மதுரையில் நள்ளிரவில் இரு பஸ்களில் குண்டுவெடிப்பு !
மதுரையில் ஆரப்பாளையம் பஸ்ஸ்டாண்ட் பகுதியில் நேற்று இரவு இரு அரசு பஸ்களில், அடுத்தடுத்து நடந்த இரு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. “ரிமோட்’ மூலம் இக்குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டிருக்கலாம் என்று…
ஹலோ தமிழ் சினிமா. Hello Tamil Cinema.
இணையத்தில் சினிமா, அரசியல். Tamil Cinema, Politics.
மதுரையில் ஆரப்பாளையம் பஸ்ஸ்டாண்ட் பகுதியில் நேற்று இரவு இரு அரசு பஸ்களில், அடுத்தடுத்து நடந்த இரு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. “ரிமோட்’ மூலம் இக்குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டிருக்கலாம் என்று…
ஹெல்மெட் கட்டாயமாக்கியதை எதிர்த்து போராட்டம் நடத்திய மதுரை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர், செயலாளர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையை பேரமர்வுக்கு மாற்ற, சென்னை உயர் நீதிமன்ற…
அம்மா உணவகம், அம்மா உரம், அம்மா மருந்து கடை வரிசையில் அடுத்ததாக வந்திருப்பது ‘அம்மா இலக்கிய விருது’. இந்த ஆண்டு முதல், இலக்கிய பெண் படைப்பாளர் ஒருவருக்கு…
1. மதுரையில் பதினான்கு வழக்கறிஞர்கள் தொழில் செய்யத் தடை 2. 6000 வழக்கறிஞர்கள் கொண்ட சங்கக் கட்டிடத்தை காலி செய்ய உத்தரவு 3. மதுரை உயர்நீதி மன்ற…
ஏதோ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படம் வெளியிடுவதற்கு பில்டப் கொடுப்பது போல டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை தொடர்பான வாட்ஸ் அப்பை ஞாயிறன்று வெளியிட இருப்பதாக ‘தலைமறைவாக (!)…
மோடியின் இந்த அமெரிக்க பயணம் அவருக்கு நல்ல பெயரை ஏற்படுத்தித் தருவதற்கான அனைத்து ஸ்டண்ட்களையும் இம்முறை மோடி செய்திருக்கிறார். முதலாவதாக சான் ஜோஸ் நகரில் உள்ள எஸ்.ஏ.பி.…
இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற உயிரிழந்தோரின் எண்ணிக்கை 75 ஆயிரம் பேருக்கு மேலிருக்கும் என்று தமிழர்கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. 2011 ஆம் ஆண்டு…
ஹஜ் யாத்திரையின்போது நேற்று சாத்தான் மீது கல் எறிதல் சடங்கின் போது 717 பேர் நெரிசலில் சிக்கி பலியாயினர். நடந்த விபத்தை நேரில் பார்த்த இந்தியா ஃப்ரடெர்னிட்டி…
தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகளைப் பற்றி அகில இந்திய மோட்டார் டிரான்போர்ட் காங்கிரஸ் அமைப்பின் டோல் கமிட்டி…
தமிழ்நாடு மின்துறை பொறியாளர்கள் அமைப்பின் தலைவர் சா.காந்தி, மூத்த பொறியாளர்கள் சங்க தலைவர் அ.வீரப்பன் ஆகியோர் சமீபத்தில் நடத்திய கூட்டத்திற்குப் பின் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.…
அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவாக தீர்மானம் இயற்ற இருக்கிறது. மோடியின் அரசு தமிழர்களைக் கொன்றழித்த இலங்கை ராணுவத்துடன் போர்ப்பயிற்சி செய்ய இருக்கிறது. ஐ.நாவில் அமெரிக்கா இலங்கை்கு ஆதரவாக போடப்படும்…
ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் முன்பாக,இனப்படுகொலை செய்து போர்க்குற்றங்களை நிகழ்த்திய இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தக் கோரி, பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள்…
அழகிரியின் நெருங்கிய நண்பரான பொட்டுசுரேஷ் கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி மதுரையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில், கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக…
காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டவேண்டும் என்று மீண்டும் பிரச்சனை கிளப்பி பிரபலம் அடைய நினைக்கிறார் வாட்டாள் நாகராஜ். கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவரான வாட்டாள்…
ஈழப் படுகொலைகளில் சர்வதேச விசாரணை வேண்டும் என்று ஐ.நா அறிக்கை வெளிவந்த சில தினங்களிலேயே இலங்கையில் சமூக நல்லிணக்கத்தைப் பேண அந்த நாட்டு அரசு உறுதியுடன் செயல்படுவதாக…