Month: September 2015

‘என்னது மீன் சைவமா?`- அரசை நக்கலடித்த டாப்ஸி

பொதுவாக பிரபலங்கள் அரசுக்கு எதிரான கருத்துக்களை துணிச்சலாக சொல்வதில்லை. அதிலும் நடிகைகள் பற்றி கேட்கவே வேண்டும். பெரும்பாலான நடிகைகளுக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாது. ஆனால்…

ஈழப் படுகொலையை மறைக்க இந்தியாவின் ஆதரவு கேட்டு வரும் ரணில்!

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார். இதையடுத்து, அந்நாட்டுச் சிறையில் உள்ள 16 தமிழக மீனவர்களை விடுதலை…

கிரானைட் குவாரிக்கு குழந்தைகள் நரபலி – விடிய விடிய தோண்டிய சகாயம்!

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக ஹைகோர்ட் உத்தரவுப்படி சட்ட ஆணையர் சகாயம் விசாரணை நடத்தி வருகிறார். தற்போது இறுதிக்கட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள…

மோடி செய்யவிருக்கும் பேஸ்புக் ஸ்டண்ட்!!

பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சியை முன்னிறுத்தும் முற்போக்கு பிரதமராக தன்னைக் காட்டிக்கொள்ளும் முயற்சியை தொடர்ந்து செய்து வருகிறார். ஒருபுறும் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், சிவசேனா போன்ற இயக்கத் தலைவர்கள்…

2.5 செ.மீ மழையில் நீர்ப்பிரச்சனையை தீர்த்த கிராமங்கள்!!

வைகை ஆறு பாய்ந்தாலும், ராமநாதபுரம் மாவட்டமும் திண்டுக்கல் மாவட்டமும் வறட்சி மிகுந்தவை. திண்டுக்கல் தொப்பம்பட்டி அருகே வாகரை பஞ்சாயத்து கிராமங்கள், ஆண்டுக்கு வெறும் 5 நாள் 625…

திப்பு சுல்தானாக ரஜினியா ? – நோ சொல்லும் ராம கோபாலன்.

கன்னடத் தயாரிப்பாளரான அசோக் கெனி, திப்பு சுல்தான் வாழ்க்கை வரலாற்றை தனது கனவுப் படமாகத் தயாரிக்கப் போவதாக அறிவித்துள்ளார். இதில் நடிக்க ரஜினிகாந்திடம் பேசப் போவதாகவும் கூறியிருந்தார்.…

ஹரியானாவிலும் மாட்டிறைச்சிக்குத் தடை !

ஜைனர்களின் உண்ணாநோன்பு திருவிழா செப்டம்பர் 11 முதல் செப்டம்பர் 19 வரை நடைபெற உள்ளது. இதையொட்டி மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய பாரதிய ஜனதா ஆளும்…

உடை ஆசிரியர்களை பாதிக்கிறது என்று வீட்டுக்கு அனுப்பப்பட்ட மாணவி!

எங்கே ? மதுரைப் பக்கமா? இது நடந்தது என்று கேட்டால், இங்கே இல்லை இங்கிலாந்தில் இது நடந்திருக்கிறது லண்டனில் ஹெலன் டேல் என்பவரின் 15வயது மகள் ஹாரியட்…

இந்தியாவுடன் கிரிக்கெட் விளையாடாவிட்டால் நாங்கள் ஒன்றும் திவாலாகமாட்டோம் !!- பாகிஸ்தான்

இந்திய கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தானுடன் 2015–ம் ஆண்டு முதல் 2023–ம் ஆண்டு வரை 6 சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் விளையாட ஒப்புக் கொண்டு ஒப்பந்தம் செய்து கையெழுத்திட்டிருக்கிறது.…

பாயும் புலி – விமர்சனம்.

’பாண்டியநாடு’ தந்த வெற்றிக்களிப்பில் மீண்டும் மதுரை மண்ணையே கதைக்களமாக்கி ‘பாயும்புலி’ செய்திருக்கிறார்கள் விஷால் சுசீந்திரன் கூட்டணி. கோடிஸ்வர தொழிலதிபர்களை மிரட்டி மாமூல் வசூலிக்கும் வில்லன்கள் கூட்டத்தை இடவேளை…

அடிப்படையில் காந்தி ஒரு நிறவெறியரா ?

மகாத்மா காந்தி வெள்ளையருக்கு எதிரான தனது அகிம்சை போராட்டத்தால் இந்தியாவுக்கு விடுதலை வாங்கித் தந்தவர். தேசத்தந்தை என்று அழைக்கப்பட்டாலும் அவர் தனது சுய வாழ்வில் தனது தவறான…

தற்கொலை செய்துகொள்ள அனுமதி கேட்ட விவசாயி !

சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா சரகூரு கிராமத்தை சேர்ந்தவர் மகாதேவா என்கிற 42 வயது விவசாயி தான் இப்படி தாசில்தாரிடம் மனு கொடுத்தவர். நேற்று கொள்ளேகால் தாசில்தார்…

அய்லோனுக்கு வித்தியாசமான அஞ்சலி !

சிரியாவின் கொபேனி நகரைச் சேர்ந்த அப்துல்லா குர்தி தனது குடும்பத்தினருடன் துருக்கி நாட்டுக்கு அகதியாகச் சென்றார். அப்போது படகு கவிழ்ந்து அப்துல்லாவின் மனைவி ரேஹன், குழந்தைகள் காலீப்,…