Author: S.பிரபாகரன்

ஒரு ஊரில் ஒரு கார் இருந்தது..

தமிழில் குறும்படங்களினால் மிளிர்ந்த புது இயக்குனர்கள் சினிமாவிலும் நுழைந்து சிக்ஸர் அடித்திருப்பதை நிரூபிக்க வந்திருக்கும் இன்னொரு படம் இது. பண்ணையாரும் பத்மினியும் என்கிற பெயரில் வெளிவந்து பாராட்டுக்களையும்,…

அப்பாதான் என் முதல் ஹீரோ – கௌதம் கார்த்திக்

நடிகர் கார்த்திக்கின் மகனாக இருந்தாலும் அமைதியாக புன்னகையோடு பேசுகிறார் கௌதம் கார்த்திக். மணிரத்னத்தின் ‘கடல்’ படம் மூலம் அறிமுகமாகியவர். படம் சொதப்பியதால் பெரிய இடங்களுக்கு உடனே பறந்துவிட…

யுவனுடன் இணைகிறார் வைரமுத்து?

வைரமுத்து-இளையராஜா பிரிவுக்குப் பின் வைரமுத்து ரஹ்மானுடன் சேர்ந்து இசையுலகில் பலவருடங்கள் கொடிகட்டிப் பறந்தார். பின்பு முத்துக்குமார், மதன் கார்க்கி போன்ற இளசுகளின் வரவால் கொஞ்சம் பின்னுக்குப் போய்விட்டார்.…

மற்றுமொரு ஃபயர் படம்

தீபாமேத்தா என்கிற மேல்தட்டு பெண் இயக்குனர் இருந்தாரில்லையா? சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு அவர் எடுத்த ஃபயர் என்கிற ஆங்கிலப்படம் பெண்ணுக்கும் பெண்ணுக்குமிடையே ஏற்படும் பாலியல் உறவு…

தாமரைக் கண்ணனின் ‘சூறையாடல்’

மகாராணி மற்றும் அவள் போன்ற டி.வி. சீரியல்களின் மூலம் பேசப்பட்ட இயக்குனர் தாமரைக் கண்ணன் த்ரிலோக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சூறையாடல் படம் மூலம் இயக்குனராகிறார். Related…

தமிழில் ஒரு ஈவில் டெட்

ஈவில் டெட் என்கிற 80களில் வந்த ஆங்கிலப் பேய்ப் படம் அப்போது உலகெங்கும் பரபரப்பாய் ஓடியது. அக்காலத்தில் அப்படத்தை தியேட்டரில் தனியாகப் பார்ப்பவருக்கு ஒரு கார் பரிசு…

கஸ்தூரிராஜாவின் ‘காசு பணம் துட்டு’

தனது பையன்களால் காசு பணம் துட்டு மணியை நன்றாகவே சம்பாதித்துவிட்ட கஸ்தூரிராஜாவுக்கு மீண்டும் படமெடுக்கும் ஆசை வந்திருக்கிறது. அவரது கடைசி இரண்டு படங்களும் செல்வராகவன் எடுத்தவை என்று…

டிஜிட்டலில் வருகிறான் ‘ஆயிரத்தில் ஒருவன்’

கர்ணன், வசந்தமாளிகை, நினைத்தாலே இனிக்கும் ஆகிய படங்களை டிஜிட்டலில் வெளியிட்டார்கள். அந்த வரிசையில் இப்போது எம்.ஜி.ஆர் நடித்த, கடல்கொள்ளையர்களை மையமாகக் கொண்டு இந்தியாவில் வெளிவந்த முதல் படமான்…

திரைக்கதையை மாற்றுவதற்கு ‘அஞ்சான்’

லிங்குசாமி நீண்டநாட்களாக எடுத்து வரும் படம் ‘அஞ்சான்’. சூர்யா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இப்படத்தின் திரைக்கதை மூன்றாவது தடவையாக மாற்றியிருக்கிறாராம் லிங்கு. Related Images:

தயாரிப்பாளர்களாகும் நடிகர்கள்

நடிகர்கள் தானே படம் தயாரிக்கவும் ஆரம்பிக்கும் ட்ரண்ட் முதலில் ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற பெரிய நட்சத்திரங்களிடம்தான் இருந்தது. கடந்த ஐந்தாறு வருடங்களாக புது நடிகர்கள்…

பாலு என்கிற உயிர்க்கேமரா ஒளியிழந்தது

தமிழ்த்திரையுலகில் தனது ஒப்பற்ற படைப்புகளால் ஒரு சகாப்தம் படைத்த ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான பாலநாதன் பெஞ்சமின் மகேந்திரன் என்கிற பாலுமகேந்திரா சென்னையில் வியாழனன்று காலை மாரடைப்பால் காலமானார். அவரது…

ரவியின் கருத்தம்மா – 2

இயக்குனர் பாலாவிடம் இணை இயக்குனராகப் பணியாற்றி ‘ஆச்சார்யா என்கிற படத்தை இயக்கிய ரவி அடுத்து இயக்கவிருக்கும் படம் ‘என்ன்தான் பேசுவதோ’. விஜய்ராம், விக்னேஷ், சின்னச்சாமி போன்றோர நடித்திருக்கிறார்கள்.…

இது முடிவல்ல ஆரம்பம் – கமல்ஹாசன்

பத்மபூஷண் விருதுகள் வழக்கமாக கலை உலகில் சாதித்து முடித்த சாதனையாளர்களின் அந்திமக் காலத்தில் அல்லது மேனேஜ்மண்ட் கோட்டாவில் வேண்டியவர்களுக்கு வழங்கப்படும். இந்த முறை பத்ம பூஷண் பெற்றவர்களில்…

யுவன் இனி யுவனில்லை

இசைஞானி இளையராஜா இளவயதிலிருந்தே தனது ஆன்மீகத் தேடல்களுக்குப் பெயர்போனவர். அவரது தற்போதைய பேட்டிகள்வரையிலும் ஆன்மீக தத்துவங்கள் விழுந்துகொண்டேயிருக்கும். Related Images:

கோலி சோடா. காலி சோடா அல்ல.

தமிழ்ச் சினிமாவில் குறும்பட இயக்குனர்கள் சென்ற ஆண்டில் குறைந்த பட்ஜெட்களில் சாதாரண 5டி கேமராக்களில் விறுவிறுப்பான திரைக்கதையோடு, சினிமா தயாரிப்பு என்பதை பெரியதாய் ஊதிப்பெருக்கிய பெரும் ஸ்டார்…