Month: September 2012

மீண்டும் ஒரு லவ்ஸ்’ – சஹானாஸை மிஞ்சுவாரா அமலாஸ் பால்

கோவாவிலும், சாலக்குடியிலும் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துத் திரும்பியிருக்கும் சமுத்திரக்கனியின், ‘நிமிர்ந்து நில்’ படத்தில் அமலா பால் ஒரே நேரத்தில் இரண்டு பேரைக் காதலித்து நடித்தார் என்பதுதான் கோடம்பாக்கத்தின்…

’உன்னைக் கேளாத நாள் ஏது?’ ராஜா ரசிகேண்டா சந்தானம்

‘நீ.எ.பொ.வ’ . பாடல்வெளியீட்டுவிழாவில் ராஜா ஏற்கனவே செம குஷிமூடில் இருக்க, அதை இன்னும் உச்சத்துக்கு கொண்டுசென்றார் நகைச்சுவை நடிகர் சந்தானம். ‘புடிக்கைலை மாமு, படிக்கிற காலேஜ்’ என்ற…

ஊர விட்டு ஓடுங்க ’முகமூடி’ பாகம் 2,3,4,5 ஷூட்டிங் ஸ்டார்ட் ஆயிடுச்சி.

திரையிட்ட 500 செண்டர்களிலும் நான்ஸ்டாப்பாக ‘முகமூடி’ ப்ளாக்கில் போவதைத்தொடர்ந்து, , இதன் அடுத்த நான்கு பாகங்களையும் தொடர்ச்சியாக இயக்கித்தரச்சொல்லி, யூ.டி.வியை மோஷன் போகச்செய்யும் தனஞ்செயன் மிஷ்கினை வற்புறுத்தி…

’எப்போதும் நான் ராஜாவை விட்டுப்போனதில்லை’ இனியும் போகப்போவதில்லை’

ராஜா, கவுதம் கூட்டணியின் ‘நீ தானே என் பொன் வசந்தம்’ இசைவெளியீட்டு விழாவின் ஆகச்சிறந்த அம்சம் பாரதிராஜா,பாலுமகேந்திரா மற்றும் பாலசந்தர் ஆகிய மும்மூர்த்திகள் அழைக்கப்பட்டு அவர்களிடம் ராஜாவுடனான…

’ராஜா ரசிகர்களுக்கு இது வெறும் நிகழ்ச்சி அல்ல.நெகிழ்ச்சி’- பொன் வசந்த மாலை

இசைஞானி ரசிகர்களுக்கு நேற்று ஒரு பொன்வசந்தமான நாள் என்றுதான் சொல்லவேண்டும். ராஜாவிடம் நட்பும், உரிமையும் கொண்ட பாரதிராஜா, பாலா போன்ற இயக்குனர்கள் செய்யத்தவறிய அரிய காரியத்தை, தனது…

விமர்சனம் ‘முகமூடி’ – கழுதை தேய்ந்து ‘மிஷ்கின்’ ஆன கதை

அறிவுஜீவிகளை விட்டுத்தள்ளுங்கள். அவர்களை மெய்யாலுமே அறிவுஜீவியாய் படைத்ததை விட பெரிய தண்டனையை ஆண்டவன் இனிமேல் நினைத்தால்கூட தந்துவிட முடியாது. ஆனால் அறிவுஜீவி மாதிரி நடித்து தன்னையும் சித்திரவதை…