இராஜராஜ சோழன் ஆட்சி! பார்ப்பனியத்தின் மீட்சி!!
பொன்னியின் செல்வன் என்ற கல்கியின் நாவலை அதே பெயரில் திரைப்படமாக எடுத்திருக்கும் இயக்குநர் மணி ரத்னம் அதை இன்னொரு பாகுபலியாக வசூல் கலெக்சன் சாதனை செய்ய முனைந்து…
ஹலோ தமிழ் சினிமா. Hello Tamil Cinema.
இணையத்தில் சினிமா, அரசியல். Tamil Cinema, Politics.
பொன்னியின் செல்வன் என்ற கல்கியின் நாவலை அதே பெயரில் திரைப்படமாக எடுத்திருக்கும் இயக்குநர் மணி ரத்னம் அதை இன்னொரு பாகுபலியாக வசூல் கலெக்சன் சாதனை செய்ய முனைந்து…
கோவையின் குடிநீர் விநியோகம் பிரான்சின் சூயஸ் கம்பெனிக்கு ₹3100 கோடிக்கு 30 வருசம்னு தாரை வார்த்தபோதே சொன்னோம் ஊர்ல இனி சொந்தமா போர்வெல்லோ கிணறோ வச்சிக்க முடியாது…
ஜெயின் கமிஷன் நீதிபதி கேள்விகளை கேட்கக் கேட்க சுப்ரமணிசாமியின் பதில்கள் இப்படி வருகிறது. “எதிரே இருக்ககூடிய நபர் வேலுசாமியை தெரியுமா?” “இவரை யார் என்றே எனக்குத் தெரியாது.”…
கேள்வி: அரசு பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்து இருக்கிறாரே!…
மக்கள் நீதி மையம் தலைவர் திரு கமல்ஹாசன் மேதின வாழ்த்துக்கள் சொல்லி இருக்கிறார்! மகிழ்ச்சி! எல்லா தலைவர்களும் சொன்னார்கள் தானே அதிலென்ன ஸ்பெசாலிட்டி? என்று நமக்கு தோன்றும்!…
“எதுக்கு சார் ஹிந்திக்குப் போயி இவ்வளவு பெரிய பிரச்சனை பண்றீங்க” என்றபடியே தனக்கு வெண்பொங்கல் ஆர்டர் செய்துவிட்டு என் முகத்தை பார்த்தார் நண்பர். பொறுங்கள் சொல்கிறேன் என்று…
இன்று மார்ச் 28 மற்றும் நாளை 29 தேதிகளில் நடைபெறும் அகில இந்திய வேலைநிறுத்தம் எதற்காக? அனைத்து ஊடகங்களும் வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் படும் பாதிப்புகளைப் பாருங்கள்…
சாரே ஜஹா ஸே அச்சா இந்துஸ்தான் ஹமாரா . இந்தப் பாடலை இனி ஒரு போதும் என்னால் பாட முடியாது.
சித்ரா ராமகிருஷ்ணன் என்ற பெண்மணி கைது. எதற்காக….? பல வருடங்களாக இந்திய பங்கு சந்தையின் தலைவராக இருந்த அவர் சுமார் 3 1/2 லட்சம் கோடி ஊழல்…
ஒரு கதை சொல்லவா சார்? எல்லோரும் குழப்பத்தில் இருக்கிறார்கள் ஏன் சண்டை என்று! ரஷ்யா vs உக்ரைனின் பங்காளிச் சண்டை மிகவும் சிக்கலானதாக இருப்பதால் அதை விளக்கினால்…
போர்களின் இன்றியமையா காரணங்களும் நலன்களும் பொதுவாக முதலில் வெளிப்படையாக இருப்பதில்லை. அவை அரசுகளின் பிரச்சாரங்களால் மறைக்கப்படுகின்றன. ஆனால், அந்த மோதலுக்கான ஆழமான காரணங்களும் முக்கியத்துவமும் பின்னால் எப்படியாவது…
அமெரிக்காவின் நீண்டகால ஆயுத கறுப்புச் சந்தையாக விளங்கியது உக்கிரேன். விடுதலை அமைப்புகள் பலவற்றுக்கான ஆயுத கறுப்புச் சந்தையாகவும் உக்கிரேன் விளங்கிவருகிறது. ஈழத்தமிழருக்கு பெரும் அழிவுகளை உண்டாக்கிய ஸ்ரீலங்கா…
இது எத்தனை பேருக்கு தெரியும்.. இரண்டாம் உலகப் போரின்போது, சில வாரங்களுக்குப் பிறகு, ஒரு வீரருக்கு வீட்டிற்குச் him செல்ல விடுமுறை கிடைத்தது. தனது வீட்டின் அருகே…
இந்துக்கள் இயல்பிலேயே தேசபக்தர்கள் என்கிறார் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத். இந்து ஆன்டி-இந்தியனா இருக்க முடியாது என்கிறார். கிமு 326 இல் இந்தியா என்ற…
🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊 இடதுசாரி சிந்தனையாளரும் சர்வதேச அரசியல் அறிஞர்களில் ஒருவருமான எழுத்தாளர், அரசியல் செயற்பாட்டாளர் தாரிக் அலி, பிரண்ட்லைன் ஜனவரி 14 இதழுக்கு அளித்துள்ள நேர்காணலில் இன்றைய சர்வதேச…