இராமர் பாலம் இருந்ததாக கூற முடியாது – பாஜக இணையமைச்சர்
இராமேஸ்வரம் கடல் பகுதியில் ராமர் பாலம் இருந்ததாக கூற முடியாது என நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஒன்றிய விண்வெளி மற்றும் அறிவியல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிஜேந்திர சிங்…
ஹலோ தமிழ் சினிமா. Hello Tamil Cinema.
இணையத்தில் சினிமா, அரசியல். Tamil Cinema, Politics.
இராமேஸ்வரம் கடல் பகுதியில் ராமர் பாலம் இருந்ததாக கூற முடியாது என நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஒன்றிய விண்வெளி மற்றும் அறிவியல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிஜேந்திர சிங்…
தமிழ் நாட்டு மக்களின் பொருளாதாரத்தை நசுக்கி அவர்களின் உயிரோடு விளையாடும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் நோக்கில் கொண்டு வரப்பட்ட தடைசட்டத்தைக் கையெழுத்திடாமல் காலம் தாழ்த்தி, தனது…
குஜராத் தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவில் வாக்குப்பதிவு முடியும் நேரமான மாலை 5 மணிக்குப் பின்பு, சுமார் 16 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் கமிஷனே…
தந்தைப் பெரியார் ஒரு முழுப் பகுத்தறிவாளர். குமுகாயச் சீர்சிருத்தக்காரர். பழமை உணர்வுகளையும் கொள்கைகளையும் அறிவியல் கண்ணோட்டத்தோடு ஆராய்ந்து, அவற்றைத் தவறு சரியென்று தேர்ந்து, நன்மை தீமைகளை மக்களுக்கு…
கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதியன்று, இலண்டன் மாநகரில் இலங்கை அதிபர் ரணில்விக்கிரசிங்கேவைச் சந்தித்தார் லைகா நிறுவனர் சுபாஸ்கரன். அந்தச் சந்திப்பு பல்லாண்டுகளாச் சிறையில் வாடிக் கொண்டிருந்த…
EVM மோசடியில்.. கோடு போட்ட காங்கிரஸ்.. அதை வைத்து ரோடு போடும் பாஜக.. 🛑 2019 பாராளுமன்ற தேர்தலில் EVM மோசடி மூலம் மீண்டும் ஆட்சியில் அமர்ந்த…
இட ஒதுக்கீடுகள்.. அவற்றிற்கான புள்ளி விவரங்கள்…2005ல் நடந்த கணக்கெடுப்புகள் etc. “பொதுவாக புளுகுகளை இப்படிப் பிரிக்கலாம். ஒன்று : அண்டப்புளுகு. அடுத்து : ஆகாசப்புளுகு. ஆனால் இவை…
ராஜீவ் கொலை வழக்கில் யார் யாரையெல்லாம் கைது செய்யப்படுவதிலிருந்து காப்பாற்றினார் வக்கீல் துரைசாமி என்று எத்தனை பேருக்கு தெரியும்? குண்டு வெடித்தவுடன் வழக்கு சிபிஐயின் கைக்கு போய்விட்டது.…
தி காஷ்மீர் பைல்ஸ் என்கிற, நாடகத்தனமான இந்துத்துவா பரப்புரைப் படத்தை இயக்கி பிஜேபி ஆளும் மாநிலங்களில் எல்லாம் வரிவிலக்கு தரப்பட்டு ஓட்டி பெரும் பணம் சம்பாதித்ததோடு பெரும்…
ரிஷி சுனாக்கின் தாத்தா இன்றைய பாகிஸ்தானில் இருக்கும் குஜ்ரன்வாலா பகுதியை பூர்விகமாக கொண்டவர். 1930க்களில் குஜ்ரன்வாலா நகரில் பெரிய கலவரம் மூண்டது. குஜ்ரன்வாலாவில் வசதியாக வாழ்ந்த பலர்…
பல சர்வதேச நாடுகளில் கனிம வள வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் கல்லால் குழும நிறுவனத்தை சேர்ந்த தொழிலதிபர்கள் சரவணன் பழனியப்பன் மற்றும் விஜய் ஆனந்த் ஆகிய இருவரும் செப்டம்பர்…
அன்பு நண்பர்களே, அறம் வாசகர்களே வணக்கம்! நேற்றைய தினம் காலை சுமார் 11.15 மணியளவில் என் வீட்டிற்கு ஆறு நபர்கள் அதிரடியாக நுழைந்தார்கள்! அப்போது செல்போனில் பேசிக்…
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்தியாவில் 1925ஆம் ஆண்டு விஜயதசமி தினத்தன்று தொடங்கப்பட்டது. பாரதியார் மறைந்ததோ 11.9.1921இல். ஆக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உருவாகும் முன்பே பாரதி மறைந்து விட்டார். ஆனால்…
தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 77. கேட்பவர்களை சுண்டி இழுக்கும் அற்புதமான தமிழ்ப்பேச்சால் உலகமெங்கும் பல லட்சக்கணக்கான…
5G ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் உலகின் மிகப்பெரிய ஊழல்* நடந்துள்ளது. இந்திய மக்களின் 20 லட்சம் கோடிகள் கொள்ளை போன குறு வரலாறு. மொபைல் உபயோகிப்பாளர்களுக்கு 1.வாய்ஸ் 2.…