Author: S.பிரபாகரன்

காந்தக் குரலோன் யேசுதாஸ்

80 வது வயதில் காலடியெடுத்து வைக்கும் காந்தக்குரலோன் கே.ஜே.யேசுதாஸ் இன்று இந்தியத் திரைப்படத்துறையில் புகழ்பெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகர் மற்றும் சிறந்த கர்நாடக இசை கலைஞர், தனது…

திரௌபதி – ட்ரெய்லர்

பிராமணியம் தாக்குதலுக்கு உள்ளாகும் போது அது தனக்கு கீழே உள்ள சாதியினரிடையே பகைத் தீயை மூட்டிவிட்டு அவர்களுக்குள்ளே மோதலை கிளப்பி விட்டு தப்பித்துக் கொள்ளும். தமிழ்நாடெங்கும் பாஜகவுக்கு…

ஆபிரகாம் லிங்கனை அபிராமியாக்கிய எடப்பாடி

சமீபத்தில் சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகக் கண்காட்சியை மாண்புமிகு முதல்வர் எடப்பாடி அவர்கள் ஒய்எம்சிஏ மைதானத்தில் தொடங்கி வைத்தார். தொடங்கி வைத்து விட்டு கெத்தாக அவர் சென்றிருக்கலாம்…

ஆஸ்கார் விருதுக்கு போட்டி போடும் படங்கள்..

2020 ன் ஆஸ்கர் விருதுகள் வழக்கம் போல உலகில் வழங்கப்படும் மற்ற சினிமா விருதுகளை ஓரங்கட்டும் விதமாக அமெரிக்கத் தனத்தை பறைசாற்றி நிற்பவை. இந்த அமெரிக்கத் தனத்திலும்…

தர்பார் தியேட்டரில் ஹெலிகாப்டர் மூலம் ‘பூ’… அடப் புண்ணாக்குகளா

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நாடே கொந்தளித்து லட்சக்கணக்கான பேர் போராடி நின்றபோது, வன்முறையா போகாதீர்கள் என்று ஏதோ , யாருக்கோ சொல்வது போல சொன்ன மகான் ரஜினி,…

தமிழ் இசைக்காக ‘தa Futures’ அமைப்பு தொடங்கினார் ரஹ்மான்

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தனது 52-வது பிறந்தநாளை நேற்று( 6 ஜனவரி) கொண்டாடினார். தன் பிறந்தநாளான நேற்று, தமிழக பாரம்பரிய இசை, ஒலியை உலகளவில் எடுத்துச் செல்லும் நோக்கில்…

மேடையில் கண்ணீர் விட்டு அழுத சூர்யா !!!

அகரம் அறக்கட்டளை சார்பில் சென்னையில் “வித்தியாசம்தான் அழகு”, “உலகம் பிறந்தது நமக்காக” என்ற நூல்கள் வெளியீட்டு விழா நடந்தது. இதில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,…

நீங்க முடியுமா – சைக்கோ படப் பாடல்

இளையராஜாவின் இசையில் “நீங்க முடியுமா” என்கிற சைக்கோ படப் பாடல் இன்று வெளியிடப்பட்டது. இயக்குனர் கௌதம் வாசுதேவன் இப்பாடலை வெளியிட்டார். மெல்லிய மெலோடியான இப்பாடலை பாடியிருப்பவர் சித்…

ஈரான் ராணுவ தளபதியை ட்ரோன் தாக்குதல் நடத்தி கொன்றது அமெரிக்கா. வளைகுடாவில் போர் பதற்றம் !!

அமெரிக்காவின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்று, உலக எண்ணெய் வர்த்தகம் அனைத்தையும் தன் கையில் வைத்திருப்பது. அமெரிக்காவின் இந்த போக்கை ஆரம்பகாலத்திலிருந்தே எதிர்த்து வரும் நாடுகளில் ஈரானும் ஒன்று.…