வேளச்சேரியில் என்கௌன்டர்கள்
இந்தியாவில் இதுவரை 586 போலி என்கௌன்டர் நடந்துள்ளது. தவிர ஆயிரக்கணக்கில் என்கௌன்டர் நடைபெற்றுள்ளது. மனித உரிமை ஆர்வலர்கள் ஒருபுறம் என்கௌன்டர் செய்வதற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கின்றனர். மறுபுறம்,…
ஹலோ தமிழ் சினிமா. Hello Tamil Cinema.
இணையத்தில் சினிமா, அரசியல். Tamil Cinema, Politics.
இந்தியாவில் இதுவரை 586 போலி என்கௌன்டர் நடந்துள்ளது. தவிர ஆயிரக்கணக்கில் என்கௌன்டர் நடைபெற்றுள்ளது. மனித உரிமை ஆர்வலர்கள் ஒருபுறம் என்கௌன்டர் செய்வதற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கின்றனர். மறுபுறம்,…
வரம் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான “இருக்கு ஆனா இல்ல” என்ற புதிய படத்தின் இசை வெளியீட்டு விழா குவைத் கேம்ப்ரிட்ஜ் பள்ளி அரங்கில் நவம்பர் 22…
அட்டக் கத்தியில் யதார்த்தமாக அசத்திய தினேஷ் தனது நிஜ வாழக்கையிலும் இயல்பான யதார்த்தமானவராகவே இருக்கிறார். அடுத்தடுத்து உடனே படங்கள் வரவில்லையென்றாலும் முக்கியமான ரோல்களுக்கு நினைவு வைத்து அழைக்கும்படி…
அசோக்செல்வன் ஒரு எழுத்தாளர். சென்டிமெண்டாக இன்னும் டைப்ரைட்டரில் கதை எழுதிக் கொண்டு இருக்கிறார். ஆனால் அவரது கதைகளை பதிப்பிக்கத்தான் யாரும் முன் வருவதில்லை. கதை எழுதி பணம்…
அறிவியல் புனைகதை மற்றும் விண்வெளியில் நடக்கும் கதைகளென்றாலே எனக்கு கொஞ்சம் ஒவ்வாமை உண்டு. அந்தத் தயக்கத்தோடே தியேட்டருக்குப் போனேன். பெங்களூர் பிவிஆர் ஐ மாக்ஸில் 600ரூபாய் கட்டணம்…
‘அட அப்படி ஸ்பெக்டரம் ராஜா ரேஞ்சுக்கு என்ன பண்ணிவிட்டார் பேரரசு திகார் ஜெயில் போவதற்கு?’ என்று யோசிக்காதீர்கள். அவர் கடைசியாய் எடுத்த திருத்தணிக்கு ரசிக பக்தர்கள் கூட்டமாய்…
கும்கி படத்தில் அறிமுகமாகிய லட்சுமி மேனன் சுந்தர பாண்டியன், பாண்டிய நாடு என்று வரிசையாக ஹிட்கள். குட்டிப் புலி நடுவில் சுமாராகப் போனாலும் மொத்தத்தில் ராசியான நடிகை…
தெரிவுசெய்யப்படும் விதைகளைவிட உதாசீனம் செய்யப்படும் குறையுள்ள விதைகளே மண்ணில் விழுந்து புதைந்து செடியாய் முளைத்து எழும். அவைகளே அதிர்ஷ்டக்கார விதைகள் என்பதே இப்படத்தின் ஊடிழை. Related Images:
பாம்பே பொண்ணுதான் என்றாலும் கோதுமையுடன் வீரமும் விளையும் பஞ்சாப் மாநிலம் அவரது சொந்த ஊர். படிப்பு முடித்து விட்டு மாடலிங் முகத்தைத் தேர்ந்தெடுத்து செய்து கொண்டிருந்தவருக்கு நடிகை…
சூர்யாவின் அடுத்த படத்தை லிங்குசாமி தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மூலமாக தயாரித்து இயக்கவிருக்கிறார் என்கிற செய்தி தற்போது உறுதியாகியுள்ளது. Related Images:
ஆதலினால் காதல் செய்வீரில் உங்கள் சுயநலத்துக்காக மட்டும் காதல் செய்யாதீர்கள் என்று சொன்ன கையோடு இந்த ரத்தம் உறையும் பாண்டிய நாட்டுக் கதையையும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.…
இந்தியில் பிரபுதேவா முக்கியத்துவம் வாய்ந்த இயக்குனராகி விட்டார். இந்தியில் சம்பளம் மற்றும் மார்க்கெட் பெரிது என்பதாலும் அவருக்கு தற்போது நல்ல டிமாண்ட் இருப்பதாலும் தமிழ், தெலுங்குப் பக்கம்…
1993இல் ஜான் கெர் (John Kerr) எனும் எழுத்தாளர் யுங், ஃப்ராய்ட் மற்றும் யுங்கிடம் சிகிச்சைக்கு வந்தவரான சபீனா (Sabina Spielrein) எனும் இளம்பெண் ஆகியோரைப் பற்றிய…
எஸ்.எம்.ஆர். கிரியேஷன்ஸ் சார்பில் புதுச்சேரி ஆர்.பன்னீர் செல்வம் தயாரிக்கும் படம் ‘நாலு பொண்ணு நாலு பசங்க’. இந்த படத்தின் கதை, திரைக்கதை, பாடல்கள் எழுதி ஷங்கர் –என்பவருடன்…
சமீபத்தில் என் தொப்புளுக்கு டூப் போட்டுவிட்டார்கள் என இயக்குநர் சற்குணம், தயாரிப்பாளர் முருகேசன், போலீஸ் மற்றும் பிரஸ் என எல்லோரையும் பாடாய்ப் படுத்தி, பின்னர் பஞ்சாயத்துக்கள் செய்து…