Category: கலை உலகம்

பீகாரில் பி.ஜே.பிக்கு சத்ருவாக மாறும் சத்ருகன் சின்ஹா.

பீகாரின் ரஜினிகாந்த் சத்ருகன் சின்ஹா தான் இருக்கும் பி.ஜே.பி கட்சிக்கே ஆப்பு வைத்துவிட்டு ஆம் ஆத்மியுடன் இணைவார் என்பது போலத் தெரிகிறது. கடந்த சில வாரங்களாகவே பி.ஜே.பி.யின்…

பிரதமர் மோடி முதல்வர் ஜெயலிலதாவை சந்தித்தது ஏன்?!!

வெள்ளியன்று காலை பரபரப்பாக சென்னை வந்திறங்கிய பிரதமர் மோடியை முதல்வர் ஜெயலலிதா விமான நிலையம் சென்று வரவேற்றார். விமான நிலையத்திலிருந்து கிளம்பிய மோடி தமிழ்நாட்டில் பி.ஜே.பியின் வளர்ச்சிக்கு…

சுஷ்மா ஸ்வராஜ் நடிக்கும் லலித் மோடி குடும்பக் கதை !!

நமது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் லலித் மோடி என்கிற வறிய ஏழையின் மீதான மனிதாபிமான நேயத்திற்காக இந்திய நாட்டின் வெளியுறவுக் கொள்கையை மீறிய கதை.…

ஆசிரியர்கள் என்பதால் இருவரை விடுவித்த ஐ.எஸ்.ஐ.எஸ்

ஐ.எஸ்.ஐ.எஸ்ஸால் கடத்தப்பட்ட 4 இந்தியர்களில் இருவர் நேற்று இந்தியா திரும்பினர். ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் அவர்களை விடுவித்ததைத் தொடர்ந்து அவர்கள் இந்தியா வந்தடைந்தனர். லஷ்மிகாந்த், விஜய்குமார், கோபிகிருஷ்ணா…

இணைய ஆபாசத் தொழில் பற்றிய சில தகவல்கள்.

1. அமெரிக்காவில் நாள்தோறும் இணையத்தில் சுமார் 6 கோடியே 80 லட்சம் ஆபாசத் தேடல்கள் செய்யப்படுகின்றன. இது ஒரு நாளின் தேடலின் 25 சதவீதமாகும். 2. ஆபாசத்…

“இந்துத் தீவிரவாதம் எனக்கூப்பிடாதீர்கள் !!”- ராஜ்நாத் சிங் ஆவேசம்

ஹிந்துத்துவ அரசியலை அடிநாதமாகக் கொண்ட சங்பரிவார் குழு (ஆர்.எஸ்.எஸ், சிவசேனா முதல் பி.ஜே.பி. வரை) வின் எல்லாத் தலைவர்களும் முஸ்லீம் தீவிரவாதத்துக்கு எதிராக பெருங்குரலெடுத்து முழங்குவார்கள். ஆனால்…

இலங்கை தேர்தல் பிரச்சாரத்தில் துப்பாக்கிச்சூடு – 2பேர் பலி!!

இலங்கையில் வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி நடக்கவிருக்கும் பார்லிமெண்டரி தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. .யுனைடெட் நேஷனல் பார்ட்டி என்கிற கட்சி ராஜபக்சே பிரதமராகப்…

கிங்பிஷருக்காக 290 ரூபாய் கோடி நஷ்டத்தை ஏற்றுக்கொண்ட விமானப் போக்குவரத்து அமைச்சகம்

தற்போது முடங்கியிருக்கும் மல்லையாவின் கிங்பிஷர் விமானநிறுவனத்தின் மேல் தகுந்த நேரத்தில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வேண்டுமென்றே நடவடிக்கை எடுக்காமல் விட்டதால் அரசிற்கு 290 கோடி ரூபாய் மேலும்…

யாகுப் மேமானின் முகத்தை கடைசியாகக் காட்ட மறுத்த காவல்துறை !!

வியாழக்கிழமை காலை தூக்கிலிடப்பட்ட யாகுப் மேமானின் இறுதி ஊர்வலத்தின் போது அவரது உறவினர்களுக்கும் காவல் துறையினருக்குமிடையே இரு தடவைகள் வாக்குவாதங்கள் ஏற்பட்டன. முதல் தடவை மேமானின் குடும்பத்தார்…

இரு மரண ஊர்வலங்கள்.. நல்ல முஸ்லீம் மற்றும் கெட்ட முஸ்லீம்..

வியாழனன்று காலை பதினோரு மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்ட நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமுக்காக இரண்டு நாட்களாக எல்லா சேனல்களும் இரங்கல்களும், நினைவலைகளும் ஒளிபரப்பிய வேளையில் அன்று அதிகாலையில் யாகுப்…

இந்தியாவே ஒரு ‘மதுபானக் கடை ‘ என்றால்..

ரெட்டிட் (reddit) எனும் இணையதளம் அடிக்கடி வித்தியாசமான டாபிக்குகளில் கருத்துக்களை மக்களிடமிருந்து சேகரிக்கும். சமீபத்தில் மஹாராஷ்டிரா அரசு குடிப்பதைத் தடை செய்வது பற்றி ஆலோசிக்கப்போவதாகச் சொல்லியிருந்தது. அதையொட்டி “இந்தியாவே…

கலாமுக்கு விழுந்த 96 வயது சல்யூட்

கரியப்பா, மானக் ஷாவுக்கு அடுத்து மார்ஷல் பட்டம் பெற்று, இன்றைய தேதிக்கு நடமாடும் நமது ராணுவத் தின் ஒரே பொக்கிஷம்..கலாமைவிட 12 வயது மூத்தவர்.. 1939 ஆண்டில் பணிக்கு…

“வியாபம் ஊழலை உணர்த்தியது என் அம்மாவின் மரணம் !! “- ஆஷிஷ் சதுர்வேதி

‘வியாபம்’ என்றால் என்ன அர்த்தம் ? மத்தியப் பிரதேச அரசின் இஞ்சினியரிங், மருத்துவம் மற்றும் அரசின் பல துறைகளில் வேலைக்கு ஆள் எடுக்க நடத்தப்படும் நுழைவுத் தேர்வு ஆணையம்…

தீஸ்தா சேதல்வாத்தின் பெயிலுக்கு குஜராத் போலீஸ் எதிர்ப்பு!!

சமூக சேவகியான தீஸ்தா சேதல்வாத் பிரதமர் மோடியை குஜராத் கலவர வழக்கில் மாட்டவைத்திருப்பதால் அவரைப் பழிவாங்க நடவடிக்கையில் இறங்கிய குஜராத் போலீஸ், தீஸ்தா தனது தொண்டு நிறுவனத்தின்…

ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம் எல்லாம் தீவிரவாதிகள் – ஆர்.எஸ்.எஸ்

சமீபத்தில் சென்னை ஐ.ஐ.டியில் அம்பேத்கார் இயக்கத்தை ஒடுக்கச் செய்து பின் எழுந்த பிரச்சனைகளுக்குப் பின் அதை வாபஸ் வாங்கியது மத்திய அரசு. அரசின் இந்த நடவடிக்கையின் பின்னணியில்…