Category: கட்டுரைகள்

பெய்யெனப் பெய்யும் மழை..

‘மே 17 ‘ என்று பெயரிடப்பட்ட படம் தயாரிப்பாளரின் அகங்காரத்தினால் வெளிவராமல் முடங்கிக் கிடக்கிறது. படத்தின் இயக்குனரான அருள் (எஸ்.ஜே. சூர்யா) படம் வெளிவராத காரணத்தினால் குடிகாரனாகி…

என் பெயர் கௌசல்யா.

என் பெயர் கௌசல்யா. எனக்கு வயது 19. என்னுடைய பெற்றோர் சின்னசாமி – அன்னலெட்சுமி. உடன்பிறந்த தம்பி ஒருவன் இருக்கிறான். அவன் பெயர் கௌதம். நாங்கள் பிரமலை…

தமிழனும் இந்தியனும்..

“ இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சனைக்கு சமூக முடிவு காணும் வரை அந்நாட்டு மீனவர்களுக்கு இந்திய அரசு எவ்வித உதவியும் செய்யக்கூடாது என தி.மு.க.…

அஜீத்துக்கு ஆதரவாக ஒரு குரல்..

சென்றவாரம் நட்சத்திரக் கிரிக்கெட் நடத்தி வரும் காசில் நடிகர் சங்கம் சங்கக் கட்டிடம் கட்டலாம் என்கிற ஐடியாவிற்கு அஜித் உட்பட்ட பெரிய நடிகர்கள் சிலர் சரியான ரெஸ்பான்ஸ்…

நடிகர் சங்கமும், நட்சத்திர கிரிகெட்டும்

நடிகர் சங்கத்திற்கு ஆதரவாக வாட்ஸ் ஆப்பில் இன்று ஒரு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் சங்கம் சார்பாக நடத்தப்படும் நட்சத்திர கிரிக்கெட்டில் அஜீத் மற்றும் சிம்பு இருவரும் கலந்து…

தமிழின் ஒரே பெண் எழுத்தாளர் விடை பெற்றார்…

கொற்றவை வணக்கம் தோழர்களே, இச்சமூகத்தில் என்னை நான் என்னவென்று அடையாளப்படுத்திக் கொள்வது என்று வருந்தும் நிலைக்கு இன்று நான் ஆளாக்கப்பட்டுள்ளேன். இதுவரை நான் எத்தனையோ விதமான விமர்சனங்களை…

P.R.O தொழில் உருவாகியது எப்படி? – பிலிம்நியூஸ் ஆனந்தன்

பள்ளி நாட்களில் நாடகங்களில் நடிப்பது கதை வசனம் எழுதுவது வழக்கம். இதுவே எனது கலை ஆர்வத்திற்கு வித்து. சிறுவயது முதல் புகைப்படம் எடுக்கும் ஆர்வம். எனது யுக்தியால்…

விசாரணை: எதற்கான யதார்த்தம்…?

ஊடகங்களின் பாராட்டொலிகள் உச்சத்தை எட்டியபிறகே ‘விசாரணையைப்’ பார்த்தேன். வெற்றிமாறனின் முந்தைய படத்தோடு ஒப்பிட்டுப்பார்க்கும் போது இதை ஒரு ‘.well crafted movie’ என்று சொல்ல முடியவில்லை. ஆனால்…

‘ஒன் இந்தியா’ டாக்டர் ஷங்கருக்கு அமெரிக்காவில் பாராட்டு விழா!

டல்லாஸ்(யு.எஸ்): அமெரிக்கத் தமிழர்களின் தமிழ் மற்றும் சமூகப் பணிகளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் கொண்டு சேர்க்கும் பணிக்காக தமிழ் ஒன் இந்தியா தளத்தின் செய்தியாளர் டாக்டர்…

‘விசாரணை’யை முன் வைத்து ஒரு குறுக்கு விசாரணை

“யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் பலியாக்கப்படலாம் என்பதுதான் இங்குள்ள யதார்த்தம். இதை அப்பட்டமாக அம்பலப்படுத்தும் இந்தப் படம், மக்களின் கவனத்தை மட்டுமின்றி அதிகார வர்க்கத்தினரின் கவனத்தையும் கோரி…

பல்லைப் பிடுங்கின புலியுடன் மல்லுக்கட்டும் ஸ்ரீதேவி!

புலி படம் பாயாததால் அதன் தயாரிப்பாளர்கள் நஷ்டத்தில் நகம் கடிக்க, ஸ்ரீதேவியும் தன் பங்குக்கு கஷ்டம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். புலி படத்தில் நடித்ததற்கான சம்பள பாக்கி 50…

இலக்கியமும் சினிமாவும் – ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள்

இந்நாவல் திரைப்படமாக வெளிவந்து முப்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. நவீன தமிழ்சினிமாவைப் பற்றிப் பேச முற்படும்போது 1970களின் பிற்பகுதியில் அடித்த ஒரு சிறிய புதிய அலையில்…

சிகரெட்டை ஒழி.. மக்களுக்கு ‘தண்ணி’ காட்டு !- அரசின் புதிய கொள்(ளை)கை.

உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் சிகரெட்டின் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, தற்போது சிகரெட் குடிப்பவர்களின் எண்ணிக்கை குடிப்பவர்களின் எண்ணிக்கையை விடக் குறைய ஆரம்பித்துள்ளது. காரணம் அரசுகள்…

ஆஸ்கருக்கு ‘காக்கா முட்டை’ ஏன் செல்லவில்லை?

ஆஸ்கருக்கு ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியாவிலிருந்து கலந்துகொள்ளும் படம், “காக்கா முட்டை” தான் என்று எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால், “கோர்ட்’ என்ற மராத்தி மொழி திரைப்படம்…