Category: மேலும்

தேசிய அளவில் பொது மருத்துவ நுழைவுத் தேர்வு – அம்மா எதிர்ப்பு.

பல வருடங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தி வாபஸ் வாங்கியது போல, தேசிய அளவில் மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வை மீண்டும் அறிமுகப்படுத்தினால், தமிழக அரசு சட்ட ரீதியாக…

மூளை நரம்புகள் பலம் பெற..

மூளை நரம்பு சம்பந்தமான நோய்கள் மற்றும் மறதி போன்ற நோய்களுக்கு நாயுருவி வேர் மற்றும் கரிசலாங்கன்னி வேர் இரண்டின் சாறையும் கலந்து பருக மூளை சம்பந்தமான அனைத்து…

ஆதார் அட்டைக்காக தனது அந்தரங்கத்தையும் கொடுப்பார்கள் மக்கள் ! – மத்திய அரசு

ஆதார் அட்டை என்கிற தொழில்நுட்பம் மூலம் மக்களை கண்காணிக்கும் வசதியான நெட்வொர்க்கை உருவாக்கி வருகிறது மத்திய அரசு. நமது இந்தியச் சட்டப்படி எந்தவொரு அட்டைகளையும் அரசு கட்டாயமாக்கக்கூடாது…

சாகித்ய அகாதமி விருதை திரும்பக் கொடுக்கிறார் நயன்தாரா !

நமது தமிழ்த் திரையுலகத் தாரகை நயன்தாரா சாகித்ய அகாதமி விருது வாங்கினாரா ? அதை திரும்பிக் கொடுக்கிறாரா ? என்று மேலும் படிக்காதீர்கள். இவர் பிரபல எழுத்தாளரும்,…

மக்களை ஏமாற்றிய மோடியை தண்டியுங்கள் ! – ராம்ஜெத் மலானி.

பிரபல வழக்கறிஞரும், பி.ஜே.பியின் முன்னாள் தலைவர்களில் ஒருவருமான ராம்ஜெத் மலானி வரவிருக்கும் பீஹார் சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். பா.ஜ.கவில் கட்சியின் நடவடிக்கைகளை…

தாத்ரிக்கு செல்ல கேஜ்ரிவாலுக்கு அனுமதி மறுப்பு!

டெல்லியில் இருந்து சுமார் 56 கி.மீ தொலைவில் உள்ள பிசோதா கிராமம், உபி மாநிலம் தாத்ரி தாலுக்காவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த வெள்ளிக்கிழமை பக்ரீத் பண்டிகைக்காக பசு…

சர்வதேச விசாரணையெல்லாம் கிடையாது !- மைத்ரிபால சிறிசேனா

நியூயார்க்கில் நடைபெர்ற ஐ.நா. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றபின் நாடு திரும்பிய மைத்ரிபால சிறிசேனா நேற்று சர்வதேச விசாரணையை இலங்கை ஏற்காது. அதற்கு இலங்கையைச் சேர்ந்த கட்சிகள், மதத்தலைவர்கள்…

மோடி அரசின் கருப்புப் பணவேட்டையில் சிக்கிய நோஞ்சான் முயல்கள்!

சுவிட்சர்லாந்து, ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில், இந்தியர்களால் சுமார் எண்பது லட்சம் கோடி ரூபாய் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்கிற விஷயம் மன்மோகன் அரசிற்கு தெரியவந்தது. மன்மோகன்…

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது !

ஆப்கானிஸ்தானில், அமெரிக்க ராணுவத்தின் சரக்கு போக்குவரத்து விமானம் ஒன்று தலிபான் பயங்கரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. அதில் இருந்த ஆறு அமெரிக்க ராணுவ வீரர்கள் உட்பட, 11 பேர்…

ஐ.நா நிறைவேற்றிய இலங்கையை தப்பவைக்கும் கண்துடைப்பு தீர்மானம் !

ஐ.நா மனித உரிமைக் கூட்டத் தொடரில் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அமெரிக்கத் தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேறியுள்ளது. இந்தியா உட்பட பல…

மதுரையில் நள்ளிரவில் இரு பஸ்களில் குண்டுவெடிப்பு !

மதுரையில் ஆரப்பாளையம் பஸ்ஸ்டாண்ட் பகுதியில் நேற்று இரவு இரு அரசு பஸ்களில், அடுத்தடுத்து நடந்த இரு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. “ரிமோட்’ மூலம் இக்குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டிருக்கலாம் என்று…

பிராண்டட் கடலை எண்ணெய்களில் கலப்படம் ! – அதிர்ச்சி ரிப்போர்ட்.

கன்ஸ்யூமர்ஸ் அசோஷியேஷன் ஆஃப் இந்தியா (சிஏஐ) எனப்படும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவருகிறது. நுகர்வோர் பாதுகாப்புக்காக 30 ஆண்டுகளுக்கு மேலாக குரல் கொடுத்து…

ரேஷன் கடையில் இன்னும் ஒரு வருஷம் தான் மலிவு விலையில் பருப்பு, பாமாயில் கிடைக்கும்.

மன்மோகன் அரசே ரேஷன் கடைகளில் மானிய விலையில் பொருட்களை விற்பதை ஊத்தி மூடிவிட, உலக வங்கியின் ஆணைப்படி உத்தரவிட்டுவிட்டது. இப்போது வந்திருக்கும் மோடியின் அரசு, அதை அப்படியே…

கட்டாய ஹெல்மெட்டுக்கு எதிரான போராட்ட வழக்கு நேரடி ஒளிபரப்பு.

ஹெல்மெட் கட்டாயமாக்கியதை எதிர்த்து போராட்டம் நடத்திய மதுரை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர், செயலாளர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையை பேரமர்வுக்கு மாற்ற, சென்னை உயர் நீதிமன்ற…