Category: நேர்காணல்

கம்யூனிசம் எளிய மனிதர்களின் வாழ்க்கையைப் பேச கற்றுக்கொடுத்தது – ராஜூ முருகன்

‘வட்டியும் முதலும்’ என்கிற பரபரப்பான தொடர் மூலம் வாசகர்களின் மனதில் ஒரு எழுத்தாளாராக இடம் பிடித்து தற்போது ‘குக்கூ’ படத்தின் மூலம் இயக்குனராகவும் தடம் பதித்துள்ள இயக்குனர்…

வேதனையின் நிறம் ‘சிவப்பு’

ஈழப் போராட்டத்தை இங்கே மேடையில் வைத்து வாய்கிழிய பேசும் திருமா, ராமாதாஸ்மா ,டெசோகோ , வையகோ போன்றவர்கள் இங்கே அகதிகள் முகாமில் இருக்கும் சுமார் 50 ஆயிரம்…

அப்பாதான் என் முதல் ஹீரோ – கௌதம் கார்த்திக்

நடிகர் கார்த்திக்கின் மகனாக இருந்தாலும் அமைதியாக புன்னகையோடு பேசுகிறார் கௌதம் கார்த்திக். மணிரத்னத்தின் ‘கடல்’ படம் மூலம் அறிமுகமாகியவர். படம் சொதப்பியதால் பெரிய இடங்களுக்கு உடனே பறந்துவிட…

இது முடிவல்ல ஆரம்பம் – கமல்ஹாசன்

பத்மபூஷண் விருதுகள் வழக்கமாக கலை உலகில் சாதித்து முடித்த சாதனையாளர்களின் அந்திமக் காலத்தில் அல்லது மேனேஜ்மண்ட் கோட்டாவில் வேண்டியவர்களுக்கு வழங்கப்படும். இந்த முறை பத்ம பூஷண் பெற்றவர்களில்…

இளையராஜா எடுத்த படம்

இளையராஜாவுக்கும் இசைக்குமுள்ள தொடர்பு நாம் நன்கறிந்ததே. இளையாராஜா உலகம் சுற்றி வருவதிலும் விருப்பம் உள்ளவர். அத்துடன் புகைப்படம் எடுப்பதில் ஈடுபாடு உடையவரும் கூட. Related Images:

குறும்பட உலகம் சினிமாவை வேறு திசைக்கு அழைத்துச் சென்றிருக்கிறது – சிம்புதேவன்

சிம்புதேவனின் இம்சை அரசனிலிருந்து துவங்கி வித்தியாசமான கதைக்களங்களில் தொடர்ந்து பயணிப்பவர் சிம்புதேவன். அவரது புதிய படமான ‘ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்’ படத்தின் பின்தயாரிப்பு வேலைகளில் மும்முரமாக…

அட்டக் கத்தி தந்த பயணம்.. தீவிரமாகத் தொடரும் – தினேஷ்

அட்டக் கத்தியில் யதார்த்தமாக அசத்திய தினேஷ் தனது நிஜ வாழக்கையிலும் இயல்பான யதார்த்தமானவராகவே இருக்கிறார். அடுத்தடுத்து உடனே படங்கள் வரவில்லையென்றாலும் முக்கியமான ரோல்களுக்கு நினைவு வைத்து அழைக்கும்படி…

அஜித்தை கல்யாணமே பண்ணிக்கலாம் – ப்ரீத்தி தாஸ்!

பாம்பே பொண்ணுதான் என்றாலும் கோதுமையுடன் வீரமும் விளையும் பஞ்சாப் மாநிலம் அவரது சொந்த ஊர். படிப்பு முடித்து விட்டு மாடலிங் முகத்தைத் தேர்ந்தெடுத்து செய்து கொண்டிருந்தவருக்கு நடிகை…

குறும்பட அனுபவங்கள் நீண்ட சினிமாவுக்கு உதவுமா ?

பீட்சா பட கார்த்திக் சுப்பாராவ் எந்தவித சினிமா அனுபவங்களும் இன்றி குறும்படம் வாயிலாகவே சினிமாவில் நுழைந்து வெற்றிக் கொடி நாட்டியவர். தற்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுத்துவரும்…

மக்களுக்கு கிடைத்திருக்கும் ‘அங்குசம்’?!

தகவல் அறியும் உரிமைச் சட்டம் அரசாங்கத்தின் சில நல்ல மனிதர்களால் கொண்டுவரப் பட்டது. அதை கொண்டுவந்த போது பெரிதும் கவலைப்படாத அரசு மக்கள் அச்சட்டத்தை பயன்படுத்தி அரசையே…

போதையின் ஞானம் மாற்றம் எதுவும் தந்துவிடாது – தினந்தோறும் நாகராஜ்

சுமார் 13 வருடங்களுக்கு முன்பாக வெளியான தினந்தோறும் என்கிற படம் யதார்த்தமான குடும்பம், காதல் பிரச்சனைகள் என்று வித்தியாசமாக பளிச்சிட்டபோது அப்படத்தின் இயக்குனர் நாகராஜை எல்லோரும் நம்பிக்கையுடன்…

அடேங்கப்பா..விஷாலும் சந்தானமும் ஆறு பேர்..

இயக்குனர் பூபதி பாண்டியன் அடுத்து இயக்கிக் கொண்டிருக்கும் படம் ‘பட்டத்து யானை’ விஷாலும், சந்தானமும் இந்த யானையில் சேர்ந்து காமெடிச் சவாரி செய்ய இருக்கிறார்கள். Related Images:

நல்ல சினிமா என்பது அம்மாவின் சமையல் போல – பாலுமகேந்திரா

பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையில் பலதரப்பட்ட மாணவர்கள் படித்து பயிற்சி பெறுகிறார்கள். அந்தப் பட்டறையில் பாலுமகேந்திரா வகுப்பெடுப்பார். அந்த வகுப்பில் நடந்ததாக அவர் குறிப்பிட்டது இது. Related Images:

கருத்துதான் இசைக்குத் தலைமை தாங்கவேண்டும் – வைரமுத்து

சமீபத்தில் எஸ்.எஸ்.குமரன் இசையில் வைரமுத்துவின் வரிகள் மீண்டும் சினிமாவில் ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன.அது பற்றி அவரிடம் கேட்டபோது சினிமா பாட்டு எழுதுவது பற்றி அவர் நமக்கு நடத்திய பாடம்…

காதல் தான் பிரதானம்.. ஆனால் இது காதல் கதையல்ல – விக்ரமன்.

தொன்னூறுகளில் புதுவசந்தம், பூவே உனக்காக, வானத்தைப் போல போன்ற ஹிட் படங்களைக் கொடுத்துவிட்டு பின் காணாமல் போன விக்ரமன் மீண்டும் ‘நினைத்தது யாரோ’ படத்தின் மூலம் மறுபிரவேசம்…