அண்ணல் அம்பேத்கருக்கு மரணதண்டனை விதித்த முதல்வர் எடப்பாடியின் அடாவடி
“சென்னை புத்தகக் காட்சிக்கு வருவது ஒரு கொண்டாட்ட மனநிலை. கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ச்சியாக புத்தகக் காட்சிக்கு வந்துகொண்டிருக்கிறேன். ஆனால் இவ்வளவு மனவருத்தத்தோடு புத்தகக் காட்சியில் நின்றுகொண்டிருப்பது…