WordPress database error: [You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'FROM 4bz_posts WHERE 1=1 AND ((4bz_posts.post_type = 'post' AND (4bz_...' at line 2]
SELECT SQL_CALC_FOUND_ROWS all FROM 4bz_posts WHERE 1=1 AND ((4bz_posts.post_type = 'post' AND (4bz_posts.post_status = 'publish'))) ORDER BY 4bz_posts.post_date DESC LIMIT 0, 15

akv2

  பிரபுதேவாவுடனான பிணக்கத்திற்குப் பிறகு சில காலம் தன்னை மிகவும் இறுக்கமானவராக காட்டிக்கொண்டு, நருக் சுருக் என்றிருந்த

நயன் தாரா, பழையபடி படப்பிடிப்புகளில் கலகலக்க ஆரம்பித்துவிட்டாராம்.

இத்தகவலை, ஆளாளுக்கு ஒரு பெயர் வைத்து அழைத்துக்கொண்டிருக்கும் அஜீத்விஷ்னுவர்த்தன் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். சமீபத்தில் கமலால் துவக்கி வைக்கப்பட்ட, ஆர்யா, நயன் தாரா, ஜெய் கூட்டணியின்ராஜா ராணிபடப்பிடிப்பு குழுவினரிடமும் இதை உறுதி செய்ய முடிந்தது.

ஆனால் இரு படப்பிடிப்பு பார்ட்டிகளுமே குறுகுறுவென பார்த்து கிறுகிறுத்துப்போயிருப்பது, சில நாட்களாக நயன் தாராவின் இடுப்பில் குடியேறியிருக்கும் தங்கச்சங்கிலியைத்தான்.

நயனின் லோஹிப்பில் தவழும் அந்த்த் தங்கத் தடிமாட்டுப்பயலை, யாரும் அன்பளிப்பாகக் கொடுத்திருப்பார்களோ? அல்லது இனிமே இந்த அளவுக்கு கிளாமரா நடிக்கத்தயார்னு சிம்பாலிக்கா சொல்றதுக்காக நயனே வாங்கி மாட்டியிருப்பாரோ? என்று பல்வேறுவிதமான இடையியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர் கோடம்பாக்க வல்லுநர்கள்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.