Tag: கூத்துக் கலைஞர்

வெள்ளரிப் பிஞ்சு விற்று வாழ்ந்த கூத்துக் கலைஞர் பரியேறும்பெருமாள் ‘தங்கராஜ்’ !!

கலைமூச்சை நிறுத்திக்கொண்ட கூத்துப்பறவை! நெல்லை – பாளையங்கோட்டை பகுதியின் ஒரு எளிய வெள்ளரி வியாபாரி மிகச்சிறந்த கூத்துக்கலைஞர் என்பதை அறியாமல்தான் பலரும் அவரிடம் வெள்ளரிகளை வாங்கிச் சென்றிருப்பார்கள்!……