Author: S.பிரபாகரன்

சிஏஏ அடைப்பு முகாம்கள். ஒரு ஆஸ்விச் முகாமாக மாறுமா ?.

நெஞ்சை பதறவைக்கும் ஹிட்லரின் சித்திரவதை கூடம். பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட யூதர்கள் இங்கு முகாம்களில் பிரித்து வந்து அடைக்கப்பட்டு ஜெர்மானிய அரசால் கொல்லப்பட்டார்கள். இந்தியாவில் தற்போது அஸ்ஸாமிலும்…

விஜய் சேதுபதி ஏன் புது இயக்குநர்களின் படங்களில் நடிக்கிறார்?

ஒரு முறை விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதியிடம்… “ஏன் புதிய இயக்குநர்களின் படங்களில் நடக்கிறீர்கள்?? அதனாலயே சில படங்கள் ப்ளாப் ஆகி விடுகிறதே??” எனக் கேட்டாராம் !!…

ரஜினிகாந்த் பேசியது என்ன ?

சென்ற வாரம் மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் அவர்களுடன் ஆலோசனை செய்தபோது அவர்களிடம் பேசியதில் ஏமாற்றம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் சென்னை, லீலா…

துப்பறிவாளன்-2 வை நானே இயக்குகிறேன் – விஷால் அதிரடி !!

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் “துப்பறிவாளன்2” படத்தின் இரண்டாவது கட்ட படபிடிப்பு நடைபெற்று வந்த வேளையில் முன்னதாக , நடிகர் மற்றும் தயாரிப்பாளர் விஷால்-க்கு டைரக்டர் மிஷ்கின்…

வீணை கலைஞர் ராஜேஷ் வைத்யாவின் நூற்றுக்கு நூறு !!

புகழ்பெற்ற வீணை இசை கலைஞர் ராஜேஷ் வைத்தியா தனது அற்புதமான வீணை இசையால் தென்னிந்திய இசை உலகில் தனி இடம் பிடித்தவர். சினிமா தவிர மேடைக் கச்சேரிகளிலும்…

சிகப்பு சுடி வேணும்ப்பா – குறும்படம்

எளிய பாசாங்குகளற்ற குறும்படம். 26 நிமிடங்கள். இயக்கம் ஐயப்பன் மாதவன். தான் வேலை செய்யும் முதலாளியின் பெண்ணை முதலாளிக்குத் தெரியாமல் காதலித்து திருமணம் செய்து பின் வாழ்வில்…

‘தமிழ்நாட்டில் வெளியாரை வெளியேற்று’ என்பது சரியா?

தமிழ்த் தேசியர்களின் முக்கிய எதிர்க்குரல்களில் ஒன்று, தமிழ்நாடு தமிழருக்கே.. தமிழ் நாட்டை எனதென்று ஆக்கிரமிக்கும் வெளியாரை வெளியேற்று என்பது. இந்தக் கோரிக்கை பற்றி விளக்குகிறார் தமிழ் தேசிய…

ஜிப்ஸி – முழுமையடைய மறுக்கும் கலையனுபவம்..!!

மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்றதாலோ என்னவோ ஜிப்ஸி படம் ஏமாற்றத்தை அளிப்பதாக இருந்தது. எல்லோரும் கதையை வைத்து படம் எடுப்பார்கள். ராஜூ முருகனோ கட்டுரைகளை வைத்து படம் எடுக்க…

மீண்டும் ஓர் ஆரிய-திராவிடப் போர்

திராவிடர் இயக்க தமிழ்ப் பேரவையின் தலைவர் சுப. வீரபாண்டியன் அவர்கள் CAA எதிர்ப்புக் கூட்டத்தில் பேசிய உரை. மீண்டும் திராவிட-ஆரிய போராக தமிழ்நாட்டில் சிஏஏ எதிர்ப்பு போராட்டம்…

தில்லி வன்முறையும் ஆம் ஆத்மியின் சந்தர்ப்பவாத அரசியலும்..

– அருண் நெடுஞ்சழியன் “நடந்து முடிந்த தில்லி சட்டமன்ற தேர்தலில், மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 இல் வெற்றி பெற்று, பாஜகவை ஒற்றை இலக்கத்தில் கட்டுப்படுத்திய ஆம்…