Category: கலை உலகம்

உம்மன் சாண்டியின் தைரியம் ‘அம்மா’வுக்கு இல்லை தான் !

கேரள அமைச்சரவையில் டெல்லி கேரளா பவனில் மாட்டிறைச்சி சோதனை நடத்திய விவகாரம் இன்று விவாதத்துக்கு வந்தது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உம்மன் சாண்டி, “டெல்லி போலீஸ்…

முதல்வர் ஜெயலலிதா இலங்கை அரசுக்கு கண்டனம் !

இன்று திரிகோணமலையில் இந்திய ராணுவமும், இலங்கை ராணுவமும் ஜாலியாக ராணுவப் பயிற்சி செய்திருக்கும் நிலையில், மறுபுறம் தமிழக மீனவர்கள் 34 பேரை இலங்கை ராணுவம் பிடித்துச் சென்றிருக்கிறது.…

காங்கிரஸ் அரசுடன் பசுமாடு சேர்ந்தால் அது மோடி அரசு !-” பா.ஜ.க தலைவர் அருண் ஷோரி

இப்படிச் சொல்லியிருப்பது காங்கிரஸோ, கம்யூனிஸ்ட்டுகளோ அல்ல. பா.ஜ.கவின் மூத்த தலைவர்களில் ஒருவரான அருண் ஷோரி. டெல்லியில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அருண்ஷோரி மோடி அரசை…

யப்பா..கேரளா பவனில் டிஷ் எருமைக் கறிதான்ப்பா ! – உம்மன் சாண்டி.

இது நடந்தது கேரளாவில் இல்லை. டெல்லியில். அங்கு ஜந்தர் மந்தரில் கேரள அரசுக்கு சொந்தமான கேரளா பவன். அரசு விருந்தினர்களுக்கான தங்குமிடத்தில் உள்ள கேரள உணவகத்தில் வெளியாட்களும்…

குழந்தைகள் மீது பாலியல் வன்முறை செய்வோருக்கு ‘கட்’ !

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் பலாத்காரர்களுக்கு கட்டாயமாக ஆண்மை அகற்றும் அறுவை சிகிச்சை செய்யும் சட்டத்தை அமல் செய்யலாமா என்று…

கலப்பு விசாரணை கூட கிடையாது – சமரவீரா.

அமெரிக்கா, இலங்கை, இந்தியா, சீனா எல்லோரும் சேர்ந்து 20099ல் கொல்லப்பட்ட 2 லட்சம் தமிழர்களை அப்படியே மூடி மறைத்து தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்று மறைத்தன. ஆனாலும்…

ஒரே வாரத்தில் 75 ஆயிரம் டன் பருப்புகள் பறிமுதல் ! யார்கிட்டே கதை விட்றீங்க.?

பருப்பு விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து கிலோ 200 ரூபாய்க்கு போன வாரம் வந்தது. உடனே மத்திய அரசு தனியார் இறக்குமதியாளர்கள் மூலம் 2 லட்சம்…

மட்டக்களப்பில் இந்துக் கோவில்கள் இடிப்பு ! பா.ஜ.க அரசு கண்டுகொள்ளுமா ?

இலங்கையின் கிழக்கே தமிழர்கள் அதிகம் வாழும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு இரண்டு இந்துக் கோவில்கள் உடைக்கப்பட்டு அங்கிருந்த சிலைகளும் உடமைகளும் வீதியில் வீசப்பட்டுள்ளன. வெள்ளியன்று நள்ளிரவில்…

பெண்கள் அன்புக்கு மட்டுமல்ல ஏவுகணை போட்டு கொல்லவும் இனி ரெடி !

இந்திய ராணுவத்தில் பெண்கள் வந்து ரொம்ப வருடங்களாகிறது. பொதுமக்கள் செல்லும் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர் பைலட்டுகளாக பெண்கள் அதற்கும் முன்பே நியமிக்கப்பட்டுவிட்டனர். தற்போது புதிதாக, இந்திய விமானப்…

பாகிஸ்தானில் ஷியா ஊர்வலம் மீது தற்கொலைத் தாக்குதல் !

பாகிஸ்தானி்ன் சிந்து மாகாணத்தில், ஜாகோபாபாத் நகரில், ஷியா பிரிவினரின் ஊர்வலத்தில், தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலில் 8 குழந்தைகள் உட்பட 22 பேர் கொல்லப்பட்டனர். ஷியா பிரிவு,…

போர்க்குற்றம் நடந்தது உண்மைதான். ஆனா ..

இவ்வளவு வருடங்களும் போர்க்குற்றமா ? அப்படி ஏதும் நடக்கவேயில்லையே.. நாங்கள் எல்லாம் வீராவேசமா விடுதலைப்புலிகளை வீழ்த்துனோமே என்று டயலாக் அடித்த இலங்கை அரசு இன்று திடீரென்று பல்டியடித்துள்ளது.…

“கும்பி எரியுது; குடல் கருகுது, கோடநாடு ஒரு கேடா?” – கருணாநிதி.

மத்திய, மாநில அரசுகள் விவசாயத்து மானியங்களை நிறுத்தி விவசாயிகளை தற்கொலை செய்யவைத்ததிலும், வட இந்தியாவில் பெய்த கனமழையாலும் பருப்பு வகை உணவுப் பொருட்களின் உற்பத்தி பாதித்திருக்கிறது. இதைச்…

கோட்சே தூக்கிடப்பட்ட நாள் ‘தியாகிகள் தினம்’ ! – இந்து மகா சபை.

கோட்சே தூக்கிலிடப்பட்ட நாளான நவம்பர் 15 ஆம் தேதியை தியாகிகள் தினமாக கடைபிடிக்கப் போவதாக அகில பாரத இந்து மகாசபையின் தலைவர் சந்திர பிரகாஷ் கெளசிக் அறிவித்துள்ளார்.…

அணு ஆயுதமா ? எங்க கிட்டே அமெரிக்கா பேசவேயில்லையே ! – பாகிஸ்தான்.

கடந்த வியாழனன்று வெள்ளை மாளிகை அதிகாரிகள், பாகிஸ்தானில் வளர்ந்து வரும் அணு ஆயுத நடவடிக்கைகளைக் குறைப்பதற்கான பேச்சுக்கள் தொடங்கி விட்டதாக தெரிவித்தனர். அதாவது, ரஷ்யாவுடனான பனிப்போர் காலக்கட்டத்தில்…

விருதைத் திருப்பிக் கொடுத்தது தேவையற்ற, விளம்பரச் செயலா ?

’விருதை’ திருப்பி கொடுக்காமல் இருப்பதை விட,மிகக் கீழ்த்தரமாக இருக்கிறது, ’ஏன் கொடுக்க வேண்டியதில்லை’ என்பதான அறிக்கைகள். அதுவும் தி இந்து தமிழில் வந்துள்ள கட்டுரை அதி’சிறப்பு வாய்ந்த’…