இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை – சாவித்ரிபாய் பூலே.
வரலாற்றில் மறைக்கப்பட்ட தாழ்த்தப் பட்ட பெண். அவர் இந்தியாவின் இரும்புப் பெண் சாவித்ரிபாய் பூலே. இவர் தான் இந்தியாவின் முதல் ஆசிரியையும் ஆவார். ஆனால், வழக்கம் போல்…
ஹலோ தமிழ் சினிமா. Hello Tamil Cinema.
இணையத்தில் சினிமா, அரசியல். Tamil Cinema, Politics.
வரலாற்றில் மறைக்கப்பட்ட தாழ்த்தப் பட்ட பெண். அவர் இந்தியாவின் இரும்புப் பெண் சாவித்ரிபாய் பூலே. இவர் தான் இந்தியாவின் முதல் ஆசிரியையும் ஆவார். ஆனால், வழக்கம் போல்…
கர்நாடகாவில் உள்ள கொம்பாரு சரணாலயத்தை ஒட்டியுள்ள கழிவறையில் நடந்த நிகழ்வு இது. சரணாலயத்தில் சிறுத்தை ஒன்று நாயை துரத்தியது. தப்பிக்க ஓடிய நாய் ஜன்னல் வழியாக ஒரு…
*#நாதுராம்கோட்சே* _*தமிழில் இ.பா.சிந்தன் _எதிர் வெளியீடு, வரவிருக்கிறது_ *அறவழிப்போராட்டம், ஒத்துழையாமை இயக்கம், உப்புசத்தியாகிரகம், உண்ணாவிரதப்போராட்டம் எனப் பல்வேறு விதமான போராட்டங்களின் வழியாக ஆங்கிலேயர்களை அதிரவைத்து, இந்தியாவின் விடுதலைக்காக…
ஓய்வு பெறும் நாளன்றும் வேலை பார்த்தார்.. வழியனுப்பு விழா வேண்டாம் என்று சொல்லிவிட்டு, அன்று மாலையே அரசாங்கம் தனக்கு வழங்கிய காரை ஒப்படைத்துவிட்டு, மின்சார ரயிலேறி வீட்டிற்கு…
இந்துக்கள் ஆயுதங்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.. குறைந்தபட்சம் கத்தியையாவது தயாராக வைத்திருங்கள் என பாஜக எம்பி பிரக்யா சிங் தாகூர் பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகா…
இராமேஸ்வரம் கடல் பகுதியில் ராமர் பாலம் இருந்ததாக கூற முடியாது என நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஒன்றிய விண்வெளி மற்றும் அறிவியல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிஜேந்திர சிங்…
நம் வாழ்வில் ஒரு நிமிடம் அல்லது ஒரு நொடி, கடிகாரம் நின்று போனால், என்ன ஆகும்? என்று சிந்தித்து பார்க்க முடிகிறதா? நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு…
குஜராத் தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவில் வாக்குப்பதிவு முடியும் நேரமான மாலை 5 மணிக்குப் பின்பு, சுமார் 16 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் கமிஷனே…
இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நேற்று சிறப்பாக நடைபெற்றது. தமிழ்…
#குஜராத்தில் 26ஆவது ஆண்டாக #பாஜக #ஆட்சி! குஜராத்திகள் அன்பானவர்கள். நான் மூன்று ஆண்டுகள் குஜராத் முழுவதும் நூலக ஆய்வுப் பயணம் மேற்கொண்டு எல்லா ஊர் மக்களிடமும் பழகி…
‘ஆனியன் ரவா’ என்பது ஆனியன் ரவா தோசையையே குறிக்கும். அதுவே காலம் காலமாக இருந்து வரும் மரபு. ‘அந்தி வானம் குங்குமமாயிருந்தது’ என்பது, ‘அந்தி வானம் போன்று…
சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள் – நிகழ் புதினம் – மதுரை நம்பி. ஒரு சிறை கைதியின் எழுத்தல்ல இது. ஒரு சிறை காவலரின் 40 ஆண்டு கால…
ந.வினோத் குமார் . ‘மான்சான்டோவுக்கு விஞ்ஞானி சவால்!’ என்று மேற்கத்திய ஊடக செய்திகளில் 2015ல் இடம்பிடித்தார் சிவா அய்யாதுரை. https://www.americanbazaaronline.com/2015/11/11/dr-shiva-ayyadurai-offers-his-10-million-house-in-challenge-to-monsanto/ ‘இ மெயில் தமிழன்’ என்பதுதான் இவருடைய…
(தான் உடல் நலம் குன்றி அவதிப்பட்டதை இத்தனை நகைச்சுவையாக எழுத அவரால் மட்டுமே முடியும். An inspiration to young writers..) என் மறு அவதாரத்துக்கு முக்கிய…
தந்தைப் பெரியார் ஒரு முழுப் பகுத்தறிவாளர். குமுகாயச் சீர்சிருத்தக்காரர். பழமை உணர்வுகளையும் கொள்கைகளையும் அறிவியல் கண்ணோட்டத்தோடு ஆராய்ந்து, அவற்றைத் தவறு சரியென்று தேர்ந்து, நன்மை தீமைகளை மக்களுக்கு…