Month: October 2015

கமல் -ராஜ்தாக்ரே சந்திப்பின் பின்னணி இது தானா?

சமீபத்தில் ராஜ் தாக்கரேயை மும்பையில் சந்தித்தார் கமல்ஹாசன். இந்த சந்திப்பின்போது, ராஜ்தாக்கரே மனைவி ஷர்மிளா மற்றும் மகள் ஊர்வசியையும் இருந்தனர். பிறகு தனியாக ராஜ்தாக்கரேவுடன் சுமார் அரைமணி…

விமர்சனம் `ஓம் சாந்தி ஓம்` வெரி ஷேம் சாந்தி ஷேம்…

வர வர சின்னப்படங்களுக்கெல்லாம் ஏன் சார் விமர்சனம் எழுதமாட்டேங்குறீங்க?` என்று நண்பர் ஒருவர் ஆதங்கப்பட்டிருந்தார். அவருக்கு, … கடந்த வாரம் மூன்று தினங்கள் பத்திரிகையாளர் காட்சிகளில் தொடர்ச்சியாக…

அரசு ஆஸ்பத்திரிக்குப் போனால் டெங்கு வரும் ?

2,626 படுக்கைகள் கொண்ட அரசு ராஜாஜி மருத்துவமனையில் தென்மாவட்டங்களில் இருந்து தினமும் 2,800 உள் நோயாளிகள், 9,000 வெளி நோயாளிகள் வந்து சிகிச்சை பெறுகின்றனர். இந்த மருத்துவமனையில்,…

ஹலோ ! நான் சரணடைஞ்சேனா ? யார் சொன்னது ? – சோட்டா ராஜன்.

25 வருடங்களாக சர்வதேசப் போலீசாலும், இந்தியாவில் சி.பி.ஐ, ரா உட்பட பல்வேறு வகையான போலீசால் தீவிரமாகத் தேடப்பட்டு வந்தாலும் உலகம் பூராவும் ஹாயாகச் சுற்றித் திரிந்த சோட்டா…

இந்தியா, பாகிஸ்தானைப் போல மதச் சார்பு நாடாக உருவாகும் ! – விஞ்ஞானி பார்கவா

பா.ஜ.க வின் ஆட்சி தொடங்கியதும் மெதுவாக ஆரம்பித்த மதவெறுப்புப் பிரச்சாரம் தொடர்ந்து, அண்மைக்காலமாக நடைபெற்று வரும் மத ரீதியான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதில் பெரிதாகி நிற்கிறது. இது…

பருப்பை இறக்குமதி செய்து ரூ.145 க்கு விற்க வியாபாரிகள் சம்மதம்.

சென்னை எழிலகம் கட்டிட கூட்டரங்கில் இன்று பருப்பு வியாபாரிகளின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் உணவு மற்றும் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர், கூட்டுறவு உணவு…

சீனப் பட்டாசுகள் இந்தியாவுக்குள் வருவது அரசுக்குத் தெரியும் – கார்த்திக்.

நடிகர் சங்கத் தேர்தலில் கூட பரபரப்பாய் அறிக்கை விடாத நாடாளும் மக்கள் கட்சித் தலைவரும், நடிகருமான கார்த்திக் சீனப்பட்டாசுகள் பற்றி படபடவென வெடித்துள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களுக்கு…

45 நிமிடத்தில் விற்றுத் தீர்ந்த பீப் ப்ரை!

டெல்லியில் இருக்கும் கேரள அரசின் கெஸ்ட் கேரள பவனில், பசுமாட்டிறைச்சி (cow meat) விற்கப்படுவதாக இந்து சேனா என்கிற அமைப்பின் தலைவர் விஷ்ணு குப்தா கூறிய புகாரையடுத்து…

உம்மன் சாண்டியின் தைரியம் ‘அம்மா’வுக்கு இல்லை தான் !

கேரள அமைச்சரவையில் டெல்லி கேரளா பவனில் மாட்டிறைச்சி சோதனை நடத்திய விவகாரம் இன்று விவாதத்துக்கு வந்தது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உம்மன் சாண்டி, “டெல்லி போலீஸ்…

கணவர் தயாரிப்பில் நடிக்கிறார் சிம்ரன்..!

நடிகை சிம்ரனின் கணவரும், சின்னத்திரையில் வெற்றிகரமான நிகழ்ச்சி தயாரிப்பாளருமான தீபக் பாகா, வெள்ளித்திரையில் தனது வெற்றிப்பயணத்தை தொடங்கியுள்ளார். இதற்காக ‘சிம்ரன் & சன்ஸ்’ எனும் நிறுவனத்தை தொடங்கியுள்ள…

`என்னென்னமோ நடக்குது` குழப்பத்தின் கோரப்பிடியில் மணிரத்னம்

தொடர்ந்து தோல்விப்படங்கள் கொடுத்து துவண்டு போயிருந்த நிலையில் ஓரளவு சுமாரான வெற்றி பெற்று மணிரத்னத்தின் மானம் காத்த படம் `ஓ காதல் கண்மணி`. அந்த வெற்றியைத் தக்கவைத்துக்கொள்ள…

முதல்வர் ஜெயலலிதா இலங்கை அரசுக்கு கண்டனம் !

இன்று திரிகோணமலையில் இந்திய ராணுவமும், இலங்கை ராணுவமும் ஜாலியாக ராணுவப் பயிற்சி செய்திருக்கும் நிலையில், மறுபுறம் தமிழக மீனவர்கள் 34 பேரை இலங்கை ராணுவம் பிடித்துச் சென்றிருக்கிறது.…

காங்கிரஸ் அரசுடன் பசுமாடு சேர்ந்தால் அது மோடி அரசு !-” பா.ஜ.க தலைவர் அருண் ஷோரி

இப்படிச் சொல்லியிருப்பது காங்கிரஸோ, கம்யூனிஸ்ட்டுகளோ அல்ல. பா.ஜ.கவின் மூத்த தலைவர்களில் ஒருவரான அருண் ஷோரி. டெல்லியில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அருண்ஷோரி மோடி அரசை…

யப்பா..கேரளா பவனில் டிஷ் எருமைக் கறிதான்ப்பா ! – உம்மன் சாண்டி.

இது நடந்தது கேரளாவில் இல்லை. டெல்லியில். அங்கு ஜந்தர் மந்தரில் கேரள அரசுக்கு சொந்தமான கேரளா பவன். அரசு விருந்தினர்களுக்கான தங்குமிடத்தில் உள்ள கேரள உணவகத்தில் வெளியாட்களும்…