Category: சினிமா

சென்னையில் நடிகர் மோகன் – ரசிகர்கள் சந்திப்பு

1980களின் அனைத்து திரையுலக ரசிகர்கள் மற்றும் இசைப்பிரியர்களின் மனங்கவர்ந்த நாயகனாக வலம் வந்த நடிகர் மோகன் சென்னையில் தனது ரசிகர்களை சந்தித்தார். வெகுகால அமைதிக்குப் பின், சென்னை…

’ரஜினிக்கு வெறி பிடித்துவிட்டது’-தர்பார் தயாரிப்பாளர் பகீர்..

‘தர்பார்’படம் நாளை உலகமெங்கும் ரிலீஸாகவுள்ள நிலையில், படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் ரஜினி வெறி பிடித்தவர் போல் நடித்துள்ளார் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் தரப்பு விளம்பர வெறியுடன் அறிவித்துள்ளது.…

தயாரிப்பாளருடன் தகராறு..தலைமறைவான நடிகர் வடிவேலு?

தன்னை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர் ஒருவருடன் நடந்த அடிதடி வழக்கு விவகாரத்தில் காமெடி நடிகர் வடிவேலு தலைமறைவாகி விட்டதாக வந்த செய்திகளை அவர் மறுத்துள்ளார். நடிகர்…

‘கடந்த ஆண்டின் சிறந்த நடிகை நயன்தாராவா?’-கொந்தளிக்கும் இயக்குநர்

சமீபத்தில் ஒரு விருது விழா… ஒரு மாதமாகக் கூவினார்கள், இது நேர்மையான விருது வழங்கும் விழா… பிரபலமானவர்கள்… வெற்றியாளர்கள் என்று பார்க்க மாட்டோம் என்ற பீத்தல் வேறு.நாமினேஷன்களைப்…

தர்பார் தியேட்டரில் ஹெலிகாப்டர் மூலம் ‘பூ’… அடப் புண்ணாக்குகளா

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நாடே கொந்தளித்து லட்சக்கணக்கான பேர் போராடி நின்றபோது, வன்முறையா போகாதீர்கள் என்று ஏதோ , யாருக்கோ சொல்வது போல சொன்ன மகான் ரஜினி,…

” தமிழரசன் ” படத்திற்காக முதன் முறையாக இசைஞானி இளையராஜா வீட்டில் பின்னணி இசை கோர்ப்பு.

அன்னக்கிளி படம் தொடங்கி ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கும் இளையராஜா ஆரம்பத்தில் ஏவிஎம் ஸ்டுடியோவில் இசையமைத்து வந்தார். பின்னர் பிரசாத் ஸ்டுடியோவில் தனக்கான ஒலிப்பதிவுக் கூடம் அமைத்து…

’பெரியார் பெயரைக் கேட்டாலே இன்றும் நடுங்குகிறார்கள்’-சத்யராஜ்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் குலக்கல்வியை ஒழித்த பெரியார் இயக்கம் என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு…

அடுத்தது அஜீத் படமா? ஏ.ஆர்.முருகதாஸ் என்ன சொல்கிறார்?

‘தர்பார்’பட ரிலீஸ் புரமோஷன்களில் பிசியாக இருக்கும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து அஜீத் படம் ஒன்றை இயக்கக்கூடும் என்று சொல்லப்படுகிற தகவலை மறுக்காமல் சிரித்து மழுப்புகிறார். தமிழில் முன்னணி…

சைலண்டாக அடுத்த படத்தை துவங்கிய பா.ரஞ்சித்

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களைத் தொடர்ந்து பா.இரஞ்சித் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. சென்னையையொட்டிய மாங்காட்டில் முதல்நாள் படப்பிடிப்பு தொடங்கி நடந்துகொண்டிருக்கிறது.…

விக்னேஷ் சிவனை விட்டுப் பிரிந்தாரா நயன்தாரா?

நயன்தாரா – விக்னேஷ் சிவன் இடையே மோதல் ஏற்பட்டு அவர்கள் பிரிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, நயன்தாரா…

மேடையில் கண்ணீர் விட்டு அழுத சூர்யா !!!

அகரம் அறக்கட்டளை சார்பில் சென்னையில் “வித்தியாசம்தான் அழகு”, “உலகம் பிறந்தது நமக்காக” என்ற நூல்கள் வெளியீட்டு விழா நடந்தது. இதில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,…

அடுத்த படத்தில் மனைவியை கதாநாயகியாக்கத் துடிக்கும் அட்லி…

விக்னேஷ் சிவன், நயன்தாரா கோஷ்டிகளுக்கு இணையாக தன் மனைவி மீது அன்பைப் பொழியும் புகைப்படங்கள் அவ்வளவையும் இணையதளங்களில் பகிர்ந்து மகிழ்ந்து வரும் இயக்குநர் அட்லி தன் மனைவி…

தாத்தா கருணாநிதி வேடத்தில் உதயநிதி ஸ்டாலின்

இந்த 2020ம் ஆண்டு தமிழர்களுக்கு எவ்வளவு சோதனைகள் காத்திருக்கின்றனவோ தெரியவில்லை. முதல் பெரும் சோதனையாக, ஜெயலலிதாவை தொடர்ந்து முன்னாள் முதல்வர் கருணாநிதி வாழ்க்கை வரலாறு படத்தில் உதயநிதி…

’தாழ்வான பகுதிகளை நோக்கி ஓடுங்க…டி.ஆர்.மீண்டும் படம் இயக்குகிறார்…

‘சொன்னால்தான் காதலா’,’காதல் அழிவதில்லை’,த கிரேட் ‘வீராச்சாமி’படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களைக் கொலையாய்க் கொன்ற டி.ராஜேந்தர் இசையோடு கூடிய காதல் கதை ஒன்றின் மூலம் மீண்டும் இயக்குநராகக் களமிறங்கவுள்ளார்…

ஐந்து மொழிகளில் தயாராகிறது ஜீவன் நடிக்கும் பாம்பாட்டம்

6.2, ஓரம்போ, வாத்தியார் போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த V.பழனிவேல் தனது வைத்தியநாதன் பிலிம் கார்டன் என்ற பட நிறுவனம் சார்பாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம்…