‘என்னை பா.ஜ.க.வின் ஊதுகுழல் என்று சொல்வது வேதனையாக இருக்கிறது’ரஜினிகாந்த்
டெல்லியில் நடந்த வன்முறை சம்பவங்கள் பற்றி பேட்டி அளித்த ரஜினிகாந்த், மதத்தை வைத்து அரசியல் செய்வது சரியான போக்கு அல்ல என்றும் அதனை இரும்பு கரம் கொண்டு…
ஹலோ தமிழ் சினிமா. Hello Tamil Cinema.
இணையத்தில் சினிமா, அரசியல். Tamil Cinema, Politics.
டெல்லியில் நடந்த வன்முறை சம்பவங்கள் பற்றி பேட்டி அளித்த ரஜினிகாந்த், மதத்தை வைத்து அரசியல் செய்வது சரியான போக்கு அல்ல என்றும் அதனை இரும்பு கரம் கொண்டு…
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்ட திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் உடல்நிலை பற்றி திமுகவின் நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் விசாரித்து வருகின்றனர். அவரது…
-மனுஷ்ய புத்திரன் நீங்கள் காணாமல் போய்விட்டீர்கள் என்றும்கடத்தப்பட்டு விட்டீர்கள் என்றும்தலைமறைவாகிவிட்டீர்கள் என்றும்ஊடகங்கள் விவாதிக்கத் தொடங்கிவிட்டனஇன்னும் நீங்கள்அமைதியாக இருப்பது நல்லதல்ல வீதிக்கு வாங்க ரஜினிவெய்யில் குறைந்துஅந்தி சாய்ந்துவிட்டதுமாலை நடை…
முதலாளித்துவ சமூகத்தில் எல்லா பட்ஜெட்டுகளுமே வருமான மறு பங்கீட்டின் மடை மாற்றத்தை ஆளும் வர்க்கங்களுக்கு சாதகமாக செய்வது நடந்தேறும். இந்த பட்ஜெட்டில் உள்ள ஒரே வித்தியாசம், அதை…
8 குடியுரிமை சட்டத்தால் இஸ்லாமிய மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் முதல் ஆளாக வந்து நிற்பேன் என்று சில தினங்களுக்கு முன்பு ஊடகங்களுக்கு மத்தியில் கூவிய ரஜினியை…
இந்த பட்ஜெட்டில் இந்திய ரயில்வே தமிழ்நாட்டில் பத்து ரயில் திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக பார்லிமெண்ட்டில் அறிவித்தார் ரயில்வே அமைச்சர். தமிழ்நாட்டில் தென்னக ரயில்வேயால் செயல்படுத்தப்பட இருக்கும் இத்திட்டங்களின்…
ரஜினி சமீபகாலமாக பாஜக என்ன பேசவேண்டும் என நினைக்கிறதோ அவற்றையே பேசி வருகிறார். பெரியாரை விமர்சித்தது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் மக்களை வன்முறையாளர்கள் என்றது, இவை போக,…
சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீடு, அலுவலகங்களில் ரூ.65 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சினிமா பைனான்சியர் அன்புச்செழியன், பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ், நடிகர்…
நடிகர் விஜய் நடித்த ‘பிகில்’ படத்தைத் தயாரித்த ஏஜிஎஸ் நிறுவன அலுவலகம், வீடு உள்ளிட்ட 20 இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அதன்…
தர்பார் படத்தின் மூலம் ஏற்பட்ட முரட்டு நஷ்டத்தை சரிக்கட்டும்படி அப்பட விநியோகஸ்தர்கள் சென்னையில் முகாமிட்டுள்ள நிலையில் அவர்களை சந்திக்காமல் ரஜினியும், ஹாலிவுட் இயக்குநர் முருகநோலனும் தலைமறைவு வாழ்க்கை…
சமீபத்தில் நடந்த துக்ளக் விழாவில் துக்ளக் பத்திரிக்கையை பெருமையாகப் பேசுவதற்காக, திரு ரஜனிகாந்த் ஏதோ சில தகவல்களை கேள்விப்பட்டும், படித்ததுமான வகையில், பெரியாரை வம்புக்கிழுத்து பேசினார். ராமர்…
மணவாசி டோல்கேட்டில் பேச்சுவார்த்தை நடக்கும்போதே உள்ளிருந்து ஒருவர் இரட்டைக்குழல் துப்பாக்கியோடு வந்தார். அதிகாரத்தை காட்டுகிறார்களாம். அப்படியானால் மக்களை மிரட்டுவதற்கு துப்பாக்கி போன்ற ஆயுதங்களை பயன்படுத்துகிறார்கள் என்பதும் இவர்களே…
-பொங்கல் நாளில் மகிழ்ந்து பொங்கும் நிலையைத் தாண்டி, நேற்றையப் பொய்களைக் கண்டு பொங்கும் மனத்துடன் இந்தப் பதிவை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். 14.01.2020 அன்று சென்னையில் நடைபெற்ற…
70 வயதிலும் தன்னை இன்னும் இளைஞராகவே நினைத்துக்கொண்டிருக்கும் ரஜினி ‘துக்ளக்’பத்திரிகையின் 50 வது ஆண்டுவிழாவில் லேட்டஸ்டாக உளறிக்கொட்டியிருப்பது வலைதளங்களில் வைரலாகிவருகிறது. ‘துக்ளக்’பத்திரிகையை கையில் வைத்திருந்தால் அவர்கள் அறிவாளி…
சமீபத்தில் சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகக் கண்காட்சியை மாண்புமிகு முதல்வர் எடப்பாடி அவர்கள் ஒய்எம்சிஏ மைதானத்தில் தொடங்கி வைத்தார். தொடங்கி வைத்து விட்டு கெத்தாக அவர் சென்றிருக்கலாம்…