Author: S.பிரபாகரன்

இட ஒதுக்கீட்டின் வரலாறு – ஜெயரஞ்சன்

இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதே சமூக நீதியைக் கொண்டு வரத்தான். 2 ஆயிரம் ஆண்டுகளாக கல்வி உட்பட எதுவும் கொடுக்கப்படாமல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இப்போது உள்ள சமூகம்…

மார்க்சியம் என்றால் என்ன ?

மார்க்சியம்லாம் நம்மூருக்கு செட் ஆகாது பாஸ். தமிழில் அதிகமாக புழங்கிய சொல்லாடல்களில் ஒன்று. சரிப்பா மார்க்சியம் அப்படி என்ன தான் சொல்லுதுனு கேட்டா பதில் வராது. அல்லது…

40 நாட்கள் நடந்தும்..

40 ..நாட்கள்..நடந்தும் ..உன் ..நடை முடியவில்லையே ..என்று ..நம்பிக்கை ..இழந்து விடாதே ..உன் தேசம்..அவ்வளவு பெரியதென்று..பெருமை கொள் நாங்கள் ..சிந்தனையின் உச்சத்தோடு..கொரோனா யுத்தத்தை..கூர்மை படுத்தி..இருக்கிறோம்உலகில் ..முதல் முறையாக..முப்படைகளையும்…

வாருங்கள் தமிழகத்து இந்துக்களே!! மார்வாடிகளை வாழவைப்போம்

கொங்கு முதலாளிகளுக்கு கடன் மூட்டை, குஜராத்தி மார்வாடிகளுக்கு 68,000 கோடி கடன் தள்ளுபடி. ”வாருங்கள் தமிழகத்து இந்துக்களே!!மார்வாடிகளை வாழவைப்போம், முஸ்லீம் தமிழர்களை விரட்டுவோம், பிற தமிழன் தலையிலே…

இந்த உலகம் என்பது என்ன?

இந்த உலகம் என்பது என்ன? கோடானு கோடி அறைகளின் மேன்ஷன் எல்லா அறையிலும் விளக்குகள் எரிகின்றன இந்த மேன்ஷனுக்கு வெளியே உலகம் என்ற ஒன்றில்லை வாழ்க்கை என்ற…

அரபு நாடுகளின் கொரோனா ஊரடங்கும் – சங்கிகளால் இந்தியாவிற்கு ஏற்படும் விபரீதங்களும்

உலகில் பாகிஸ்தானை தவிர்த்து வேறு எந்த நாடும் பெரிதாக இந்தியாவில் நடக்கும் எந்த ஒரு நிகழ்வுகளையும் தினமும் விமர்சிப்பதில்லை. அதில் தலையிடுவதும் இல்லை. அதிலும் குறிப்பாக அரபு…

எழுத்தாளர் சோ.தர்மன் ஊரடங்கில் போலீஸிடம் பட்ட அவஸ்தைகள்

– தங்கம். எழுத்தாளர் சோ.தர்மன், ஊரடங்கு நாளொன்றில் தனக்கு நேர்ந்த அனுபவத்தைப் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவு, குமுக ஊடகங்களில் வெகு விசையுடன் பரவி வருகிறது கொரோனா போல.…

ஆனந்த் டெல்டும்டேவின் கடிதம் !!!

எனக்கு நன்றாக தெரியும் பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் கூட்டு மற்றும் அவர்களது கோரிக்கைகளை எந்த கேள்வியும் எழுப்பாமல் ஏற்கும், ஊடகங்கள் – இவர்கள் எழுப்பப் போகும் திட்டமிட்ட…