Month: November 2014

’திரை இறங்கும் விமானங்கள்’

’ர’ என்ற ஒற்றை எழுத்துப் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. இயக்குநர் பிரபு யுவராஜ், நாயகன் அஷ்ரஃப்…

அனுஷ் அக்காவுக்கும் பொறந்தநாள்

கமலின் 60 வது பிறந்தநாள் தமிழகமெங்கும் தாரைதப்பட்டையோடு கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்க, இதே நவம்பர் 7-ல் தான் அனுஷ்காவும் பிறந்தநாள் கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளையொட்டி, தெலுங்கில் இவர் நடித்துவரும் மெகா…

’ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ -விமர்சனம்

’வந்தான் வென்றான்’ கண்டேன் காதலை’ ’சேட்டை’ போன்ற பொழுதுபோக்குப் படங்களை இயக்கிய கண்ணன் சமூகத்துக்கு ஏதாவது சொன்னால்தான் பிற்காலத்தில் நம்மை நாலுபேர் ‘டைரக்டராக’மதிப்பார்கள் என்று முடிவெடுத்து ‘ஒரு…

கமல் ’60’

60 வது பிறந்தநாளை ஒட்டி, கமலைப்பற்றி இனி புதுசாக என்ன எழுதிவிடப்போகிறோம். அதனால் முகநூலில் யாராவது ஓரளவு உருப்படியாக எழுதியதை எடுத்துப் பகிர்வோமே என்று அதிகாலையிலிருந்து ஓடுமீன்…

’மிஸ்டர் சந்திரமவுலிக்கு என்னதான் ஆச்சி?

கடந்த சிலபல நாட்களாகவே ’கிணத்தைக்காணோம்’ வடிவேலு பாணியில் தனது சொத்தைக்காணோம் என்று வீட்டுப்பிரச்சினைகளை ட்வீட்டுப்பண்ணிக்கொண்டிருந்த மிஸ்டர் சந்திரமவுலி கார்த்திக், இன்று காங்கிரஸ் பேரியக்கத்துக்குள் கால் வைத்து, அடுத்த…

’ஹீரோயினை பாத்த உடனே ‘ஒர்க்-அவுட்’ பண்ணிட்டோம்’

அறிமுக இயக்குநர் ஸ்டாலின் ராமலிங்கம் இயக்கத்தில் விதார்த், சமுத்திரக்கனி நடிக்கும் ‘காடு’ படத்தின் இசைவெளியீட்டுவிழா நேற்று பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. படத்தின் நாயகி சமஸ்கிருதா ஓவர்…

பாலசந்தரும் பாரதிராஜாவும் கூட கதை திருடியவர்கள்தான்…

’கத்தி’ கதைத்திருட்டு இந்த அளவுக்குப் பற்றி எரிவதில் தமிழ் எழுத்தாளர்களுக்கு ஏக சந்தோஷம். ‘என் கதையை குறிப்பிட்ட இயக்குநர் திருடிவிட்டார்’ என்று புலம்பியவர்களை ஏறத்தாழ பைத்தியக்காரர்கள் போலவே…

’லிங்கு படத்துக்கு சங்கு ஊதினாரா கார்த்தி?’

இணையப்போராளிகள் தனக்கும் அஞ்சானுக்கும் ஒரு தற்காலிக ஓய்வுகொடுத்துவிட்டு, கத்தியையும் முருகதாசையும் கையில் எடுத்துக்கொண்டதில் ஓரளவுக்கு உற்சாகமாக இருந்து, முருகதாஸின் படத்தை மூன்றுவேளைகளும் விழுந்து வணங்கி வந்த லிங்குசாமிக்கு,…

’இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் விஜய்சேதுபதி?’

’என்னிடம் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு கால்ஷீட்டும் தராமல் கொடுத்த அட்வான்ஸையும் தராமல் கழுத்தை அறுக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. அதனால் எனது கம்பெனிக்கு பூட்டுப்போட்டுவிட்டு சினிமாவை விட்டே வெளியேறுகிறேன்’…