1.கொரோனா வைரஸ் கிருமி அளவில் பெரிய ஒன்று.. ஏறக்குறைய அது 400-500 மைக்ரான் அளவில் இருப்பதால்,
அதனை எந்த சாதாரண துணி முகமூடியாலும் தடுக்கவியலும்..
ஆகவே அதற்கு தனியாக Mask என போலி விளம்பரங்களை நம்பி மோசம் போக வேண்டாம்..

2.இந்தக் கிருமி காற்றில் பரவாது..ஆனால் நிலப்பரப்பின் மூலம் பரவும்.

3.கொரானா வைரஸ் உலோகங்களின் மேல்பரப்பில் 12 மணிநேரம் வரை வாழும். எனவே உலோகப் பொருட்களை கையால் தொடுபவர்கள் உடனே கைகளை சோப்பினால் நன்கு கழுவுவதே போதுமானதாகும்..

4.இந்த கிருமி துணிகளின் மீது 9மணி நேரம் வரை வாழும்.எனவே துணிகளை நன்கு துவைத்து 2மணிநேரம் வரை வெயிலில் உலர்த்தவும்..

5.இந்த வைரஸ் 26-27° டிகிரி வெப்பத்தில் வாழும் தன்மையற்றது.. எனவே இந்தியா போன்ற வெப்பமண்டல தேசங்களில் இக் கிருமிகள் பரவும் வாய்ப்பு மிக குறைவே.. ஒருவேளை இவற்றின் பாதிப்பில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள விரும்பினால், சூரிய ஒளியில் சிறிதுநேரம் நடக்கவும், சூடான தண்ணீரை அருந்தினாலும் போதும்..

6.எக்காரணம் கொண்டும் குளிர்ச்சியான உணவுகளை உண்ணாதீர்கள்.. ஐஸ்கிரீம் போன்ற குளிர்ச்சியான பொருட்களை தவிர்க்கவும்..!

7.தொண்டை வறட்சியும்,அதன் தொடர்ச்சியுமே இந் நோயின் அறிகுறி.. எனவே தொண்டை வறண்டு விடாமல்,சூடான உப்பு கலந்த தண்ணீரால் கொப்பளிப்பதும், அதனால் கல்லீரலுக்கு இந்த வைரஸ் பரவாமலும் தவிர்க்க முடியும்

மேற்கண்ட தற்காப்பு முறைகள் கொரோனா வைரஸில் இருந்து நம்மை தற்காத்து கொள்ள UNICEF வழங்கியுள்ள ஆலோசனைகளாகும்…!

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.