Month: March 2016

’விஜயகாந்த் முதல்வரானால் தமிழர்கள் செத்தே போகலாம்’- சீமான்

சீமான் ஏற்கனவே விஜயகாந்தை வூடுகட்டி அடித்து வந்தார் எனினும் கேநநலக்கூட்டணி உறுதியானவுடன் அவருக்கு இறுதி யாத்திரை நடத்தியே தீருவது என்கிற உத்வேகத்தில் செந்தில் கவுண்டமணியை அடித்ததை விடவும்…

’டப்பிங் பேசாத எனக்கு என்னத்துக்கு தேசிய விருது?’- டென்சன் ரித்திகா

வழக்கமாக தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட ஒரு சில தினங்களில் சர்ச்சைகள் வெடித்துக்கிளம்பும். சில டப்பா படங்களுக்கும் நபர்களுக்கும் தொடர்ந்து தேசிய விருதுகள் போய்ச்சேர்வதே அதற்குக் காரணம். ஆனால்…

தேசிய விருதுக்கு நன்றி – சமுத்திரக்கனி.

அன்புள்ள பத்திரிகையாளர் நண்பர்களுக்கு வணக்கம், எனது படைப்புகளுக்கும் எனது நடிப்பாற்றலுக்கும் இன்று வரை தாங்கள் அளித்து வரும் அன்பிற்க்கும் ஆதரவிற்க்கும் நன்றி. 64வது தேசிய விருது பட்டியலில்…

“ஹலோ நான் ஐஸ்வர்யா பேய் பேசுறேன் !”

அவ்னி மூவீஸ் சார்பில் இயக்குநர் சுந்தர்.சி முதன் முதலாகத் தயாரித்துள்ள படம் ‘ஹலோ நான் பேய்பேசுறேன் ‘ . வைபவ், ஐஸ்வர்யா ராஜேஷ் ,ஓவியா, விடிவி. கணேஷ்,…

உயிர்காக்கும் மருந்துகளை அமெரிக்கா மட்டுமே இனி தயாரிக்கும்..

இந்திய மக்களின் உயிரோடு விளையாடும் பொருட்டு ‘இனி மேல் உயிர் காக்கும் மலிவுவிலை பதிலீட்டு (Generic Versions) மருந்துகளைத் தயாரிக்கும் உள்நாட்டு மருந்துக் கம்பெனிகளுக்கு கட்டாய உரிமம்…

இளையராஜாவுக்கு மீண்டும் தேசிய விருது!!

63 ஆவது தேசியதிரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. மாநில மொழிப் படங்கள் வரிசையில், சிறந்த தமிழ்ப்படமாக விசாரணை படம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. காஞ்சே சிறந்த தெலுங்குப் படத்துக்கான…

ரயிலின் இன்னொரு பெயர் ‘தொடரி’.

பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் முழுக்க ரயிலில் நடக்கிறது. அதனால் இதற்கு முதலில் ‘ரயில்’ என்ற பெயரை தேர்வு செய்தனர். ரயில்…

சுதா போல குத்துச் சண்டையில் ஜெயிப்பாரா உஷா?

தமிழ்ச் சினிமாவில் இதுவரை வந்த பெரும்பாலான பெண் இயக்குனர்கள் ஹம் ஆப் கே ஹைன் கோன் போல க்ளிஷே டைப் படங்களாகவே எடுத்துத் தள்ளினார்கள். அதை மாற்றியவராக…

கதை கேட்டு கதை கேட்டு வளரும் நயன்..

தமிழ்ச் சினிமாவில் கதை சொல்லிகளுக்குத் தான் வெற்றி என்று ஒரு காலத்தில் இருந்ததுண்டு. ஆனால் ஸ்டார்கள் நிறையப் பேர் வர வர இப்போது ‘பத்து நிமிஷத்துல கதை…

வைகோ ஏன் இப்படி சைக்கோ போல நடந்துகொண்டார்…வீடியோ

சாதாரண குடிமக்கள் ஐம்பதுக்கும் நூறுக்கும் சிங்கி அடித்துக்கொண்டிருக்க, அரசியல்வாதிகள் ஆயிரம் ரெண்டாயிரம் கோடிகளுக்குக் குறைவாக எது குறித்தும் பேசுவதில்லை. நேற்றைய தினம் முழுக்க ‘பி’டீமாக செயல்பட அம்மாவியம்…

சரத் குறித்து இனி வாயைத்திறக்கமாட்டார் விஷால்

நடிகர் சங்க நிர்வாகிகள் யாரும் எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத விதத்தில் ‘மானஸ்தன்’ சரத்குமார் அம்மாவுடன் மீண்டும் ஐக்கியமானதைத்தொடர்ந்து அதிர்ச்சியில் ஆடிப்போயுள்ளனர். இனி சரத்திடம் கணக்கு கேட்கமுடியாது என்பது…

’நயன்தாராவுக்காக ஒன்பது வருடங்கள் காத்திருந்தேன்’ -ராவா ஒத்துக்கொண்ட ஜீவா

’ஈ’ படத்துக்குப்பிறகு நயன் தாராவுடன் நடிக்க சரியான படங்களே கிடைக்காத நிலையில் மீண்டும் அவருடன் ஜோடி சேருவதற்கு ஒன்பது ஆண்டுகள் காத்திருக்கவேண்டியதாகிவிட்டது’ என்று கொஞ்சமும் கூச்சம் இன்றி…

சண்டமாருதம் ஹீரோயினுக்கு மார்க்கெட் ஏறுதாம்…

தமிழில் ‘மானஸ்தன்’ சரத்துடன் ‘சண்டமாருதம்’ மற்றும் ‘காவல்’ படங்களில் நடித்து யாரும் கேட்பாரற்று கிடந்த மன்னரா சோப்ரா தெலுங்குப்பட உலகில் கொடிகட்டிப்பறக்க ஆரம்பித்திருக்கிறார். தெலுங்கு இயக்குநர் பூரி…

சூப்பர் சிங்கர் ஆனந்த் அரவிந்தாக்‌ஷனின் முகாரி ராகம்

தான் ஏற்கனவே பத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய பிரபலம் என்பதை மறைத்து விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஆனந்த் அரவிந்தாக்‌ஷன் முதல் பரிசைத்தட்டியது மோசடி என்று…

‘என் கதை எழுதும் நேரம் இது’- அடடே ஐஸ்வர்யா தனுஷ்

ஒரு வி.ஐ.பியின் வாரிசாக இருப்பதே பெரும் அவஸ்தை எனும்போது சூப்பர் ஸ்டாரின் வாரிசு என்பது எப்படிப்பட்டது என்பதை அந்த சூப்பர் ஸ்டாரின் வாரிசே சொன்னால்தான் புரிந்துகொள்ளமுடியும். அதை…

This will close in 0 seconds