கடந்த மே மாதம் வெளியான, தேவதாஸ் எழுதிய “தஸ்த்தோயெவ்ஸ்கி ஒரு எழுத்தாளரின் நாட்குறிப்பு” என்கிற மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழாவில் புனைவு எழுத்தாளர் கோணங்கி அவர்களின் புனைவான பேச்சு.

கோணங்கியின் நாவல்களைப் போலவே அவரது பேச்சும் புனைவுத் தன்மை மிகுந்து இருக்கும்.

YouTube player

Related Images: