தலைவர் தம்பி தலைமையில் – விமர்சனம்
ஊர்ப்பஞ்சாயத்துத் தலைவர் நாயகன் ஜீவா.மக்களுடன் நெருக்கமாகப் பழகுகிறார்.அவர்கள் வீட்டு சுப மற்றும் துக்க நிகழ்வுகள் ஆகிய எல்லாவற்றிலும் பங்கு கொள்ளும் வழக்கமுடையவர். இளவரசு மற்றும் தம்பிராமையா ஆகியோர்…
ஹலோ தமிழ் சினிமா. Hello Tamil Cinema.
இணையத்தில் சினிமா, அரசியல். Tamil Cinema, Politics.
அரசியல் காணொலிகள்
ஊர்ப்பஞ்சாயத்துத் தலைவர் நாயகன் ஜீவா.மக்களுடன் நெருக்கமாகப் பழகுகிறார்.அவர்கள் வீட்டு சுப மற்றும் துக்க நிகழ்வுகள் ஆகிய எல்லாவற்றிலும் பங்கு கொள்ளும் வழக்கமுடையவர். இளவரசு மற்றும் தம்பிராமையா ஆகியோர்…
தியேட்டரில் பார்வையாளர்கள் பேட்டி. தன் வாழ்நாளில் நிகழ்ந்த நிகழ்வுகளை நினைவு கூர்கிறார் இவர். https://www.facebook.com/reel/25837940222524678 பராசக்தி தேர்தல் பிரச்சார brain wash சினிமா. உண்மைக் கதை வேறு…
மூத்த அரசியல் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் வாழ்க்கை வரலாறு ஓர் ஆவணப்படமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழ்த் திரையுலகம் மற்றும் தமிழ்நாடு அரசியலுக்கு அவர் செய்த பெரும் பங்களிப்புகைளப்…
மணிப்பூரில் சத்தமில்லாமல் ஒரு இன அழிப்பு நடந்து கொண்டிருக்கிறது. பழங்குடியினத்தவரான முர்மு ஜனாதிபதியாக நாட்டை ஆளும் இதே காலத்தில் தான் மணிப்பூரில் பழங்குடியினரை கிறிஸ்தவர்கள் என்று மதரீதியாக…
வட இந்தியர்கள் சென்னையில் அவ்வளவு நெருக்கடியாகவும், சுகாதாரமற்றும் இருக்கும் பொந்துகளில் தான் தங்கி வாழ்கிறார்கள். ஒரு சிறு அறையில் 5 முதல் 10 பேர் வரை இருக்கிறார்கள்.…
EVM மோசடியில்.. கோடு போட்ட காங்கிரஸ்.. அதை வைத்து ரோடு போடும் பாஜக.. 🛑 2019 பாராளுமன்ற தேர்தலில் EVM மோசடி மூலம் மீண்டும் ஆட்சியில் அமர்ந்த…
ஈழத்தில் தொடர்ச்சியாக சிங்கள அரசு தமிழையும், தமிழினத்தையும் ஒடுக்கி அழிப்பதற்கான வேலைகளை தொடர்ந்து செய்தே வருகிறது. புலிகளை அழித்தாலும் சிங்கள இனவாத வெறி அடங்கவேயில்லை. சமீபத்தில் யாழ்ப்பாணத்தில்…
பின் வரும் காணொலிகள் முத்தையா முரளீதரன் ஈழத்தைப் பற்றியும், இலங்கையைப் பற்றியும், ஈழ விடுதலைப் போராட்டம் பற்றியும் தனது மனத்தில் எத்தகைய மதிப்பீடுகளைக் கொண்டிருந்தார் என்பதை விளக்குகின்றன.…
முத்தையா முரளீதரனின் வாழ்க்கை வரலாற்றை திடீரென்று லைக்கா நிறுவனம் படமெடுக்க நினைப்பதும், அதற்கு தமிழ்நாட்டில் ஸ்டார் அந்தஸ்த்தில் இருக்கும் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க இருப்பதும், அதை…
பாக்கிஸ்தான் வீரர்கள் தாக்கினால் அது எல்லை தாண்டிய பயங்கரவாதம். மோடி முதல், அமித்ஷா வரை பாக்கிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுவார்கள். தேசபக்தி புராணம் படிப்பார்கள். ஆனால் 840 தமிழக…
ஒரு நிகழ்வு, ஆபத்து, பேரழிவு இப்படி ஏதாவது நடந்தா அதற்கு நாம என்ன செய்யறதுன்னு ஒரு முன்னோட்டமா யோசிக்கறதும், அது போல சூழலை போலியாக உருவாக்கிப் பார்ப்பதும்(…
ஈழத் தமிழரின் போராட்டம் 2009ல் முள்ளிவாய்க்காலில் முடிக்கப்பட்டது. அதற்குப் பின் அங்கே அரசியல் ரீதியாக மீதமிருக்கும் தமிழ்த் தலைவர்களை சந்தர்ப்பவாதம் மற்றும் குழுவாதத்திற்குள் விழவைத்து வெற்றிபெறுவது சிங்களருக்கு…
இந்துத்துவா காணொளிப் பதிவர் மாரிதாஸ் போன்றவர்களின் ஆர்எஸ்எஸ் அரசியலால் நியூஸ் 18 சேனலில் இருந்து திராவிட சிந்தனை கொண்ட குணசேகரன், செந்தில் மற்றும் ஹசீப் முகமது ஆகியோர்…
ஈழத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் மற்றும் நூலாசிரியருமான திருநாவுக்கரசு அவர்கள், கொரோனா காலத்திற்குப் பின் உலக அரசியல் போக்கில் தோன்றும் மாறுபாட்டுப் போக்குகளை ஈழத்தை முன்வைத்து இக்காணொலியில்…
ஐபிஎஸ் வேலையை விட்டுவிட்டு வேலை மெனக்கெட்டு தமிழ்நாட்டில் தற்சார்பு விவசாயம் செய்து தமிழ்நாட்டின் சிஸ்டத்தையே மாற்றுவதாக திடீரென ஊடகங்களில் வெளிச்சம் போட்டுக் காட்டப்படும் அண்ணாமலை யார் ?…