுரை உயர்நீதி மன்ற…

தியாகியாக அவதாரம் எடுக்கும் யுவராஜ்…!

ஏதோ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படம் வெளியிடுவதற்கு பில்டப் கொடுப்பது போல டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை தொடர்பான வாட்ஸ் அப்பை ஞாயிறன்று வெளியிட இருப்பதாக ‘தலைமறைவாக (!)…

அமெரிக்காவில் இந்திய அரசியலைப் பேசிய மோடி!

மோடியின் இந்த அமெரிக்க பயணம் அவருக்கு நல்ல பெயரை ஏற்படுத்தித் தருவதற்கான அனைத்து ஸ்டண்ட்களையும் இம்முறை மோடி செய்திருக்கிறார். முதலாவதாக சான் ஜோஸ் நகரில் உள்ள எஸ்.ஏ.பி.…

ஆஸ்கருக்கு ‘காக்கா முட்டை’ ஏன் செல்லவில்லை?

ஆஸ்கருக்கு ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியாவிலிருந்து கலந்துகொள்ளும் படம், “காக்கா முட்டை” தான் என்று எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால், “கோர்ட்’ என்ற மராத்தி மொழி திரைப்படம்…

போக்ஸ்வேகனை அடிக்கும் அமெரிக்கா. மேகி நூடுல்ஸை கெஞ்சும் இந்தியா.

போக்ஸ்வேகன் (Wolkswagon) என்றழைக்கப்படும் வோல்க்ஸ்வேகன் என்கிற ஜெர்மனி நாட்டின் கார் தயாரிப்பு நிறுனம் சமீபத்தில் தனது கார்களில் மாசுக் கட்டுப்பாட்டு கருவிகளை கார் டெஸ்ட் செய்யப்படும்போது மட்டும்…

“40 ஆயிரம் பேர் செத்தாங்களா ? நான்சென்ஸ்” – மேக்ஸ்வெல் பரணகம.

இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற உயிரிழந்தோரின் எண்ணிக்கை 75 ஆயிரம் பேருக்கு மேலிருக்கும் என்று தமிழர்கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. 2011 ஆம் ஆண்டு…

ஹஜ் யாத்திரையில் நெரிசல் விபத்து நடந்தது எப்படி ?

ஹஜ் யாத்திரையின்போது நேற்று சாத்தான் மீது கல் எறிதல் சடங்கின் போது 717 பேர் நெரிசலில் சிக்கி பலியாயினர். நடந்த விபத்தை நேரில் பார்த்த இந்தியா ஃப்ரடெர்னிட்டி…