இயக்குநர் பா.ரஞ்சித்தின் நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும்
மேற்குத்தொடர்ச்சிமலை திரைப்படத்தை பாராட்டிய இயக்குனர் பா இரஞ்சித். ’போலித்தனம் அல்லாத, எளிமை மிக்க வாழ்க்கையை நிலத்தோடும்,காற்றோடும், மொழியோடும்-அதிகாரத்தால் சுரண்டபடுகிற மனித முகங்களின் சுருக்கத்தில் வழிந்தோடும் எளிமையின் பேரனுபவத்தை…
