Category: கலை உலகம்

வைகோ ஏன் இப்படி சைக்கோ போல நடந்துகொண்டார்…வீடியோ

சாதாரண குடிமக்கள் ஐம்பதுக்கும் நூறுக்கும் சிங்கி அடித்துக்கொண்டிருக்க, அரசியல்வாதிகள் ஆயிரம் ரெண்டாயிரம் கோடிகளுக்குக் குறைவாக எது குறித்தும் பேசுவதில்லை. நேற்றைய தினம் முழுக்க ‘பி’டீமாக செயல்பட அம்மாவியம்…

மே’ 19 தமிழக முதல்வராகும் கேப்டனின் முதல் கையெழுத்து…?

தமிழக மக்கள் அனைவரையும் கடந்த சில பல தினங்களாக குழப்பி, தானும் குழம்பி ஒருவழியாக மக்கள் நலக் கூட்டணியில் தன்னை இணைத்துக்கொண்டு 124 சீட்டுக்களைக் கைப்பற்றியிருக்கிறார் கேப்டன்.…

மோடிக்கே மசியாத ரஜினி விஜயகுமாரிடமா மசிவார்?

விஜயகுமாருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் பழக்கம்னா பழக்கம், அப்படியொரு பழக்கம்! படப்பிடிப்பு, பண பரிவர்த்தனை என்பதை தாண்டி குடும்ப ரீதியாக பழகும் நண்பர்கள்தான் இருவரும். அதற்காக விஜயகுமார்…

‘அப்ப சரத் பிரதமர் ஆக முடியாதா?` கமிஷனர் ஆபிசில் புகார்

தமிழக முதல்வராக மட்டுமல்ல எதிர்காலத்தில் இந்திய பிரதமர் ஆகும் ஆசையும் தகுதியும் எனக்கு இருக்கிறது`என்று சரத் திருவாய் மலர்ந்த நேரம் அவர் தெருவோரம் நிற்கும் நிலையில் கொண்டுபோய்…

’மன்னிப்பு கேட்கிறார் ‘தந்தி’ர பாண்டே

இணையங்களில் இன்றைய ஹாட் டாபிக் தந்தி தொலைக்காட்ச்யில் சீமானும், ச்.பி.எம்.கட்சியின் அருணனும் வார்த்தைகளால் முட்டிக்கொண்டதுதான். அந்த முட்டலின் போது முன் ஜாக்கிரதையாக இல்லாமல் வேடிக்கை பார்த்து பல்லைக்காட்டி…

`லூஸாய்யா நீ` -தந்தி டி.வி. விவாதத்தில் கொதித்த சீமான்

தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அரசியல் கட்சி பிரமுகர்களின் விவாதங்கள் நாகரிக எல்லையைத் தாண்ட ஆரம்பித்திருக்கின்றன. நேற்று தந்தி தொலைக்காட்சி விவாதத்தில் தொடர்ந்து பெரியார் குறித்து சீமான்…

பட்டாம்பூச்சிகளின் வாக்குமூலம் – குறும்படம்.

மது சிந்தனையைக் கொல்லும். சில தருணங்களில் உயிரைக் கொல்லும். தங்களின் கண் முன்னே அம்மா இறப்பதை காணும் குழந்தைகளின் மன நிலையம் அவர்களின் எண்ண ஓட்டதையையும், மன…

கடலூரில் சீமான் வேட்பாளர்கள் அறிமுக உரை.

சீமான் துணிந்து இம்முறை களத்தில் இறங்கியுள்ளார். தேர்தலில் திமுகவும், அதிமுகவும் மட்டுமே கதி என்று எப்போதும் மற்றைய கட்சிகள் சேர்ந்தே நின்றிருக்கின்றன. ஆனால் திமுகவும், அதிமுகவும் அவர்கள்…

ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள்! கடலூரில் சீமான் போட்டி!

நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூர் தொகுதியில் போட்டியிடுவார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற…

ஐ.பி.எல்லில் ஷாருக்கான் ஊழல் செய்தாரா?

ஐபிஎல் கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள கொல்கத்தா நைட்ரைடர்ஸ் பங்குகளை விற்றதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில், தெற்கு மும்பையில் பல்லார்டு எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள மண்டல தலைமை…

பதப்படுத்தப்பட்ட இறைச்சி சாப்பிட்டால் புற்று நோய் வரும்.

தீபாவளிக்கு எல்லாரும் கறிக்கடையில் க்யூவில் நிற்கும் நேரம் இதைச் சொன்னது உலக சுகாதார நிறுவனம். இந்தியாவைப் பொறுத்தவரை இறைச்சியை பெரும்பாலும் வெட்டியவுடன் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகளைவிட வெளிநாட்டவர்கள்…

கரண்ட் பில்லில் மக்களிடம் பணம் கறக்கும் அரசு – ராமதாஸ்

தமிழ்நாடு மின்சார வாரியம் இழுத்து மூடப்படும் நிலைமைக்கு கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக தள்ளப்பட்டுக் கொண்டே வருகிறது. ஒரு புறம் அதானியுடன் தேவையில்லாமல் யூனிட் 11 ரூபாய்…

சொந்த வீடு இருந்தாலே கேஸ் மானியம் ரத்தா? – ஈ.வி.கே.எஸ் ஆவேசம்

சொந்த வீடு, கார், பைக் இருந்தால் சமையல் எரிவாயு மானியம் அரசால் ரத்து செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.…

பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி – ரொம்ப முக்கியம் !

பாகிஸ்தான் நாட்டு தீவிரவாதிகள் ஒலியை விட வேகமாக எல்லையை ஊடுருவி விடுவதால், அவர்களை தடுக்கும் பொருட்டு ஒலியைவிட அதிக வேகத்தில் சென்று இலக்கை தாக்கும் திறன்கொண்ட பிரம்மோஸ்…

‘சுதந்திரமின்றி அமைதி இல்லை, அமைதியின்றி சுதந்திரமில்லை’

இயக்குனர் ஜனநாதன் இயக்கப்போகும் அடுத்த படத்தின் தலைப்பில்லை இது. நமது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றிய ஒருதலைப்புதான் இது. ஜவஹர்லால் நேருவின் 125-வது பிறந்த தின…