தாடி பெத்த பிள்ளை கேடி சிம்புவை கோவை போலிஸார் துவங்கி பல்வேறு மகளிர் அமைப்புகளும் தேடிக்கொண்டிருக்க, இன்று காலை ட்விட்டரில் `நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. அப்படிப்பட்ட கோழையுமல்ல. இறை நம்பிக்கை இருக்கிறது. கைதுக்கும் பயப்படவில்லை.நடக்கவிருப்பதை எதிர்கொள்ளத்தயார்` என்று உளறிக்கொட்டியிருக்கிறார்.

அவ்வளவு வீரரான சிம்பு, தன் தந்தைக்கு கூட தான் ஓடி ஒளிந்திருக்கும் இடத்தை ஏன் சொல்லவில்லை என்பது பீப் பாடலுக்கு இணையான  கேள்விக் குறியாகியிருக்கிறது.

Related Images: