Category: அரசியல் காணொலி

அரசியல் காணொலிகள்

தலைவர் தம்பி தலைமையில் – விமர்சனம்

ஊர்ப்பஞ்சாயத்துத் தலைவர் நாயகன் ஜீவா.மக்களுடன் நெருக்கமாகப் பழகுகிறார்.அவர்கள் வீட்டு சுப மற்றும் துக்க நிகழ்வுகள் ஆகிய எல்லாவற்றிலும் பங்கு கொள்ளும் வழக்கமுடையவர். இளவரசு மற்றும் தம்பிராமையா ஆகியோர்…

பராசக்தி சினிமா பற்றி பார்வையாளர்கள் விமர்சனங்கள்.

தியேட்டரில் பார்வையாளர்கள் பேட்டி. தன் வாழ்நாளில் நிகழ்ந்த நிகழ்வுகளை நினைவு கூர்கிறார் இவர். https://www.facebook.com/reel/25837940222524678 பராசக்தி தேர்தல் பிரச்சார brain wash சினிமா. உண்மைக் கதை வேறு…

மணிப்பூரில் சத்தமில்லாமல் செய்யப்படும் இன அழிப்பு – சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ்

மணிப்பூரில் சத்தமில்லாமல் ஒரு இன அழிப்பு நடந்து கொண்டிருக்கிறது. பழங்குடியினத்தவரான முர்மு ஜனாதிபதியாக நாட்டை ஆளும் இதே காலத்தில் தான் மணிப்பூரில் பழங்குடியினரை கிறிஸ்தவர்கள் என்று மதரீதியாக…

ஈழத்தில் மீண்டும் உயிர்த்தெழும் மக்கள் போராட்டம்..

ஈழத்தில் தொடர்ச்சியாக சிங்கள அரசு தமிழையும், தமிழினத்தையும் ஒடுக்கி அழிப்பதற்கான வேலைகளை தொடர்ந்து செய்தே வருகிறது. புலிகளை அழித்தாலும் சிங்கள இனவாத வெறி அடங்கவேயில்லை. சமீபத்தில் யாழ்ப்பாணத்தில்…

முத்தையா முரளீதரனும் ஈழப் போராட்டமும்.

பின் வரும் காணொலிகள் முத்தையா முரளீதரன் ஈழத்தைப் பற்றியும், இலங்கையைப் பற்றியும், ஈழ விடுதலைப் போராட்டம் பற்றியும் தனது மனத்தில் எத்தகைய மதிப்பீடுகளைக் கொண்டிருந்தார் என்பதை விளக்குகின்றன.…

முத்தையா முரளீதரன் வெறும் விளையாட்டு வீரர் மட்டும் தானா ?

முத்தையா முரளீதரனின் வாழ்க்கை வரலாற்றை திடீரென்று லைக்கா நிறுவனம் படமெடுக்க நினைப்பதும், அதற்கு தமிழ்நாட்டில் ஸ்டார் அந்தஸ்த்தில் இருக்கும் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க இருப்பதும், அதை…

சீறும் சீமான்.. சிதறும் இலங்கை அரசு…

பாக்கிஸ்தான் வீரர்கள் தாக்கினால் அது எல்லை தாண்டிய பயங்கரவாதம். மோடி முதல், அமித்ஷா வரை பாக்கிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுவார்கள். தேசபக்தி புராணம் படிப்பார்கள். ஆனால் 840 தமிழக…

2020 ஈழத் தேர்தல் – தமிழரின் 2ஆம் முள்ளிவாய்க்கால் !!

ஈழத் தமிழரின் போராட்டம் 2009ல் முள்ளிவாய்க்காலில் முடிக்கப்பட்டது. அதற்குப் பின் அங்கே அரசியல் ரீதியாக மீதமிருக்கும் தமிழ்த் தலைவர்களை சந்தர்ப்பவாதம் மற்றும் குழுவாதத்திற்குள் விழவைத்து வெற்றிபெறுவது சிங்களருக்கு…

“லட்சியமே போதும்.. குரலற்றவர்களின் குரல் நான்” – செந்தில்வேல்

இந்துத்துவா காணொளிப் பதிவர் மாரிதாஸ் போன்றவர்களின் ஆர்எஸ்எஸ் அரசியலால் நியூஸ் 18 சேனலில் இருந்து திராவிட சிந்தனை கொண்ட குணசேகரன், செந்தில் மற்றும் ஹசீப் முகமது ஆகியோர்…

கொரோனாவுக்குப் பின்னான சர்வதேச அரசியல் உறவுகள்..

ஈழத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் மற்றும் நூலாசிரியருமான திருநாவுக்கரசு அவர்கள், கொரோனா காலத்திற்குப் பின் உலக அரசியல் போக்கில் தோன்றும் மாறுபாட்டுப் போக்குகளை ஈழத்தை முன்வைத்து இக்காணொலியில்…

யார் இந்த அண்ணாமலை ஐபிஎஸ் ?

ஐபிஎஸ் வேலையை விட்டுவிட்டு வேலை மெனக்கெட்டு தமிழ்நாட்டில் தற்சார்பு விவசாயம் செய்து தமிழ்நாட்டின் சிஸ்டத்தையே மாற்றுவதாக திடீரென ஊடகங்களில் வெளிச்சம் போட்டுக் காட்டப்படும் அண்ணாமலை யார் ?…