மதுரை யானைக்கல்லில் ரோசாப்பூ துரை என்பவரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. வெள்ளையன் காலத்தில் தலித் மற்றும் முக்குலத்தோருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட ரேகைச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர் தான் இந்த ரோசாப்பூ துரை.
அவர் யார் ? எவ்வாறு சட்டத்தை எதிர்த்து போராடினார் என்பதை விளக்குகிறது இந்த வீடியோ.