Tag: UN

ஐ.நா சொல்வது போல் சர்வதேச விசாரணைக்கு ஒப்புக்கொள்ளமுடியாது ! – ராஜித சேனரத்ன

இலங்கையில் போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்படுவதை ஏற்க முடியாது என்றும் பதிலாக சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளக்கூடிய உள்நாட்டு விசாரணை நடத்துவது மட்டுமே தங்களுடைய நிலைப்பாடு…

போர்க்குற்றம் நடந்தது உண்மையே !- ஐ.நா. அறிக்கையின் நோக்கம் என்ன?

சுவிட்சர்லாந்தில் ஜெனீவா நகரில், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 3 வார கூட்டத்தொடர் கடந்த 14ம் தேதி தொடங்கியது. இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை அறிக்கை 16ம்…

ஈழத் தமிழருக்கு ஐ.நா. செய்யப்போகும் அநீதி !!

சேனல் 4 செய்தி நிறுவனத்திற்கு ஐ.நா. ஈழப் போர் பற்றி நடத்தவிருக்கும் விசாரணை பற்றிய ஆவணம் ஒன்று, வெளியிடப்படும் முன்பே ”லீக்’ காகி கிடைத்துள்ளது. அதில் போர்க்குற்ற…