அதென்ன மார்ச் 31 வரை… அப்ப ஏப்ரல் 1 ல் கொரோனா போய்டுமா… ?
நிறைய முன்னறிவிப்புகள். கூடவே கப்சா கதைகள். அது கூட பயங்காட்டிகள். பயமே வேண்டாம் நிலவேம்பும் கோமியமும் போதும் என்னும் அரை வேக்காடுகள். டீபாப்புலேஷன், தேர்ட் வேர்ல்ட் வார்…
ஹலோ தமிழ் சினிமா. Hello Tamil Cinema.
இணையத்தில் சினிமா, அரசியல். Tamil Cinema, Politics.
நிறைய முன்னறிவிப்புகள். கூடவே கப்சா கதைகள். அது கூட பயங்காட்டிகள். பயமே வேண்டாம் நிலவேம்பும் கோமியமும் போதும் என்னும் அரை வேக்காடுகள். டீபாப்புலேஷன், தேர்ட் வேர்ல்ட் வார்…
முழு நம்பிக்கையோடு பின்பற்றினால் மட்டுமே பலன் கிடைக்கும். முதலில் உங்கள் வீட்டு டிவியை ஆன் செய்யுங்கள். பிடித்த மொழி இசைச் சேனல் எதையாவது வைத்துக் கொள்ளுங்கள். தப்பித்தவறிக்…
சொன்னதும் சொல்லாததும் அவசரத் தேவைகளுக்கு அல்லாமல் வெளியே வராதீர்கள். வழக்கமான மருத்துவ செக்அப்களை ஒத்தி வைக்கலாம். அறுவை சிகிச்சைகளைக்கூட தள்ளிப்போடுங்கள். அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் தடங்கல் ஏதும்…
இப்போது வந்து உள்ள (கொரோனா) போல காலரா,அம்மை நோய்கள் போன்ற நோய்கள் நம் கிராமத்தில் வந்து ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் இறக்க நேரிட்டால், நம் முன்னோர்கள், “தெய்வ…
பயணங்களின்போது கடைபிடிக்க வேண்டியவை..!! சுற்றிலும் கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த சூழலில் நம் பயணங்களை எவ்வாறு பாதுகாப்பாக அமைத்துக்கொள்வது? பயணங்களின்போது என்ன செய்ய வேண்டும்? என்னவெல்லாம்…
Related Images:
Related Images:
Related Images:
தாமிரபரணியாற்றின் நீரை நாள் தோறும் லட்சக்கணக்கான லிட்டர் உறிஞ்சி குளிர்பானமாக்கி விற்கும் பெப்சி கம்பெனியிலிருந்து தாமிரபரணி ஆற்றை காக்க இத்திரைப்படம் ஒரு சிறு முயற்சி. DIRECTOR –…
இதோ… இந்த நடை பாதையிலதான் நாங்க படுத்திருப்போம். மழை வந்தா, ஏதாவது கடைக்குக் கீழே ஒண்டிக்குவோம். திடீர்னு போலீஸ்காரங்க வந்து அடிச்சுத் துரத்துவாங்க. அப்பா, பெரும்போதைக்காரர்; என்னோட…
Related Images:
நாம்தமிழர் சீமான் வைக்கும் நெத்தியடிக் கேள்வி. அரசு அதிகாரத்தில் உள்ளவர்களே. அமைச்சர்களே, அதிகாரிகளே !! முதலில் நீங்கள் உங்கள் குடியுரிமைக்கான ஆதாரத்தை சமர்ப்பியுங்கள். குடிமகன் என்று நிரூபியுங்கள்.…
பெரியார் சொன்ன “மதம் மனிதனை மிருகமாக்கும்” என்பதன் மூன்று மணி நேர பிரமிப்பான, பிரமாண்டமான, மிரட்சியான, மிரட்டலான அனுபவமே Trance… ‘உஸ்தாத் ஹோட்டல்’, ‘அஞ்சு சுந்தரிகள்’க்குப் பிறகு…
1.கொரோனா வைரஸ் கிருமி அளவில் பெரிய ஒன்று.. ஏறக்குறைய அது 400-500 மைக்ரான் அளவில் இருப்பதால், அதனை எந்த சாதாரண துணி முகமூடியாலும் தடுக்கவியலும்.. ஆகவே அதற்கு…
மதுரை யானைக்கல்லில் ரோசாப்பூ துரை என்பவரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. வெள்ளையன் காலத்தில் தலித் மற்றும் முக்குலத்தோருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட ரேகைச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர் தான்…