ஆட்கொல்லி உயிரின கொரோனாவும் தமிழினக் கொல்லி சிங்கள கொரோனாவும்.
3/4/ 2020. ஆட்கொல்லி உயிரின கொரோனாவும் தமிழினக் கொல்லி சிங்கள கொரோனாவும். மு. திருநாவுக்கரசு. ஈழத் தமிழினம் ஒரே வேளையில் ஆட்கொல்லியான உயிரினக் கொரோனாவிற்கும் தமிழினத் கொல்லியான…
ஹலோ தமிழ் சினிமா. Hello Tamil Cinema.
இணையத்தில் சினிமா, அரசியல். Tamil Cinema, Politics.
3/4/ 2020. ஆட்கொல்லி உயிரின கொரோனாவும் தமிழினக் கொல்லி சிங்கள கொரோனாவும். மு. திருநாவுக்கரசு. ஈழத் தமிழினம் ஒரே வேளையில் ஆட்கொல்லியான உயிரினக் கொரோனாவிற்கும் தமிழினத் கொல்லியான…
1960 ல் உலகத் தலைவர்கள் மாநாடு ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்றது. உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நாட்டு தலைவர்கள் சபை இருக்கும் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு…
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 4500-ஐ நெருங்குகிறது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு இந்தியா முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால்,…
கொரோனா ஊரடங்கு குறித்து அவ்வப்போது தன் கருத்துகளை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தன் ட்விட்டர் பக்கம் மூலம் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் கொஞ்சம் காட்டமான…
இரண்டரை லட்சம் இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் படிக்கிறார்கள். இவர்களில் பலர் கல்லூரியில் பகுதிநேர வேலை பார்த்துதான் செலவுகளை சமாளித்து வந்தார்கள். கல்லூரிகள் அனைத்தும் மூடபட்ட நிலையில் வேலைகளும்…
கொரோனா நோயை கண்டறிவதும் அதற்கு அமெரிக்கா அனுமதித்திருக்கும் கிட்டின் நம்பகத்தன்மையையும், இதுமாதிரியான தொற்று நோய்களின் பின்னிருக்கும் அரசியலையும் விளக்குகிறார் ஒரு மருத்துவர்.
மூத்த பத்திரிக்கையாளர் நெல்லை பாரதி அவர்கள் சனிக்கிழமையன்று மரணம் அடைந்தார். கொரோனா ஊரடங்கு உத்தரவு இருப்பதாலும். தொற்று பரவும் பயத்தாலும் அவரது இறுதிச் சடங்கில் திரைத்துறையினர் யாரும்…
நித்தியானந்தாவை தற்செயலாக ஒரு விமான பயணத்தில் சந்தித்தது பற்றி பட்டிமன்ற பேச்சாளர் ராஜாவின் கருத்துக்களும், அதற்கு நித்திதயானந்தாவின் பதிலும்.
21 நாள் முடியும் வரைக்கும் எந்தக் காரியமும் செய்ய மாட்டார், இலவச ஆலோசனைகள் மட்டும் சொல்வாரா? இதற்கு பெயர் பிரதமரா? பிரதமர் என்றால் செயல்பட வேண்டும். பிரதமர்…
கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் ஏற்கனவே வீழ்ந்திருந்த இந்தியப் பொருளாதாரம் இன்னும் மோசமான எல்லைகளை அடையுமா ? விவாதிக்கிறார் பத்திரிக்கையாளர் மணி.
கொரோனா லீவில் எத்தனையோ ஆங்கிலப்படம் பார்த்தாலும் நண்பர்களுக்கு சொல்ல ஒரு படம் கிடைக்காததால் மீண்டும் கொரியக் கரையோரம் ஒதுங்கினேன். நீண்ட இடைவேளைப் பின்னர் மீண்டும் A DAY…
இப்படி அமெரிக்கா கடுமையாக குற்றம் சாட்டும் அளவிற்கு என்ன நடந்தது ? சீனாவுடன் கைகோர்த்து கொரோனாவின் தீவிரத்தை WHO மறைத்ததா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
மலேசியாவில் உள்ள மோனாஷ் பயோ யுனிவர்சிட்டியின் ஆராய்ச்சி மருத்துவர்கள் ஐவர்மெக்ட்டின் என்கிற பேன், பொடுகுகளை கொல்ல பயன்படும் மருந்து கொரோனா வைரஸை கொல்கிறது என்று கண்டுபிடித்துள்ளனர். இந்த…
முப்பத்திரெண்டு வயதான முஸ்தபாவின் மரணம் மனத்தை உலுக்கிக்கொண்டிருக்கிறது. இரண்டு நாள்களாகியும் அதைப்பற்றி எழுத முடியவில்லை. தொற்றுநோயாளிகளைக்கண்டு பயந்து, விலகி அவர்களை ஊரைவிட்டே விரட்டி, தான் தப்பித்து வாழ…
உரத்த குரலில் அது அறிவிக்கப்படுகிறது‘ கொள்ளை நோயைகொண்டு வந்தஇஸ்லாமியர்கள் உடனடியாகவெளியே வரவும் நீங்கள் பதுங்கியிருக்கும்ஒவ்வொரு கணமும் உலத்திற்கு ஆபத்து” நான் யோசிக்கவே இல்லைமுதள் ஆளாக கையைத் தூக்கிக்கொண்டுஒரு…